உலக சுகாதார மையம், வடகொரிய அரசு, சீனா அனுப்பிய 30 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வேறு நாட்டிற்கு அனுப்புமாறு கூறியதாக தெரிவித்திருக்கிறது. ஐ.நா. வின் செய்தி தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்து தெரிவித்திருப்பதாவது, உலக அளவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளுக்கு தடுப்பூசியை அனுப்புங்கள் என்று வடகொரியா கூறியதாக தெரிவித்திருக்கிறார். அதற்கு முன்பு, பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்ட கோவேக்ஸ் திட்டத்தில், சீனா தயாரித்த சினோவாக் தடுப்பூசிகள் வடகொரிய […]
