மீனவர்களுக்கு மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூபாய் 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வங்காளவிரிகுடா, மன்னார்வளைகுடா ஆகிய கடற்பகுதிகளில் ஏப்ரல் மே ஜூன் ஆகிய மாதங்களில் மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடை காலம் அறிவிக்கப்படும். இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இந்த ஆண்டு மீன்பிடி தடை […]
