Categories
அரசியல்

அறிவாலயத்தில் நெருக்கடி… சட்டம் தந்தது சவுக்கடி…. அண்ணாமலை அதிரடி!!!!

யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. இதற்கு முன்னதாக, மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பை தமிழக பாஜக பதிவுசெய்து வந்தது. இந்தநிலையில், மாரிதாஸ் வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்பை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மாரிதாஸிற்கு அறிவாலயத்தின் எதிர்கால நெறுக்கடி, அறிவாலயத்திற்கு சட்டம் தந்தது சவுக்கடி, வாய்மையே வெல்லும். இது தமிழக அரசின் முத்திரை வாசகம். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

3 நாட்களுக்கு அனுமதி இல்லை…. யாரும் போக வேண்டாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடைபெற்று தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவில் உள் பிரகாரத்தில் பவனி வருகிறார். மேலும் தசரா திருவிழாவிற்காக தூத்துக்குடி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் காப்பு கட்டி விரதம் இருந்து சாமி வேடங்களை அணிந்து பக்தர்கள் கலைநிகழ்ச்சி நடத்தி அந்தந்த ஊர்களில் காணிக்கை வசூலித்து செலுத்துகின்றனர். அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

அதிகாரிகள் சொந்த ஊருக்கு இடமாற்றம் செய்து கொள்ள தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் 38 வருவாய் மாவட்டங்களும் மற்றும் 128 கல்வி மாவட்டங்கள் மூலம் நிர்வாக பணிகள் நடத்தப்படுகின்றனர். அதில் வருவாய் மாவட்டத்தில் சிஇஓ என்ற மாவட்ட முதன்மை அதிகாரிகளும் மற்றும் கல்வி மாவட்டத்தில் விஏஓ என்ற கல்வி அதிகாரிகளும் உள்ளனர். மேலும் இவர்களுக்கு பணி இடம் மாறுதலை கல்வி நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனிடையே பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர்கள் தங்கள் விரும்பும் இடங்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் அறிமுகப்படுத்தியது. அதனைப்போலவே நிர்வாக பதவிகளுக்கும் கவுன்சில் அறிமுகப்படுத்தினாள் அதிகாரிகள் தங்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

விடுமுறை நாட்களில் பொதுமக்கள் இங்கெல்லாம் செல்ல தடை…. ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அரசு விடுமுறை நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் ஆகிய வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டுமே பொதுமக்கள் செல்வதற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் அரசு விடுமுறை தினங்களான இன்று முதல் 17ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் சூதாட்ட தடைக்கான அவசர சட்டம்…. அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தமிழக அரசு தடை செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மென்பொருள் பொறியாளர். இவர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் லட்சக்கணக்கான பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டார். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால்  இளைஞர்கள் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதிக்க… சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு…!!!

மாணவர் சேர்க்கை பட்டியலை இறுதி செய்ய பல்கலைக்கழகத்திற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு முதலே கொரோனா தொற்று பரவி வருவதால் பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா இரண்டாம் அலை பரவலை கருத்தில் கொண்டு சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதை எடுத்து தமிழகத்திலும் சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் பிளஸ் டூ […]

Categories
Uncategorized உலக செய்திகள்

புகையிலை தடை…. உயர்ந்து வரும் உயிரிழப்பு …. நியூசிலாந்தின் புதிய திட்டம்….!!!

நியூசிலாந்தில் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால்  புற்று நோயால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருவதால் புகையிலைக்கு தடை விதிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் பெரியவர்கள் இளைஞர்கள் பெண்கள் உள்பட அனைவரும் தற்போது மது ,புகையிலை போன்ற போதைப் பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர். ஆனால் அவர்கள்  இதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி யோசிப்பதில்லை. மேலும் இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் இருக்கின்றனர். இவ்வாறு பாதிப்படையும் முக்கியமான நாடுகளில் நியூஸிலாந்து முதல் இடத்தில் உள்ளது. நியூஸிலாந்தில் புற்றுநோயால் இறக்கும் நான்கில் […]

Categories
உலக செய்திகள்

பக்க விளைவுகளை ஏற்படுத்துமா?… அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி… மருத்துவர்கள் ஆராய்ச்சி…!!!

பின்லாந்து நாட்டில் கொரோனவை  கட்டுப்படுத்தக்கூடிய அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசிக்கு  தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் இலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக பல களைச் சேர்ந்த மருத்துவர்களின் முயற்சிக்கு பிறகு தடுப்பூசி கண்டறியப்பட்டது. தடுப்பூசிகள் இந்தியா ரஷ்யா இங்கிலாந்து போன்ற நாடுகளில் தயாரித்து வருகின்றன. இதில் ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி கொரோனா  எதிராக பயன்படுத்தப்பட்டு வரும் முக்கிய தடுப்பூசி நிறுவனமாகும். மேலும் பல நாடுகள் இந்த தடுப்பு ஊசியை பயன்படுத்துவதால் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புக்கள் ஏற்படுவதாக  தடைவிதித்து வரும் நிலையில் […]

Categories

Tech |