தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் பணியாற்றி வருகிறார். இவர் வெளியிட்டுள்ள அரசாணையில், கடந்த 5 தேதி முதல் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று முன்பே அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து மு.க. ஸ்டாலின் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை, பண்டிகை காலத்தில் பொதுமக்கள் அதிக அளவில் கூடாமல் கட்டுப்படுத்துதல் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து கொரோனா பரவல் போன்றவற்றைக் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டில் இருந்து […]
