செவிலியர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போட்ட பின்பு கொரோனா ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவை சேர்ந்த செவிலியர் Mathew W. இவர் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி கொரோனோவிற்கு எதிரான தடுப்பு ஊசி போட்டுள்ளார். இவர் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பின் வழக்கமாக அனைவரும் செய்வது போல சமூக வலைதளத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார். இதனை தொடர்ந்து டிசம்பர் 24 ஆம் தேதி அன்று மாலை Mathewக்கு குளிர் காய்ச்சல் […]
