Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா பரிசோதனை கிடையாது.. அதிரடியாக அறிவித்த நாடு..!!

ஸ்வீடன் அரசு, கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர்களுக்கு, கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாது என்று அதிரடியாக அறிவித்திருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. எனினும் ஸ்வீடனில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது குறைந்துவிட்டது. இது தொடர்பில், சுவீடனின் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாவது, தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர்களுக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டாலும் பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை என்று தெரிவித்திருக்கிறது. மேலும், அந்நாட்டின் சில பிராந்தியங்களில், இலவச கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாது என்ற அறிவிப்பு […]

Categories
உலக செய்திகள்

அக்டோபர் முதல் இவர்களுக்கு இலவச பரிசோதனை கிடையாது.. பிரான்ஸ் அரசு அறிவிப்பு..!!

பிரான்ஸ் அரசு அக்டோபர் மாதம் 15-ஆம் தேதியிலிருந்து, அனைவரும் இலவசமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியாது என்று அறிவித்திருக்கிறது. பிரான்ஸ் நாட்டின் அதிபரான Jean Castex, ஒரு பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் அடுத்த மாதம் 15ஆம் தேதி முதல் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாது என்று தெரிவித்திருக்கிறார். அதாவது கொரோனா அறிகுறி ஏற்பட்ட மக்கள் அல்லது பாதிப்பு ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு தான் பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும். தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள், […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கட்டுப்பாடுகளில் தளர்வு.. பிரிட்டன் அரசு வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டன் அரசு தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கவுள்ளது. பிரிட்டனில் வரும் 19ம் தேதியிலிருந்து கொரோனா கட்டுப்பாடுகளிலிருந்து தளர்வுகள் அறிவிக்கப்படவிருக்கிறது. நாட்டில் மூன்றாவது தடவையாக படிப்படியாக தளர்வுகள் கொண்டுவரப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் போக்குவரத்து துறை அமைச்சரான கிராண்ட் ஷாப்ஸ், சுற்றுலா பயணிகளுக்கு விதிமுறைகளில் சில விலக்குகள் அளிக்கப்படவிருப்பதாக கூறியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு சற்று குறைவாக இருக்கும் நாடுகளின் சுற்றுலா பயணிகள் தடுப்பூசி முழுமையாக செலுத்தியிருந்தால் தனிமைப்படுத்துதல் போன்ற விதிமுறைகளில் […]

Categories
உலக செய்திகள்

“ஆஹா!”.. தடுப்பூசி செலுத்தினால் பரிசுத்தொகை.. அமெரிக்க மாகாணம் சூப்பர் அறிவிப்பு..!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மக்களை ஊக்குவிக்க சுமார் 116 மில்லியன் டாலர் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சுமார் 34 மில்லியன் மக்கள் தடுப்பு ஊசி செலுத்த தகுதியானவர்கள். இதில் தற்போது வரை 63% மக்கள் மட்டும் தான் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். எனவே அதிகாரிகள், தொடர்ச்சியாக தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் மக்களுக்கு ஆர்வம் குறைந்து வருவதை கண்டறிந்திருக்கிறார்கள். மேலும் வரும் ஜூன் மாதம் 15 ஆம் தேதியிலிருந்து கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதையும் […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி போட்டவர்களுக்கு இனிமே ஜாலி தான்!”.. ஜெர்மனில் புதிய சட்டம்.. மக்கள் உற்சாகம்..!!

ஜெர்மனில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு கட்டுப்பாடுகளிலிருந்து சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.  ஜெர்மன் நாடாளுமன்றம் தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபர்களுக்கு சுதந்திரம் அளிக்கும் விதமாக புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட மக்கள் இனிமேல் பொதுமுடக்கம் மற்றும் தனிமைப்படுத்திக்கொள்ளுதல் போன்ற கட்டுப்பாடுகளை கடைபிடிக்க தேவையில்லை. இதுமட்டுமல்லாமல் வெளியில், பொது இடங்களுக்கு செல்லும் போதும் தங்களுக்கு தொற்று இல்லை என்பதை நிரூபிக்கும் ஆதாரம் தேவையில்லை. இந்த புதிய சட்டத்திற்கு ஜெர்மனி மக்களிடையே வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க, ஐரோப்பிய மக்களுக்கு அனுமதி.. ஆனால் பிரிட்டன் மக்களுக்கு..? பிரான்ஸ் அதிபர் எடுத்துள்ள முடிவு..!!

பிரான்ஸ் அதிபர், கோடைகாலத்திலாவது தடுப்பூசி செலுத்திக்கொண்ட மக்களை நாட்டிற்குள் அனுமதிப்பது குறித்து முடிவெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.  பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன், இந்த கோடைகால சமயத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்ட அமெரிக்க மக்கள் மற்றும் ஐரோப்பிய மக்களையும் நாட்டினுள் அனுமதிப்பது குறித்து முடிவு எடுத்து வருவதாக தெரிவித்திருக்கிறார். அதாவது தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்கள் அல்லது தங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை நிரூபிக்கும் ஆதாரம் உள்ள சுற்றுலா பயணிகள் மட்டுமாவது இந்த கோடை கால சமயத்தில் […]

Categories

Tech |