கேரள அரசின் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தால் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தடுப்பூசி போடும் திட்டம் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு இலவசமாக தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணத்தினால், கிராமங்கள் தோறும் அரசே இலவசமாக முகாம்கள் அமைத்து கோவிசில்டு மற்றும் கோவக்சின் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி வந்தது. இதன் […]
