கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் மருத்துவர் ஒருவர் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் அதற்கான தடுப்பு மருந்துகளுக்கு அவசர அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசி, ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்துகளுக்கு பல்வேறு நாடுகள் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் பைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெண் மருத்துவர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமெரிக்காவில் பைசர் தடுப்பூசிகளை […]
