பிரேசில் நாட்டில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பதற்றத்துடன் சென்ற நபர் திடீரென மயங்கி கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் தீவிரமடைந்துள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. ஆனால் பெரும்பாலான மக்கள் கொரோனா தடுப்பூசி என்றாலே அச்சம் அடைகின்றனர். இந்தநிலையில் பிரேசில் நாட்டில் உள்ள மகிழ என்ற நபர் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக தடுப்புசி மையத்திற்கு வந்துள்ளார். ஆனால் தடுப்பூசி போடுவதற்கு முன்பு சிறிது பதற்றத்துடன் […]
