கிரீஸ் அரசு தடுப்பூசி, செலுத்தாத மக்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்வதை ரத்து செய்ய தீர்மானித்துள்ளது. கிரீஸ் நாட்டில் சமீப தினங்களில் கொரோனா தொற்று சற்று அதிகரித்திருக்கிறது. நேற்று 4608 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் தற்போது வரை 53% நபர்கள் தடுப்பூசி எடுத்துள்ளார்கள். வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கையை 70%-ஆக அதிகரிக்க அரசு தீர்மானித்துள்ளது. மேலும், இதற்கென்று புதிதாக சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. அந்த வகையில், வரும் செப்டம்பர் […]
