தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் . மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி ,வைத்தீஸ்வரன் கோவில் ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. இந்நிலையில் சீர்காழி ரயில் நிலையம் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின்படி மாவட்ட தனிப்படை போலீசார் அறிவழகன் ,பாலச்சந்திரன் மற்றும் போலீசார் ஆகியோர் நேரில் சென்று சோதனையிட்டனர் .அப்போது […]
