Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு…. அமைச்சர் சொன்ன சூப்பர் நியூஸ்…!!!!

தமிழகம் முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து  மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு தடுப்பூசி செலுத்த மக்களிடையே ஆர்வம் இருந்தாலும் தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருந்ததன் […]

Categories
உலக செய்திகள்

8 கோடில ஒரு பங்கு கண்டிப்பா இந்த நாட்டுக்கு தான்…. தொடர்ந்து நிலவி வரும் தடுப்பூசி தட்டுப்பாடு…. நன்கொடையளித்த அமெரிக்க இந்தியர்கள்….!!

அமெரிக்கா கோவேக்ஸ் திட்டத்திற்கு 8 கோடி தடுப்பூசிகளை வழங்குவதில் ஒரு பங்கு இந்தியாவிற்கு கிடைக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்து நாடுகளும் தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ஆனால் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி சம அளவில் கிடைப்பதற்காக ஐ.நா ஆதரவுடன் கோவேக்ஸ் சென்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் உலக சுகாதார நிறுவனமும், அதனுடைய கூட்டாளி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 36 இடங்களில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்…..!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஒரு சில நாட்களாக கொரோனா தடுப்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் தடுப்பூசி கடும் தட்டுப்பாடு….. மக்கள் பெரும் அதிர்ச்சி….!!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று கொரோனா […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தடுப்பூசி இல்லன்னு சொல்றாங்க… இன்று முதல் நடைபெறும் தீவிர பணி… தட்டுப்பாடை நிவர்த்தி செய்ய கோரிக்கை…!!

குமரியில் ஐந்தாயிரம் தடுப்பூசி டோஸ்ட் வந்துள்ளதால் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் மொத்தம் 5 ஆயிரம் கோவிட் தடுப்பூசி டோஸ்ட் வந்துள்ளது. இதனால் தடுப்பூசி போடும் பணி இன்று முதல் நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனவை கட்டுப்படுத்தும் விதமாக முதல் தடுப்பூசி ஜனவரி 16ம் தேதியிலிருந்து பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து களப்பணியாளர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் 60 வயதிற்கு மேல் இருப்பவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 45 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் தொற்று…. தடுப்பூசி தட்டுப்பாடு…. ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற மக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டால் தடுப்பூசி போட வந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள ஆரம்ப மற்றும் நகர்ப்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அம்மா மினி கிளினிக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா…. தடுப்பூசிக்கு தட்டுப்பாடு – பொதுமக்கள் அச்சம்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.  […]

Categories

Tech |