தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் நெகிழி பைகள் சேகரிப்பது மற்றும் வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட நெகிழியை பறிமுதல் செய்யப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்திரவிட்டதையடுத்து கடைகள் வணிக நிறுவனங்கள் என ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆய்வு செய்த பொழுது 200 கிலோ தடை செய்யப்பட்ட மற்றும் ஒரு முறை […]
