கர்நாடகா மாநிலத்தில் வகுப்பறைகளில் மாணவிகள் ஹிஜாப் உடை அணிவதற்கு தடைவிதித்து சென்ற மார்ச்மாதம் ஐகோர்ட் உத்தரவிட்டது. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மாணவிகள் சிலர் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து அவர்களின் மனுக்கள் மீதான வாத பிரதிவாதங்கள் 10 நாட்கள் நடைபெற்ற நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக கடந்த மாதம் 22ம் தேதி நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு துலியா போன்றோர் அடங்கிய அமர்வு முன் இன்று வெளியிட்டது. அவற்றில் ஹிஜாப் […]
