Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்… தலைமை செயலாளர் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதற்கு தடுப்பூசி அதிகப்படியாக செலுத்துவது தான் காரணம். ஞாயிறு தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரே நாளில் 20 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள்  செலுத்தப்படுகிறது. பண்டிகை காலம் என்பதால் இந்த வாரம் மட்டும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 67% நபர்களுக்கு முதல் தவணைத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் ஐசிஎம்ஆர் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் 70% நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விரைவில் 70% பேருக்கு தடுப்பூசி…. அமைச்சர் மா. சுப்பிரமணியன் அதிரடி….!!!!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிய இருதய சிகிச்சை பிரிவ சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பால்வளத்துறை அமைச்சர் நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை வேலு, கருணாநிதி, நடிகர்கள் பிரபு மற்றும் விக்ரம் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரதுறை அமைச்சர், இந்த வாரம்  பண்டிகை வருவதால் ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகம் நடத்தப்படாது என்றும்  அடுத்த முகாம் எப்போது நடத்தப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இந்த வாரம் கிடையாது…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வரை 5 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பல்வேறு மாவட்டங்களில் அரசு தடுப்பூசி செலுத்தி கொள்வோருக்கு பரிசுகளை வழங்கி மக்களை ஊக்குவித்ததால் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்நிலையில் சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் கூறியது, […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மெகா தடுப்பூசி முகாம்…. ஆட்சியரின் நேரடி ஆய்வு…. நிர்ணயிக்கப்பட இலக்கு…!!

மெகா தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் 5-வது கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்காக மொத்தம் 312 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊட்டியில் நடந்த கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறும் போது, 5-வது கட்ட தடுப்பூசி முகாமில் 32,000 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் டோஸ் தடுப்பு […]

Categories
மதுரை மாநில செய்திகள்

மதுரை மக்களே… தவறாம போய் தடுப்பூசி போட்டுக்கோங்க… நடிகர் சசிகுமார் வெளியிட்ட வீடியோ…..!!!

தமிழகம் முழுவதும் இன்று 5வது தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதில் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில் நடிகர் சசிகுமார் மதுரை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, முதல் அலை இரண்டாம் அலை நிறைய பாதிப்புகளை மக்களிடையே ஏற்படுத்தியுள்ள நிலையில் மூன்றாவது அலை வரப்போகிறதாக கூறுகிறார்கள். எனவே மதுரை மாவட்டத்தில் இன்று 5 வது முறையாக தடுப்பூசி […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க?…. நாளை 5வது மெகா தடுப்பூசி முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு  பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன்படி அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு ஒரே நாளில் ஏராளமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. மேலும் இதுவரை தமிழகத்தில் 17, லட்சத்து 19, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே ரெடியா இருங்க…. வருகின்ற 10ஆம் தேதி மீண்டும்…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை நான்கு மாபெரும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் தாக்கம் தலைதூக்கி வருகிறது. அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களை தடுப்பதற்காக என்ற தடுப்பூசி மாநிலம் முழுவதும் 1,27,288 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஏராளமான தடுப்பூசி முகாம்…. ஆர்வத்துடன் செலுத்தி கொண்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் முயற்சி….!!

மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகமானது மாவட்ட ஆட்சியரான மேகநாதரெட்டி என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த முகாமானது 955 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர். இந்த முகாமில் 51,863 […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி முகாமில் திடீர் ஆய்வு…. கேரள மக்களுக்கு இது கட்டாயம்…. சுகாதார அமைச்சர் கூறிய தகவல்….!!

தமிழகம் முழுவதும் இன்று நான்காவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாமை  தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தொடர்ந்து கொரோனா தடுப்பு ஊசி செலுத்தபடும் பணி நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று குறையாத காரணத்தினால் கேரளாவிலிருந்து தமிழகத்திற்க்கு வரும் மக்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…! தமிழகம் முழுவதும் இன்று மீண்டும்…. மறக்காம போய் போட்டுக்கோங்க…!!!

தமிழகத்தில், இன்று நடக்கும் மெகா தடுப்பூசி முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதால் அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையுள்ள தடுப்பூசிகள் தமிழக அரசு தரப்பில் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கூறுகையில், தமிழகத்தில் 18 வயது நிரம்பிய தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் 5 கோடியே 78 லட்சத்து 91 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களில் 62 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் மீண்டும்….. அக்டோபர் 3 ஆம் தேதி….. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி தமிழகம் முழுவதிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் கட்டமாக மாபெரும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதன்பிறகு செப்டம்பர் 19-ஆம் தேதி இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாம், கடந்த 26ஆம் தேதி மூன்றாம் கட்ட தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதில் அரசு நிர்ணயித்த இலக்கை விட மாபெரும் அளவிலான தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டன. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற தடுப்பூசி முகாம்…. ஆர்வத்துடன் சென்ற பொதுமக்கள்….. அதிகாரிகளின் முயற்சி….!!

மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகமானது மாவட்ட ஆட்சியரான மேகநாதரெட்டி என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. இந்த முகாம் 700 இடங்களில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர். இந்த முகாமில் 59.77 சதவிகிதம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் கிடையாது…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். அதனைத்தொடர்ந்து கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தை நாளை சேலத்தில் தொடங்கி வைப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளரிடம் பேசிய அவர், பட்ஜெட் கூட்டத்தில் வெளியிடப்பட்ட 110 அறிவிப்புகளில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டமும் ஒன்று. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை சேலத்தில் தொடங்கி வைப்பார். பொது மருத்துவ அறுவை சிகிச்சை, குடல் நோய், காது மற்றும் மூக்கு போன்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்….. தலைமைச் செயலாளர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுள்ளது. அந்த வகையில் மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் கடந்த 26ம் தேதி நடைபெற்றது.அந்த முகாமில் மாவட்ட வாரியாக மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 13 வது இடத்திலேயே இருக்கிறது. அந்த வகையில் இதுவரை தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே யாரும் போகாதீங்க…. தமிழகம் முழுவதும் இன்று செயல்படாது…. முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதிலும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் நேற்று மூன்றாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. இந்நிலையில் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டிருந்த அனைத்து சுகாதார துறை ஊழியர்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்று தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று…. மக்களுக்கு மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!

தமிழ்நாட்டில் மூன்றாவது கட்டமாக இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவதையொட்டி அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான தடுப்பூசிகள் அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக கடந்த 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமில் 28,91,000 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதையடுத்து கடந்த வாரம் நடைபெற்ற முகாமில் 11,43,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. மூன்றாவது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருக்கிறது. மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் முகாம்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம்…. அமைச்சர் குட் நியூஸ்…!!!

தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி தடுப்பூசி முகாம் நடத்தப்பட்ட நிலையில், 40 ஆயிரம்  முகாம்கள்  மூலமாக 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த   திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்ததை விட அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. ஆனால் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் பல லட்சம் பேருக்கு தடுப்பூசி  செலுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து நடத்துவதற்கும், சுகாதாரத் துறை முடிவு செய்து 2ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

குடிமகன்களுக்கு தடுப்பூசி முகாம்…. டாஸ்மாக் பக்கத்திலேயே…. அடடே வானதி செம ஐடியா…!!!

குடிமகன்களுக்கு தமிழக அரசு டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலேயே தடுப்பூசி முகாம்கள் நடத்த வேண்டும் என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தமிழக அரசுக்கு யோசனை கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 7ஆம் தேதி வரை பல்வேறு மக்கள் நலத் திட்டப் பணிகள் பாஜக சார்பாக மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் ஒரு பகுதியாக பெண்களுக்கு இலவச […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே ரெடியா இருங்க…. வரும் 19 ஆம் தேதி…. மாநகராட்சி அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில் சென்னையில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 1600 முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு திட்டமிட்டு உள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனால் இந்த அரிய வாய்ப்பை தவற […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்… நடைபெற்ற தடுப்பூசி முகாம்… ஆட்சியர் அறிவுறுத்தல்…!!

மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆட்சியர் சந்திரகலா உத்தரவின்படி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்லாத 18வயதிற்கு மேற்பட்ட நபர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து மண்டபம் பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை ஒன்றிய குழு தலைவர் சுப்புலட்சுமி […]

Categories
மாநில செய்திகள்

வாரந்தோறும் தடுப்பூசி முகாம்…. தலைமை செயலாளர் இறையன்பு….!!!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக இன்று மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்த மையங்கள் மூலமாக 18 வயதிற்கு மேற்பட்ட 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் பணிகளுக்கு வருவாய், உள்ளாட்சி அமைப்புகள், கல்வித்துறை,உலக […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உடனே கிளம்புங்க…. தமிழகம் முழுவதும் இன்று…. யாரும் மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக இன்று மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகம் முழுவதும் இன்று மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று 40 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி முகாம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

20க்கும் மேற்பட்ட இடங்களில்… சிறப்பு தடுப்பூசி முகாம்… நகராட்சி அதிகாரி அறிவிப்பு…!!

சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதால் 18வயது மேற்பட்ட நபர்கள் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேரூராட்சியில் உள்ள 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும் என பேரூராட்சி செயல் அலுவலர் மகாலிங்கம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 18 வயது நபர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. தமிழகம் முழுவதும் நாளை மறுதினம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக நாளை மறுதினம் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகம் முழுவதும் நாளை மறுதினம் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என்று 40 ஆயிரம் மையங்களில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் வரும் 12ஆம் தேதி…. 1,600 சிறப்பு தடுப்பூசி முகாம்கள்…!!!

கொரோனாவிற்கு தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதனால், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் வரும் 12ஆம் தேதி தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தி 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இதனையடுத்து சென்னை மாநகராட்சி தடுப்பூசி முகாமை துரிதப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது. அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரும் 12ம் தேதி 1,600 […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆசிரியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்… அபராதம் விதித்த அதிகாரிகள்… ஆட்சியர் திடீர் ஆய்வு…!!

தேனியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமிற்கு ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் வீரபாண்டி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தடுப்பூசி முகாமிற்கு சென்று திடீர் ஆய்வு நடத்தியுள்ளார். இதனையடுத்து அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென அறிவுரை வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அல்லி நகரத்திற்கு சென்ற […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இன்று 138 மையங்களில்…. 33,40 பேருக்கு கொரோனா தடுப்பூசி…. சேலம் மாநகராட்சி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று 138 மையங்களிலும் 33,40 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று […]

Categories
மாநில செய்திகள்

இன்று தடுப்பூசி முகாம் இயங்காது…. யாரும் வராதீங்க…. வெளியான அறிவிப்பு…!!!

கொரோனவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தமிழகம், குஜராத் உட்பட பல மாநிலங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது என்றும், தடுப்பூசி வந்தபிறகு தேதி அறிவிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

நாளை 400 இடங்களில்…. சென்னை மாநகராட்சி சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு மக்களும் ஆர்வமாக செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் நாளை (ஆகஸ்டு 26) 400 சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட  […]

Categories
மாநில செய்திகள்

நாளை இந்த மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு…. கொரோனா தடுப்பூசி முகாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்து வருவதையடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாணவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் வரும் 27 ஆம் தேதிக்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டுமென்று உத்தரவைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வாரத்தில் ஆறு நாட்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முகாம்கள் அமைத்து முதியவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே! நாளை தடுப்பூசி முகாம்கள் இயங்கும்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு தடுப்பூசி செலுத்த மக்களிடையே ஆர்வம் இருந்தாலும் தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருந்ததன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்களே இன்று கிடையாது…. யாரும் போகாதீங்க…. கோவை மாநகராட்சி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே யாரும் போகாதீங்க…. சென்னையில் இன்றும் கிடையாது…. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதால் […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி முகாம் நாளை ரத்து…. சென்னை மக்களுக்கு அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இருப்பினும்  தடுப்புசி பற்றாக்குறையின் காரணமாக தமிழகம், பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் தயாராக இருக்கும் நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக நாளை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படாது. […]

Categories
மாநில செய்திகள்

இன்று தடுப்பூசி முகாம் ரத்து…. யாரும் வர வேண்டாம்…. மதுரை மாநகராட்சி…!!!

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகிறது. இருப்பினும்  தடுப்புசி பற்றாக்குறையின் காரணமாக தமிழகம், பஞ்சாப், ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் தயாராக இருக்கும் நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் இன்று நடைபெற இருந்த தடுப்பூசி முகாம்கள் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக ரத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே இன்று யாரும் போகாதீங்க…. சென்னையில் இன்று கிடையாது…. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதால் […]

Categories
மாநில செய்திகள்

தொடர்ந்து 3-வது நாளாக…. இங்கு தடுப்பூசி முகாம் ரத்து…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு தடுப்பூசி செலுத்த மக்களிடையே ஆர்வம் இருந்தாலும் தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருந்ததன் […]

Categories
மாநில செய்திகள்

செய்தியாளர்களுக்கு இன்று தடுப்பூசி முகாம்….. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்கள பணியாளர்களாக கருதப்படுவர் என்று ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட செய்தியாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் இன்று தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

செய்தியாளர்களுக்கு நாளை தடுப்பூசி முகாம்….. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்கள பணியாளர்களாக கருதப்படுவர் என்று ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட செய்தியாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் நாளை  தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று முதல்வர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்று நடக்காது, யாரும் போகாதீங்க…. மக்களுக்கு அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா தடுப்பு ஊசி […]

Categories
மாநில செய்திகள்

செய்தியாளர்களுக்கு ஜூலை 6ல் தடுப்பூசி முகாம்….. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்கள பணியாளர்களாக கருதப்படுவர் என்று ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட செய்தியாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் ஜூலை 6ஆம் தேதி தடுப்பூசி முகாம் நடத்தப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி முகாம்…. அரசு அதிரடி….!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல்முறையாக கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி முகாமை பெண்ணாடத்தில் எம்.எல்.ஏ […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி முகாம் …. ஆட்சியர் தொடங்கி வைத்தார் …!!!

மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் முருகேசன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் கொரோனா  தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா  தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் நார்த்தாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் முருகேசன் தொடங்கி வைத்தார். அதன்பின் ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரில் பார்வையிட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: சென்னையில் இன்று கிடையாது, யாரும் போகாதீங்க…. அரசு அறிவிப்பு….!!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே இன்று கிடையாது…. யாரும் போகாதீங்க…. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று முதல் 2 நாட்களுக்கு…. மறக்காம போய் போட்டுக்கோங்க…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் கொரோனாவை  ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் குறிப்பாக சென்னையில் தடுப்பூசி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்று முதல் 2 நாட்களுக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று முதல் ஜூன் 24ஆம் தேதி வரை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஆர்வத்தில்… சமூக இடைவெளியை கடைபிடிக்காத மக்கள்… தொற்று பரவும் அபாயம்…!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நின்றதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசின் அறிவித்த ஊரடங்கினாலும், தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்து வருவதினாலும் தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகின்றது. இந்நிலையில் தடுப்பூசி பணிகளை அதிகப்படுத்துவற்கு தேவையான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகின்றது. தேனி மாவட்டம் முழுவதிலும் 15 கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனையடுத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்களுக்கு தடுப்பூசி விழிப்புணர்வு…. கோவையில் சிறப்பு தடுப்பூசி முகாம்….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் விதமாக பல்வேறு […]

Categories

Tech |