Categories
உலக செய்திகள்

6 மாத குழந்தைகளுக்கு மாடர்னா, சைபர் தடுப்பூசி….. பிரபல நாட்டில் அனுமதி….!!!!

அமெரிக்காவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆறு மாதம் மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மாடர்னா மற்றும் சைபர் தடுப்பூசி போட அந்நாட்டு அரசுஅனுமதி அளித்துள்ளது. அதன்படி அந்நாட்டில் 5 வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 1.8 கோடி குழந்தைகள் தடுப்பூசி போட தகுதியானவர்கள் ஆவர். இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் அனுமதி தந்துள்ளது. அதனை போல பள்ளி செல்லும் […]

Categories
உலக செய்திகள்

“2வது முறையாக பிரதமருக்கு கொரோனா”… வெளியான ட்விட்டர் பதிவு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!!!!!!!

மூன்றாவது அலையுடன் கொரோனா தொற்று  குறைந்துவிட்டது என உலக மக்கள் நிம்மதி அடைந்து இருந்தனர். இந்தநிலையில் சில மாத இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் கொரோனா  தொற்று உலகின் பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கியிருக்கிறது. நான்காவது அலை  வந்து விடுமோ என்னும் அச்சப்படும் அளவிற்கு உலக அளவில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. சாமானியர்கள் தொடங்கி விஐபிகள் வரை அனைத்து தரப்பினரையும் கொரோனா  ஒரு வழி செய்து வருகின்றது. இந்த நிலையில் தமக்கு […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே உஷார்!…. மீண்டும் தலைதூக்கும் கொரோனா…. அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?….!!!!!

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று சென்ற 2 வருடங்களாக ஆட்டிப்படைத்து வந்தது. அத்துடன் பல லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு, ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பு என பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கும் சூழல் உருவாகியது. இதையடுத்து தீவிர கட்டுப்பாடுகள், தடுப்பூசி ஆகிய நடவடிக்கைகளால் இயல்புநிலை திரும்பியது. நடப்பு ஆண்டு தொடக்கத்திலிருந்து கொரோனா நிலைமை தொடர்ந்து கட்டுக்குள் இருந்து வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக தொற்று பரவல் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி தமிழகத்தில் ஆங்காங்கே பாதிப்புகள் ஏற்பட்டு இப்போது […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி!… பள்ளி குழந்தைகளுக்கு தடுப்பூசி… -மத்திய சுகாதாரத்துறை மந்திரி….!!!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கோடை விடுமுறையானது முடிந்து இப்போது பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டுமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக்மாண்டவியா, கொரோனா தொற்று கட்டுப்பாடு தொடர்பாக மாநில சுகாதார மந்திரிகளுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இதில் மன்சுக்மாண்டவியா கூறியிருப்பதாவது “கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. சில மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் விழிப்புடன் […]

Categories
தேசிய செய்திகள்

‘பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி’….. தனி கவனம் வேண்டும்….. மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்….!!!!

தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து அதை தடுப்பதற்காக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் மாண்டவியா காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் பங்கேற்றார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மன்சுக் மாண்டவியா பரவல் இன்னும் முடிவடையவில்லை. சில மாநிலங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதால், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிறார்களுக்கு தடுப்பூசி போடுவதில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : உங்க வீட்டு நாய்க்கும்….. இனி கொரோனா தடுப்பூசி….. மத்திய அரசு அதிரடி….!!!!

இனி வீட்டு விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். இந்தியாவில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகப்படுத்தினார். நாய், சிங்கம், சிறுத்தை, எலி, முயல் போன்ற விலங்குகளை டெல்டா, ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க அனோகோவாக்ஸ் தடுப்பூசி உதவும். இதனால் அனைத்து விலங்குகளுக்கும் தடுப்பூசி கட்டாயம் என்று அறிவித்துள்ளது. மேலும் இனி தங்களுக்கு மட்டுமல்லாமல் தங்கள் […]

Categories
உலக செய்திகள்

மக்களே உஷார்… “அனைவரும் தடுப்பூசி போட்டுக்கோங்க”… பிரான்ஸ் பரிந்துரை…!!!!!!!

குரங்கு தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என பிரான்ஸ் பரிந்துரைத்துள்ளது. உலக அளவில் குரங்கு நோய் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் பிரான்சில் 51 பேருக்கு  குரங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை பிரெஞ்சு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்குகள் அனைத்தும் 22 முதல் 63 வயதிற்குட்பட்ட ஆண்கள் எனவும், ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டதாகவும் பிரெஞ்சு தேசிய பொது சுகாதார நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: மேலும் ஒரு தடுப்பூசிக்கு… மத்திய அரசு ஒப்புதல்….!!!!

பூஸ்டர் டோசாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை 18-வயதுக்கு மேற்பட்டவர்களும் செலுத்திக்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி 6 மாதங்கள் கடந்தவர்கள் பூஸ்டர் டோசாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அலர்ட்…. அனைத்து மாநிலங்களுக்கும் திடீர் எச்சரிக்கை…. மத்திய அரசு அதிரடி….!!!!

உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் கணிசமாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் இந்தியாவிலும் அதன் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே கொரோனா பாதிப்பு குறித்து ஆராய்வதற்கு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மத்திய அரசு சார்பாக நடத்தப்பட்டது. அதில் பேசிய மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகள் எந்த ஒரு நிலைமையிலும் தடுப்பூசிகளை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் கூடுதல் வேகம்…. மத்திய அரசு வலியுறுத்தல்….!!!!

கொரோனா பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டுவர நாடு தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் கொரோனா நிலைமை தொடர்பாக ஆராய்வதற்கு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டத்தை மத்திய அரசு நேற்று நடத்தியது. இக்கூட்டத்துக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தலைமை தாங்கினார். நாடு முழுதும் தகுதிவாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிப்பதற்கான வேகத்தை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்குமாறு மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு வலியுறுத்தியது. இதில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் […]

Categories
மாநில செய்திகள்

எந்த வயதினருக்கு எந்த தடுப்பூசி….? தமிழக சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பொது மருத்துவமனைகளில் 18 முதல் 59 வயது உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படாது என்று பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 2022 ஜனவரி 16 முதல் கொரோனாவை ஒழிப்பதற்காக மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எந்த வயதினர் எந்த வகை கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளலாம் என்பதனை குறித்து தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி 18 வயதுக்கு மேல் […]

Categories
உலக செய்திகள்

பூஸ்டர் தவணை செலுத்த… கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பம்…!!!

கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை பூஸ்டர் தவணையாக செலுத்த அனுமதி வழங்க கோரிக்கை வைத்து மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பிக்கப்பட்டிருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை எதிர்த்து பூஸ்டர் தவணை தடுப்பூசி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செலுத்தப்பட்டு வருகிறது. 18 வயது நிரம்பியவர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்ட ஒன்பது மாதங்கள் கழித்து தனியார் நிலையங்களில் பூஸ்டர் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளலாம். முதல் இரண்டு தவணைகள் எந்த தடுப்பூசி எடுத்துக் கொண்டார்களோ அதே தடுப்பூசியை தான் பூஸ்டர் தவணையாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

கோவோவேக்ஸ் தடுப்பூசி…. 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் செலுத்திக் கொள்ளலாம்…. சீரம் இந்தியா தலைவர் அறிவிப்பு…!!!!!!!

கோவோவேக்ஸ் தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் செலுத்தி கொள்ளலாம் என சீரம் இந்தியா தலைவர் அறிவித்துள்ளார். இந்தியாவில் 12 முதல் 17 வயது வரையான குழந்தைகளுக்கான கோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு, கடந்த மார்ச் மாதம் 9ந்தேதி அவசர பயன்பாட்டு அனுமதியை இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு வழங்கியது. இது குறித்து  சீரம் இந்தியா அமைப்பின் தலைவர் ஆதர் பூனவாலா கடந்த செவ்வாய் கிழமை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், நோவோவாக்ஸ் நிறுவனத்தினர் உருவாக்கிய கோவோவாக்ஸ் தடுப்பூசி, இந்தியாவில் இப்போது […]

Categories
தேசிய செய்திகள்

“யாரையும் தடுப்பூசி போட சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது”…. உச்சநீதிமன்றம் அதிரடி….!!!!!

தடுப்பூசி செலுத்துவதற்கு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா எனும் கொடிய வைரஸ் மக்களை ஆட்டிப்படைத்து வந்தது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் ஒரு ஆயுதமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது. எனினும் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்துவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் 6 முதல் 12 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி….. எப்போது தெரியுமா?….. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் 6 முதல் 12 வயது சிறுவர்களுக்கு எப்போது தடுப்பூசி செலுத்தப்படும் என்பது தொடர்பாக அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம் கொடுத்துள்ளார். சென்னை மடுவங்கரையில்  உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் 51.94 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சூரியசக்தி உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் மற்றும் பயிற்சி மைய அறையை நேற்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது” சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 22 பள்ளிகளில் ஹைடெக் […]

Categories
தேசிய செய்திகள்

5-12 வயது குழந்தைகளுக்கான தடுப்பூசி பணி…. எப்போது தொடங்கப்படும்?…. இன்று எடுக்கப்போகும் முடிவு…..!!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள் வந்தாலும், தற்போது மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நாட்டில் 15 வயதிற்கு மேற்பட்ட 84 சதவீதத்தினர் 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டதாலும், இயற்கையான தொற்றின் வாயிலாகவும் ஏராளமானோருக்கு கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தி அதிகரித்துள்ளது. இது மேலுமாக அதிகரிக்கும் அடிப்படையில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், 2-வது தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் ஆகி இருந்தால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் முன்எச்சரிக்கை டோஸ் எனும் பெயரில் போடப்படுகிறது. ஆகவே குழந்தைகள் […]

Categories
உலக செய்திகள்

இவர்களால் தடுப்பூசி போட்டவர்களுக்கும் ஆபத்து…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

கொரோனா தடுப்பூசி போடாதவர்களால் தடுப்பூசி செலுத்தியர்களுக்கு ஆபத்து ஏற்படும் என்று  ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கனட நாட்டில் டொரோண்டோ பல்கலைக்கழகம் தடுப்பூசி போட்டவர்கள் மற்றும் போடாதவர்களை கொண்டு ஆய்வு ஒன்றை நடத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தியவர்களின் நோய் எதிர்ப்புதிறன் அதிகமாகவே இருந்தாலும் தடுப்பூசி போடாதவர்களிடமிருந்து புதிதாக கொரோனா தொற்று பரவக்கூடும் என்று இந்த ஆய்வறிக்கை எச்சரித்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 2 குழுக்களை ஒன்றாக ஆய்வில் ஈடுபடுத்தியதில் அவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளைவிட, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்குக் குறைவான […]

Categories
தேசிய செய்திகள்

5 – 12 வயது சிறார்களுக்கு…. “கோர்பேவாக்ஸ்”….. தடுப்பூசி போட அனுமதி..!!

இந்தியாவில் 6 – 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல 5 முதல் 12 வயதான சிறார்களுக்கு கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஜைகோவ்-டி கொரோனா தடுப்பூசி போடவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. அவசரகால பயன்பாடாக இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் தலைதூக்கும் கொரோனா…. பூஸ்டர் டோஸ் அவசியம்…. மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தல்…..!!!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த டிசம்பர் மாதம் அதிகரிக்க தொடங்கியதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அதன்படி ஊரடங்கு, பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இதையடுத்து கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில், மீண்டும் பள்ளி- கல்லூரிகள் திறக்கபட்டதோடு, அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வந்தது. இந்நிலையில் நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் 4வது அலை தொடங்கிவிட்டதா என்று மக்கள் அச்சத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

விற்பனையாகாமல் இருக்கும் தடுப்பூசி…. தயாரிக்கும் பணிகள் நிறுத்தம்… சீரம் நிறுவனம் அறிவிப்பு…!!!!!

தடுப்பூசி உற்பத்தியை நிறுத்தி விட்டதாக கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 187 கோடியே 26,26,515 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது.மேலும் இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், விற்பனையாகாமல் கோடி கணக்கில் தடுப்பூசி கையிருப்பில் உள்ளதால் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி…. 20.16 கோடிக்கும் அதிகமாக இருப்பு…. மத்திய அரசு வெளியிட்ட தகவல்…..!!!!!

20.16 கோடக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசிகள் மாநிலம், யூனியன் பிரதேசங்களில் இன்னும் இருப்பு இருப்பதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று தன் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. மத்திய அரசானது நேரடிமாநில கொள்முதல் வாயிலாக இதுவரையும் இலவசமாக,192.27கோடிக்கும் மேற்பட்ட கொரோனா தடுப்பூசியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியிருப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்கள் மூலம் உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 75 %-த்தை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கொள்முதல் செய்து இலவசமாக வழங்கி வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“ஸ்டார்ட் அப்” நிறுவனத்தின் புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு…. வெளியான தகவல்கள்…!!!!!

பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனமும் ஸ்டார்ட்அப் நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கு  எதிரான புதிய தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனமும், உயிரி தொழில்நுட்ப ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான மைன்வாக்சும் இணைந்து கொரோனாவுக்கு எதிராக ஒரு புதிய தடுப்பூசியை உருவாக்கி இருக்கின்றனர். இந்த தடுப்பூசியை குளிர்சங்கிலி வசதியில் வைத்து பாதுகாக்கஅவசியமில்லை. இது ஒரு ‘வெப்ப நிலை’ தடுப்பூசியாகும். மேலும் இந்த தடுப்பூசிகளை 37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் 4 வாரங்கள் […]

Categories
உலக செய்திகள்

முதல் தடவையாக புரத அடிப்படை தடுப்பூசி…. அனுமதி வழங்கிய சுவிட்சர்லாந்து…!!!

சுவிட்சர்லாந்து அரசு முதல் முறையாக புரத அடிப்படை தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. சுவிட்சர்லாந்து நாட்டில் அனுமதி பெற்று முதல் புரத அடிப்படையுடைய நுவாக்ஸோவிட் என்ற தடுப்பூசிக்கு சுவிஸ் மருத்துவ கட்டுப்பாடான ஸ்விஸ்மெடிக் கடந்த புதன்கிழமை அன்று அனுமதி வழங்கியிருக்கிறது. அந்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட நான்காம் கொரோனா தடுப்பூசி நுவாக்ஸோவிட் தான். Swissmedic படி, இத்தடுப்பூசி SaRS-CoV-2 வைரஸின் மேற்பரப்பிலிருந்து தொற்று இல்லாத கூறுகளை கொண்டிருக்கிறது. இத்தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதற்கு உறுதுணையாக உள்ளது. இந்த தடுப்பூசியை 21 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குறையும் தடுப்பூசிகள்…. சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி….!!!!

தமிழகத்தில் தொற்று பரவல் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் மக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. மேலும் தமிழக அரசு, மக்கள் சிரமமில்லாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்பதற்காக மாபெரும் தடுப்பூசி மையம் அமைத்து தடுப்பூசி செலுத்தி வந்தது. இப்போதும் தொடர்ந்து மாபெரும் தடுப்பூசி மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! தயவுசெய்து இதை செய்யுங்க…. சுகாதாரத்துறை செயலர் வேண்டுகோள்….!!!!

கொரோனா தொற்று வெகுவாக குறைந்ததை அடுத்து கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும் முக கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை தொடர்ந்து மக்கள் பின்பற்ற அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமணம், இறப்பு உள்ளிட்ட சுப, துக்க நிகழ்வுகள் உட்பட பல்வேறு செயல்பாடுகளுக்கு தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. கொரோனா தொற்று பாதிப்பும் வெகுவாக குறைந்து விட்டதால், அதைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு இனி வீடு தேடி சென்று தடுப்பூசி…. அமைச்சர் புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன. அதனால் இனி வரும் வாரங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாவர்களுக்குவீடு தேடிச் சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா குறைவு […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : தமிழகத்தில் இனி கொரோனா வார தடுப்பூசி முகாம் இல்லை – மருத்துவத்துறை.!!

தமிழகத்தில் வாரம் தோறும் நடத்தப்பட்டு வந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இனி நடத்தப்படாது என்று மருத்துவ துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வாரம் தோறும் நடத்தப்பட்டு வந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் இனி நடத்தப்படாது என்று மருத்துவ துறை தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் அந்தந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தடுப்பூசி முகாமை நடத்தலாம். தமிழகத்தில் இதுவரை 27 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், கொரோனா வெகுவாக குறைந்ததால் மருத்துவத்துறை இந்த  முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 92 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வாரம் தோறும் இனி இது கிடையாது…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில்இந்த வாரம் முதல் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்படுவதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் பிற மாநிலங்களை ஒப்பிட்டும் போது தமிழ்நாட்டில் கொரோனா  விரைவில் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முக்கிய காரணம் தடுப்பூசிகள் அதிக அளவில் செலுத்தியது தான். மெகா தடுப்பூசி முகாம்கள் மூலமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படுகின்றன. இதைத்தவிர வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 91 சதவீதம் முதல் தவணைத் தடுப்பூசியும், 73 சதவீதத்தினர் இரண்டாவது தவணை […]

Categories
மாநில செய்திகள்

தனியார் மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனாவை   கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி இயக்கம் தீவிரபடுத்தப்பட்டு வரும் நிலையில், முழுமையாக தடுப்பூசி செலுத்தி அவர்களின் முன் களப்பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி அரசு சார்பில் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா விதிமுறை தளர்த்தும் திட்டம் இல்லை… பிரபல நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு…!!!!!

ஜெர்மனியில் covid-19 தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் விதிமுறை முடிவுக்கு கொண்டுவரப்படாது  என சுகாதாரத்துறை Karl Lauterbach அமைச்சர் கூறியுள்ளார். மேலும் தனிமைப்படுத்துதல், கட்டுப்பாடுகளை நீக்குவது இன்னும் அதிக தொற்று நோய்களைக் கொண்டு வரும் என்ற கவலைகள் எழுப்பப்பட்ட திட்டத்தை மாற்றி அமைத்ததாக கூறப்பட்டுள்ளது. கொரோனா  வைரஸ் ஒரு ஜலதோஷம் அல்ல அதனால் தான் நோய் தொற்றுக்கு பிறகு தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் காரல் வாட்டர்பாக் ட்விட்டரில் கூறியுள்ளார். மேலும் கட்டாய தனிமைப்படுத்தப் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் 4வது தவணை கொரோனா தடுப்பூசி…..!! அரசு அனுமதி….!!

ஸ்வீடனில் நான்காவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வது தொடர்பாக அந்நாட்டின் பொது சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 65 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்போர், வீடுகளிலிருந்து பராமரிப்பு பெறுவோர், ஆகியவர்களுக்கு நான்காவது தவணை தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லால் 18 வயதிற்கு மேற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களுக்கும் நான்காவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. கொரோனா தொற்றால் ஐரோப்பிய நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்த […]

Categories
உலக செய்திகள்

கோவாக்சின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம்….. செயல்திறன் குறைபாடு காரணமா…? வெளியான திடீர் தகவல்…!!!!!!

கோவாக்சின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படும் என உலக சுகாதார துறை அறிவித்துள்ளது. ஐநா மூலம் கோவாக்சின் விநியோகம்  தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு இன்று அறிவித்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ள நிலையில் வசதிகளை மேம்படுத்தவும், குறைபாடுகளை சரி செய்வும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி பெற்றுக் கொண்ட நாடுகள் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. ஆனால் எந்த […]

Categories
உலக செய்திகள்

பெற்றோர்களே…! குழந்தைகளை தயாராக்குங்கள்…. இதோ… வெளியான முக்கிய அறிவிப்பு….!!

இங்கிலாந்தில் 5 முதல் 11 வயது வரையிருக்கும் குழந்தைகளுக்கு நாளையிலிருந்து உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலிருந்து முதன் முதலாக தோன்றிய கொரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தீவிரமாக தடுப்பூசி போடும் பணிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அரசு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நாளையிலிருந்து 5 முதல் 11 வயது வரையிருக்கும் குழந்தைகளுக்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

2 நாட்கள் தடுப்பூசி முகாம் கிடையாது…. வெளியான முக்கிய அறிவிப்பு……!!!!!!

மராட்டியர்களின் புத்தாண்டான குடிபட்வா இன்று (ஏப்ரல்.2) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று மற்றும் நாளை மும்பைமாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி மையங்களானது இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில், இன்று (ஏப்ரல்.2) கொரோனா தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டு இருக்கும். இதேபோன்று வாரவிடுமுறை நாள் என்பதால் நாளையும் (ஏப்ரல் 3) மும்பையிலுள்ள அரசு மற்றும் மாநகராட்சி தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டு இருக்கும். இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணி வருகிற திங்கட்கிழமை (4ஆம் தேதி) தொடங்கும். ஆகவே […]

Categories
உலகசெய்திகள்

கொரோனா 4 வது அலை …. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல்… பிரபல நாட்டில் 4 வது டோஸ் கொரோனா தடுப்பு ஊசி…!!!!!!

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் 4வது ‘டோஸ்’  தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது. நமது நாட்டில் கொரோனாவுக்கு  எதிராக தற்போது 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பு ஊசி முன்னெச்சரிக்கை தடுப்பூசி என்னும் பெயரில் போடப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவில் குளிர் காலத்திற்கு முன்னதாக பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நான்காவது டோஸ் கொரோனா தடுப்பூசியை போடுவதற்கு மருத்துவர் கட்டுப்பாட்டாளர்கள் ஒப்புதல் அளித்து இருக்கிறார்கள். இது இரண்டாவது பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி ஆகும். 65 வயதிற்கு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா நான்காவது அலை… தடுப்பூசி ஒன்றே தீர்வு… சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரிக்கை…!!!!

தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்றின்  பாதிப்பு 100 க்கும் குறைவாக உள்ளது. இறப்பு எண்ணிக்கை பூஜ்ஜியம் என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்தின் நான்காவது அலை பரவாது என சொல்லமுடியாது. இதனை அலட்சியமாகவும் எடுத்துக்கொள்ளக்கூடாது. எனவே நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், எனவும் கொரோனா  நான்காவது அலையை  தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ஆலந்தூரில் மெகா  தடுப்பூசி முகாமை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மார்ச் 31க்கு பிறகு…. ஊரடங்கு கட்டுப்பாடுகள்…. அமைச்சர் சொன்ன முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்பாக அமைச்சர் மா. சுப்பிரமணியம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடு கொஞ்சம் கொஞ்சமாக தளர்க்கப்பட்டு வருகின்றது. தமிழக மக்களுக்கு தொற்று பற்றியும், தடுப்பூசி பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தி இதன் பயனாக மாநிலம் முழுவதும் மக்கள் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் அண்ணா சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பர் திருவுருவச் சிலைக்கு நேற்று மருத்துவம் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. நீங்க தடுப்பூசி போடலையா…. அதிரடியில் இறங்கிய அரசு…..!!!!!

தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 கோடியே 78 லட்சத்து 91 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. 2021 ம் ஆண்டு ஜனவரி 16 முதல் இதுவரையிலும் 5 கோடியே 32 லட்சத்து 99 ஆயிரத்து 355 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 50 லட்சத்து 99 ஆயிரத்து 904 பேர் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல் இருக்கின்றனர். அதுபோன்று கால அவகாசம் முடிந்தும் 1 கோடியே 32 லட்சத்து […]

Categories
கொரோனா

அனைவருக்கும் தடுப்பூசி…. ஆனால் கட்டாயம் இல்ல…. மத்திய அரசு கூறுவது என்ன….!!

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் தடுப்பூசி தொடர்பான வழக்கு நடைபெற்றது. இதில் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று மத்திய அரசின்  உத்தரவாக இருந்தது என்று  தமிழக அரசின் சார்பில் வாதிடப்பட்டது. அதோடுமுன்னதாக தடுப்பூசி செலுத்தாததால், கொரோனா தொற்று உருமாற்றம் அடைந்து வருவதாகவும்  தமிழக அரசு கூறியிருந்தது. இதற்கு மத்திய அரசு சார்பாக சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா விளக்கம் அளித்துள்ளார்கள். அதாவது, “100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

“தடுப்பூசி போடாதவர்களே காரணம்”…. தமிழ்நாடு அரசு சொல்வது என்ன?…..!!!!!!

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று மக்களை அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியும். இதனால் தடுப்பூசி செலுத்தும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போடாதவர்களே கொரோனா வைரஸ் உருமாறுவதற்கு காரணம் என்று நிபுணர்கள் கூறியதால்தான் தடுப்பூசியை கட்டாயமாக்கியுள்ளோம் என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவில் இன்று கொரோனா பரவல் அதிகரிப்பு…. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்…!!!

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமானது, இந்தியாவின் தினசரி கொரோனாத்தொற்று எண்ணிக்கை குறித்த தகவலை வெளியிட்டிக்கிறது. அதில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 1581 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன் மூலம், நாட்டில் மொத்தமாக கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 4, 30, 10,971-ஆக அதிகரித்திருக்கிறது. மேலும் நேற்று ஒரே நாளில் 2,741 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்திருக்கிறார்கள். மொத்தமாக கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4, […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு…. வெளியான முக்கிய தகவல்…..!!!!!

18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் திட்டம் தொடர்பாக மத்திய அரசானது பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பல பகுதிகளில் கொரோனா தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதனிடையில் 2தவணை கொரோனா தடுப்பூசி போட்டவர்களில் தற்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகிறது. இதற்கு முன்பாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. மார்ச் 25 முதல்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதனை தொடர்ந்து 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கு தேசிய தடுப்பூசி தினமான இன்று (16-ந் தேதி) முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியாவில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இன்று முதல் ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் 12 முதல் 14 வயது […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 12-14 வயது சிறார்களுக்கு…. இன்று முதல் தொடங்கியது….. உடனே கிளம்புங்க…..!!!!!

கடந்த 2 மாதமாக கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. நாடு முழுவதும் 12 முதல் 14 வயதான சிறுவர்களுக்கு இன்று (மார்ச்.16) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல்…. அனைத்து பள்ளிகளிலும்…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!!

கடந்த 2 மாதமாக கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 12 முதல் 14 வயதான சிறுவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று(மார்ச்-16) முதல்…. 12-14 வயது சிறுவர்களுக்கு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கடந்த 2 மாதமாக கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 12 முதல் 14 வயதான சிறுவர்களுக்கு இன்று (மார்ச்.16) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போட்ட பச்சிளம் குழந்தை ? வீட்டில் திடீர் சாவு… தலைநகரில் ஷாக்கிங் நியூஸ் ..!!

புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் குறைப்பிரசவத்தில் பிறந்த பச்சிளம் குழந்தை தடுப்பூசி போட்டு இறந்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை மாவட்டம் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் பாலசந்தர். இவர் மெட்ரோ ரயில் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பிரியா. இந்த தம்பதியருக்கு  ரித்திஷ்(3) என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் கர்ப்பமாக இருந்த பிரியா கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி பிரியாவுக்கு 8 மாதத்தில் குறைபிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. அந்த  குழந்தை […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் வரும் 16ஆம் தேதி முதல்…. 12-14 வயது சிறுவர்களுக்கு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கடந்த 2 மாதமாக கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 12 முதல் 14 வயதான சிறுவர்களுக்கு நாளை மறுநாள்(மார்ச்.16) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசியால் மாணவிகளுக்கு பார்வை பாதிப்பு… அடுத்தடுத்து எழுந்த பரபரப்பு புகார்….!!!!

  ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கரில் வசித்து வருபவர் தமிழ்ச்செல்வி. இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 17 வயதுடைய மகள் இருக்கிறார். கடந்த ஜனவரி 4ஆம் தேதி அரசின் சார்பில் சிறுவர்களுக்கான  தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனையடுத்து அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் தமிழ்ச் செல்வியின் மகள் 17 வயது சிறுமிக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தியத்திலிருந்து  சிறுமியின் உடல்நிலை மோசமாக, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சையின் போது  சிறுமியின் பார்வை […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்..! இங்கு இந்தியர்களுக்கு கூடுதல் தளர்வுகள்…. சூப்பர் அறிவிப்பு…!!!

சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிக்கையை அந்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றின்  காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டிருந்தது. மேலும் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போடவேண்டும் என்ற நடைமுறையும் இருந்தது. தடுப்பூசி ஒன்றே மரணத்திற்கு எதிராக போராடும் ஆயுதமாக இருந்தது. இந்நிலையில் இந்தியாவின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் கொரோனா  தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்கள் சிங்கப்பூருக்கு தாராளமாகச் செல்லலாம். அங்கே போன பிறகுதான் தனிமைப்படுத்துதலுக்கு அவசியம் இல்லை என […]

Categories

Tech |