Categories
மாநில செய்திகள்

மதுரையில் இன்று…. மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள்  விடுத்து வருகிறார். இந்நிலையில் மதுரையில் இன்று […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தடுப்பூசி எடுத்துக் கொள்வது அவசியம் […]

Categories
மாநில செய்திகள்

நாளை ஒரு நாள் மட்டும் ரத்து… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

திருச்சியில் நாளை நடைபெற வேண்டிய தடுப்பூசி முகாம்கள் நகர் மற்றும் ஊரக பகுதிகளில் நாளை ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வந்தது. இவற்றை கட்டுக்குள் வைப்பதற்காக தமிழக அரசு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தோற்று குறைந்துள்ளது. அது மட்டுமில்லாமல் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றது. மேலும் தடுப்பூசிகள் வேண்டும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அதிகரித்து வரும் பாதிப்புகளால்… மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கை… சிவகங்கையில் சிறப்பு முகாம்..!!

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கண்டனூர், மாத்தூர், பீர்க்கலைக்காடு, புதுவயல் ஆகிய பகுதிகளில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. அந்த கொரோனா தடுப்பூசி முகாமை கார்த்தி சிதம்பரம் எம்.பி. தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் பொதுமக்களிடையே தடுப்பூசியின் அவசியம் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். அதில் மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ், மாங்குடி எம்.எல்.ஏ. சாக்கோட்டை கிழக்கு […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை… சட்டமன்ற உறுப்பினரால் தொடங்கப்பட்ட முகாம்… திரளானோர் பங்கேற்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஊராட்சி பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஊராட்சி ஹவுஸிங் போர்டு பகுதியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்கள்… கொரோனா தடுப்பூசி முகாம்… தொடங்கி வைத்த அமைச்சர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாமில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அசோக் நகரில் கொரோனா தடுப்பூசி மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. அந்த முகாமை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்துள்ளார். மேலும் முகாமில் கலெக்டர் உமாமகேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கொரோனா பரிசோதனை செய்து பலர் தடுப்பூசி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: சென்னையில் இன்று முதல் – முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தடுப்பூசி போடுவது ஒன்றே நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும்தடுப்பூசி சிறப்பு முகாம்களும் தொடங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி சிறப்பு முகாமை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மையங்கலில்மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள 18004250111 என்ற உதவி எண் மற்றும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

150 க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு…. தடுப்பூசி முகாம்… பயன் பெற்று சென்ற மக்கள்..!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தற்போது அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அம்மாபட்டினம் பகுதியிலிருக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. அந்த முகாமை சிங்கவனம் வட்டார மருத்துவத்துறை, அம்மாபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஊராட்சி மன்றம் இணைந்து நடத்தியுள்ளனர். அதில் 150 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர். மேலும் அம்மாபட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர்களும் மருத்துவ பணியாளர்கள் மற்றும் […]

Categories

Tech |