Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதற்கு தடை விதித்திருந்தும்… இப்படி பண்ணிட்டாங்க… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் அருகே 6 பேர் மீது தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்தியதற்காக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆர்.பாலக்குறிச்சி கிராமத்தில் சிறப்பு வாய்ந்த முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் பங்குனி மாதம் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த வருடம் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விதித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி காவல்துறையினர் மஞ்சுவிரட்டு நடைபெறுவதாக இருந்த நிலையில் அரசு கட்டுப்பாடுகளை தொடர்ந்து அதனை தடுத்து […]

Categories
மாநில செய்திகள்

தடையை மீறி விநாயகர் சிலை வைக்கப்படும் – இந்து முன்னணி மாநில தலைவர்

விநாயகர் சதுர்த்தி அன்று தடையை மீறி மாநிலம் முழுவதும் விநாயகர் சிலை வைக்கப்படும் என இந்து முன்னணி தெரிவித்துள்ளது. வரும் 22-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் கொரோன அச்சுறுத்தல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும். ஊர்வலமாக சென்று நீர் நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில தலைவர் திரு. கடேஸ்வரா சுப்பிரமணியம் மாநில அரசின் தடையை மீறி, மாநிலம் முழுவதும் […]

Categories

Tech |