ஆஸ்திரேலிய நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டதால் சிட்னி போன்ற சில முக்கிய பகுதிகளில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. எனவே ஆஸ்திரேலிய நாட்டு மக்கள் தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்துமாறு பிரதமர் ஸ்காட் மோரிசனிடம் வலியுறுத்தி வருகிறார்கள். எனவே தற்போது அவர் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளார். எனினும் ஆஸ்திரேலியா, பணக்கார நாடு என்பதால் தடுப்பூசிக்கு பற்றாக்குறை எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அரசு, தடுப்பூசி செலுத்துவதில் அக்கறை காட்டாமல் தாமதப்படுத்தி வருகிறது. அது தான் தற்போது […]
