பயங்கரவாத சட்டத்தை திரும்பப்பெற வேண்டுமென மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் கடந்த 1979ஆம் ஆண்டு முதலே பயங்கரவாத தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக ஒருவர் மேல் சந்தேகம் வந்தால் அவரை விசாரணை இன்றியே கைது செய்ய திட்டம் வழிவகுக்கிறது. இதனால் பல அப்பாவிகள் இச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டுள்ளனர். அதன் காரணமாக இந்த தடை சட்டத்தை நீக்க வேண்டும் என அங்குள்ள தமிழர்கள் முஸ்லிம்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் தற்போது […]
