பிரிட்டன் வரும் 2020ஆம் வருடத்திற்குள் 100 மில்லியன் தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு இலவசமாக அளிக்கவுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அலுவலகமானது, இங்கிலாந்து நாட்டில் தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக முடிந்தது. எனவே மீதமுள்ள தடுப்பூசிகளை தேவையான நாடுகளுக்கு வழங்கவுள்ளோம் என்று முன்பே தெரிவித்திருக்கிறது. தடுப்பூசிகளின் விற்பனையை உலக அளவில் உயர்த்துவதில் அமெரிக்கா மற்றும் பிற பணக்கார நாடுகள் தங்களது பங்கை அதிகரிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டது. எனவே தான் பிரிட்டன் இத்திட்டத்தை தீர்மானித்திருக்கிறது. இதன்படி […]
