Categories
உலக செய்திகள்

ஒரு பக்கம் போராட்டம்…. ஒரு பக்கம் கட்டாயத் தடுப்பூசி சட்டம் அமல்… ஆஸ்திரிய அரசு அதிரடி…!!!

மக்கள் போராட்டத்திற்கு மத்தியில் ஆஸ்திரிய நாட்டில் 18 வயதுக்கு அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரிய நாட்டில் சுமார் 72% மக்களுக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசியளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மக்கள் தங்கள் உடம்பில் எந்த மருந்தை செலுத்த வேண்டும் என்பது தங்களின் விருப்பமாகத்தான் இருக்க வேண்டும். ஆட்சியாளர்களின் விருப்பமாக இருக்கக் கூடாது என்று போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். எனினும், கொரோனா தடுப்பூசி கட்டாய சட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதன் மூலம்  தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத மக்களுக்கு, 600 யூரோக்களிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

“Omicron: எதிரொலி!”….. குழந்தைகளுக்கும் தடுப்பூசியை கட்டாயமாக்கிய நாடு….!!

ஈக்வடார் நாட்டில் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக, குழந்தைகளுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஈக்வடார் அரசு, ஐந்து வயதுக்கு அதிகமான அனைத்து மக்களுக்கும் கொரோனாவிற்கு எதிரான  தடுப்பூசியை கட்டாயமாக்கியிருக்கிறது. எனினும், மருத்துவ ரீதியிலான காரணங்கள் உள்ளவர்கள் மட்டும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை கூறியிருக்கிறது. அந்நாட்டில் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே, வணிக வளாகங்கள், திரையரங்குகள் மற்றும் உணவகங்கள் போன்ற பொது இடங்களுக்கு செல்வதற்கு மக்கள், கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: இனி தியேட்டர், டாஸ்மாக், கோவில்கள்…. சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தடுப்பூசி போடும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஒவ்வொரு வாரமும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றனர். இருந்தாலும் கூட, சில மக்கள் தடுப்பூசி செலுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதால், பல்வேறு மாவட்டங்களில் தற்போது தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பொது இடங்களுக்கு செல்வதற்கும் தடுப்பூசி கட்டாயம் என்று அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும் பல்வேறு கட்டுப்பாடுகளை மக்களுக்கு விதித்து வருகிறது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தடுப்பூசி இனிமேல் கட்டாயம்…. பொது இடங்களுக்கு செல்ல தடை…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

தடுப்பூசி செலுத்தி கொள்ளதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் தற்போது ஒமைக்ரான் வைரஸ் புதிதாக பரவத் தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 10,43,103 பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 6,06,787 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போட்டு கொண்டுள்ளனர். இன்னும் சுமார் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் […]

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி!”… முதியவர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்கிய நாடு…!!

ஐரோப்பிய நாடான கிரீஸில் 60 வயதுக்கு அதிகமான நபர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது ஒமிக்ரான் என்ற கொரோனாவின் புதிய வகை மாறுபாடு, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. எனவே, அந்த வைரஸை தங்கள் நாட்டில் பரவ விடாமல் தடுக்க, கிரீஸ் அரசு முதியவர்களுக்கு கட்டாயம் தடுப்பு செலுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது. எனவே 60 வயதுக்கு அதிகமான நபர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை எனில் ஒவ்வொரு மாதமும் அபராதம் செலுத்த வேண்டிய […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி செலுத்த மறுத்தால் அவ்வளவு தான்!”… கடும் அபராதம் விதித்த பிரபல நாடு…!!

கிரேக்க நாட்டில் முதியவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள மறுத்தால், அவர்களுக்கு மாதந்தோறும் அபராதம் விதிக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார். கிரேக்க நாட்டில் பெரியவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்தால், ஒவ்வொரு மாதமும் அவர்கள் 100 யூரோக்கள் அபராதம் செலுத்த வேண்டும். அதாவது, அந்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. புதிய கொரோனா மாறுபாடு பரவி வருவதாலும், பனிக்காலம் நெருங்குவதாலும், அந்நாட்டு அரசு இவ்வாறு அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளது. நாட்டின் பிரதமர் Kyriakos Mitsotakis கூறுகையில், […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசியை கட்டாயமாக்கிய நாடு!”… செலுத்தாதவர்களுக்கு 3 லட்சம் அபராதம்… அதிரடி அறிவிப்பு…!!

ஆஸ்திரிய அரசு தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு 3 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்திருக்கிறது. உலக நாடுகள் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமாக போராடி வருகிறது. அந்த வகையில், மக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரிய நாட்டில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் தேதிக்குள் அனைத்து மக்களும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்கள், 3600 யூரோக்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அபராதம் செலுத்த முடியவில்லை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி…. பொதுமக்களுக்கு அரசு பரபரப்பு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொது இடங்களில் இனி தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும் பிறருக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் பொது சுகாதாரத்துறை சட்டத்தில் தமிழக அரசு சட்டத்திருத்தம் செய்துள்ளது. அதில், பொது இடங்கள் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். மார்க்கெட், தியேட்டர்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரிகளில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் . இது […]

Categories
உலக செய்திகள்

“ஆஸ்திரேலியாவில் கட்டாயமாக்கப்பட்ட தடுப்பூசி!”.. ஆயிரக்கணக்கான மக்கள் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம்..!!

ஆஸ்திரேலியாவில் கட்டாய தடுப்பூசியை எதிர்த்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆஸ்திரேலிய நாட்டில் கட்டிட பணியாளர்களுக்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்தது. இந்நிலையில், அரசின் இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து விக்டோரியா மாகாணத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். கட்டாயமாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு சர்வாதிகாரம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசை எதிர்த்து முழக்கமிட்டனர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் எவரும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மது பிரியர்களே…. இனி மதுபானம் வாங்க இது கட்டாயம்…. ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. அதிலும் சில மாவட்டங்களில் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க தடுப்பூசி கட்டாயம் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் இம்முயற்சியை கையில் எடுத்துள்ளார். அதன்படி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அனைத்து டாஸ்மாக் கடைகளும்…. அரசு சற்றுமுன் அதிரடி உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல்லில் இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்றும் அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது. தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் […]

Categories
உலக செய்திகள்

‘கட்டாயமாக போட வேண்டும்’…. இல்ல இதை செய்வோம்…. பிரான்ஸ் அரசின் அதிரடி நடவடிக்கை….!!

தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மருத்துவப் பணியாளர்கள் பணி இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸிலிருந்து தப்பிக்க மக்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். மேலும் மக்கள் தடுப்பூசி போட்டு கொள்வதற்காக பல்வேறு உலக நாடுகள் சலுகைகளையும் அதே நேரத்தில் கடுமையான விதிகளையும் விதித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரான்சில் சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை எனில் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாணவர்களுக்கு கொரோனா உறுதி… தடுப்பூசி கட்டாயம்… சுகாதாரத்துறை இயக்குனர் அறிவிப்பு…!!

கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் மாணவர்கள் அனைவரும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் கடந்த 1ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் கொரோன தடுப்பு நடவடிக்கையான கொரோனா பரிசோதனை கல்லுரி மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராமநாதபுரம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு…. ஆசிரியர்கள் செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள்…. அரசு புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள், அவர்களது குடும்பத்தினர் அனைவரும் செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு தேவையான கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்குவதாக உறுதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்…. கல்லூரிக் கல்வி இயக்ககம்….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளை திறப்பதற்கான வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி  ஆசிரியர்கள், மாணவர்கள்,பணியாளர்கள் அனைவரும் இரு தவணை தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தடுப்பூசி போடாத பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவார்கள். தடுப்பூசி போட்ட மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி போடலனா வேலை கிடையாது…. அரசு திடீர் அறிவிப்பு…. பொதுமக்கள் ஷாக் ….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்காததால் நாகை, வேதாரண்யம் பகுதியில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முகாம் தொடங்கிய நேரம் முதல் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டால் மட்டுமே சம்பளம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இனி தடுப்பூசி போடாவிட்டால் இங்கு அனுமதியில்லை…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அடுத்த 10 நாட்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வியாபாரிகள் கோயம்பேடு சந்தையில் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
மாநில செய்திகள்

வாக்கு எண்ணும் மையங்களுக்கு வருபவர்களுக்கு…. 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் – சத்யபிரதா சாஹு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். இதையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தததையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இருப்பினும் மே-2 முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மே இரண்டாம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று கூறி வந்த […]

Categories

Tech |