கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து பூட்டி சீல் வைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா அதிவேகமாக பரவி வரும் காரணத்தால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் மாவட்டம் முழுவதும் பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் கொரோனா தொற்றின் புதிய கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்களா என்று ஆய்வு செய்வதோடு, அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அபராதம் விதித்து பூட்டி சீல் வைத்து […]
