புதிய தொழிற்சாலையை அமைக்கப்போவதாக அமெரிக்கா தடுப்பூசி நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றிற்கு எதிராக மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்தந்த நாடுகளில் உள்ள அரசுகளும் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதனை ஊக்குவிப்பதற்காக இலவச தடுப்பூசி மையங்கள் அமைத்துள்ளனர். இதனை தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர மக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பும் வலியுறுத்தியுள்ளது. அதிலும் ஆப்பிரிக்காவில் […]
