Categories
உலக செய்திகள்

“செமயாக சிக்கிய செவிலியர்!”….. வெறும் ஊசியை போட்டு பாசாங்கு….!!

இத்தாலியில் காவல்துறையினர் உட்பட பல மக்களுக்கு தடுப்பூசியளிப்பது போல் பாசாங்கு செய்து, போலியாக சான்றிதழ் அளித்த செவிலியர் உட்பட 3 நபர்கள் கைதாகியுள்ளனர். இத்தாலியில் தடுப்பூசி முகாம் ஒன்றில் போலியாக தடுப்பூசி சான்றிதழ்கள் அளிக்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே காவல்துறையினர், அந்த பகுதியில் ரகசிய கண்காணிப்பு கேமராவை பொருத்தினர். அதில் ஒரு செவிலியர், சிரஞ்சில் இருக்கும் மருந்தை, வெளியில் ஊற்றிவிட்டு, வெறும் ஊசியை செலுத்துகிறார். அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவை வைத்து உடனடியாக […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி செலுத்த குவிந்த மக்கள்!”… அதன் பின் தெரியவந்த உண்மை… தடுப்பூசி மையத்தை அடைத்த அதிகாரிகள்…!!

ஜெர்மன் நாட்டில் தடுப்பூசி மையம் ஒன்றில் தடுப்பூசி செலுத்த 200 நபர்கள் வரிசையில் காத்திருந்த நிலையில் காவல்துறையினர் அந்த மையத்தை அதிரடியாக அடைத்திருக்கிறார்கள். ஜெர்மன் நாட்டின் Lübeck என்ற நகரின் விமான நிலையத்தில் இருக்கும் தடுப்பூசி மையத்தில் அதிக மக்கள் தடுப்பூசி செலுத்த வரிசையில் நின்றுள்ளனர். எனவே, காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது, ஒரு மருத்துவர், அரசாங்கத்தின் அனுமதி பெறாமல், அவராகவே தடுப்பூசி தயாரித்து மக்களுக்கு செலுத்திக் கொண்டிருந்துள்ளார். எனவே காவல்துறையினர், அந்த மையத்தை உடனடியாக அடைத்ததோடு, […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கோவாக்சின் & கோவிஷீல்டு தடுப்பூசி…. இன்று 535 மையங்களில்…. மக்களே மறந்துராதீங்க…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று 535 மையங்களில் 51,910 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 55 இடங்களில்…. 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம்… சுகாதாரத்துறை அமைச்சர்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அரசு செய்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் என்னும் புதிய திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதையடுத்து 155 இடங்களில் 24மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல்…. 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அரசு செய்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இன்று முதல் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் எனும் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல்…. 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம்….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் அரசு செய்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நாளை முதல் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் எனும் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. நாளை முதல் 24 மணி நேரமும்…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளது. இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் தமிழகத்திலேயே முதன்முறையாக 24 மணி நேரமும் இயங்கும் தடுப்பூசி மையத்தை தொடங்கி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்., அப்போது சென்னையில் உள்ள 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படஉள்ளது. தமிழகத்தில் 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். […]

Categories
உலக செய்திகள்

45 % அதிகரிக்கும் பாதிப்பு… திறந்தவெளியில் தொடங்கப்பட்ட தடுப்பூசி மையம்… கார்களுடன் படையெடுக்கும் மக்கள்..!!

அமெரிக்காவில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் திறந்தவெளியில் டிரைவ்-இன் தடுப்பூசி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 55,899 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் டெக்சாஸ், கலிஃபோர்னியா, புளோரிடா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 45 சதவீதம் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 72 ஆயிரம் பேருக்கு தொற்று பரவி இருப்பதாகவும், 45 சதவீதமாக தொற்று பாதிப்பு […]

Categories
மாநில செய்திகள்

செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்… தம்பிதுரை வேண்டுகோள்…!!!

செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மக்களவையில் அதிமுக உறுப்பினர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தம்பிதுரை பேசியபோது: தடுப்பூசிகள் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். எனவே தமிழ்நாட்டின் செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கு தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். செங்கல்பட்டில் தடுப்பூசி உற்பத்தி செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. கொரோனா முதல் அலையின் போதே கொரோனாவை கட்டுப்படுத்துவதில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டதாக அவர் […]

Categories
மாநில செய்திகள்

செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம்… மத்திய அரசின் பதிலுக்காக காத்திருப்பு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையத்தை இயக்குவதற்காக மத்திய அரசின் அனுமதியை எதிர்நோக்கி காத்திருப்பதாக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். நெல்லை மாவட்டத்தில் உள்ள 298 நியாய விலை ஊழியர்கள் மட்டும் பெட்ரோல் நிலைய ஊழியர்களுக்கு  தடுப்பூசி செலுத்தும் முகாமை தொழில்துறை அமைச்சர் தென்னரசு தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் நெல்லை மாவட்டத்தில் தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 சதவீதம் குறைந்ததாக தெரிவித்தார். இதையடுத்து செங்கல்பட்டு கொரோனா தடுப்பூசி மையத்தை […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்…. அன்புமணி கோரிக்கை…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு தர வேண்டும் என்று […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி மையமாக மாறப்போகும் மசூதி.. பணிகளை தீவிரப்படுத்தி வரும் அதிகாரிகள்..!!

ஜெர்மனியின் ஒரு நகரில் இருக்கும் மசூதி தடுப்பூசி மையமாக மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ஜெர்மனியில் Cologne என்ற நகரில் இருக்கும் மத்திய மசூதி, தடுப்பூசி செலுத்தும் மையமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் இம்மசூதியில் சுமார் 2000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மசூதியின் தலைமை பொறுப்பில் உள்ள Kazim Turkmen என்பவர், இது குறித்து தெரிவித்துள்ளதாவது, எங்கள் மசூதியை தடுப்பூசி செலுத்தும் மையமாக தேர்ந்தெடுத்ததற்கு Cologne நகரத்திற்கும் அதன் மருத்துவ […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி மையங்களை காட்டும் கூகுள் மேப்…. அசத்தல் அப்டேட்..!!

கொரோனாவின் முதல் அலை நாடு முழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 2-வது அலை முதல் அலையை விட பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. அதிலும் வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது. மேலும் முதல் அலையில் பரவிய கொரோனா இப்போது உருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்து நிபுணர்கள் மக்களை எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய சரியான […]

Categories

Tech |