Categories
தேசிய செய்திகள்

500 கி.மீ. தடை செய்யப்பட்ட பகுதியாக திடீர் அறிவிப்பு…. காரணம் இது தானாம்…!!!

அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.  ராமர் கோயிலை சுற்றி 500 கி.மீ. சுற்றளவு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு மத சடங்குகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் வர்த்தகம் உள்ளிட்ட பிற நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை என்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆணையத்தின் துணை தலைவர் விஷால் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  அயோத்தி இந்த பகுதியில் கட்டிடங்கள் அதிகபட்சமாக 7.5 மீட்டர் உயரமாக மட்டுமே இருக்க வேண்டும். ராம ஜென்ம […]

Categories
உலக செய்திகள்

பிரான்சின் தடை செய்யப்பட்ட பகுதியில் புகுந்த விமானம்… யார் இயக்கி வந்தது தெரியுமா?…

பிரான்சில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் ஸ்விட்சர்லாந்து விமானம் தவறுதலாக புகுந்ததால்  பரபரப்பு ஏற்பட்டது. சுவிட்சர்லாந்து நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கும் Alain Berset, ஒரு சிறிய வகை விமானத்தில் பயணித்திருக்கிறார். ஸ்விட்சர்லாந்தில் இருந்து சென்று அந்த விமானம் பிரான்ஸ் நாட்டின் ஒரு ராணுவ தளத்திற்குள் இருக்கும் தடை செய்யப்பட்ட பகுதியில் புகுந்தது. உடனடியாக அந்த விமானத்தை பிரான்ஸ் விமான படையினர் தரையிறக்க செய்தனர். அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உள்துறை அமைச்சர், தெரியாமல் தடை செய்யப்பட்ட பகுதியில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

7 தெருக்களை தகரம் கொண்டு அடைத்த… நகராட்சி அதிகாரிகள்… தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க 7 தெருக்களை தகரத்தை கொண்டு அடைத்து தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சி சார்பில் அறிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவல் 2ஆம் அலையை தடுக்க அரசு பல்வேறு வழிமுறைகள் பயன்படுத்தி வருகின்றது. அந்த வகையில் கிருமிநாசினி தெளித்தல், கபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் காய்ச்சல் பரிசோதனை முகாம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல்லில் ஒரே தெருவில் 10 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதால் அதை சுற்றியுள்ள துறையூர் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்களா… உரிமையாளர்களுக்கு அபராதம்… எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!

தடை செய்யப்பட்ட பகுதியில் அரிசி கடைகளை திறந்து வைத்து வியாபாரம் செய்த கடை ஊழியர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதித்து நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்   தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால்  ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

போலீசார் நம் பைக்கிலிருந்து சாவியை எடுக்கலாமா…? அபராதம் வசூலிக்கலாமா…? இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

வாகன ஓட்டிகள் தடை செய்யப்பட்ட(No Entry ) பகுதியில் சென்றால் காவல்துறையினரால், வாகன ஓட்டிகளை மறித்து ஆவணங்களை சரி பார்த்து அபராதம் விதிக்க அதிகாரம் இருக்கிறது. ஆனால் வண்டியிலிருந்து சாவியை எடுக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை. வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்திருந்தாலும், அனைத்து வகையான ஆவணங்கள் வைத்திருந்தாலும் மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 130 இன் கீழ் நகர்ப்புறங்களில் வெள்ளை சீருடை அணிந்த காவல்துறையினரும், கிராமப்புறங்களில் காக்கிச் சீருடை அணிந்த காவல்துறையினரும் வாகன ஓட்டிகளிடம் ஆவணங்களை […]

Categories

Tech |