ஸ்காட்லாந்தில் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்தில் குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஸ்காட்லாந்தில் விஞ்ஞானிகள் கொரோனா தொடர்பில் பல ஆராய்ச்சிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில், ‘கொரோனா தொற்று ஏற்படும் கர்ப்பிணிகள்’ என்னும் தலைப்பில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் நாட்டில் சுமார் 4950 கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது தெரியவந்தது. இதில், 77% கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை. மேலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட கர்ப்பிணி பெண்களின் […]
