கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக உலகில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு மக்கள் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்களிடம் உள்ள 8 கோடி தடுப்பூசிகளை உலக நாடுகளுக்கு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதிலும் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ள நாடுகளுக்கு முதன்மை அளிக்கப்படும் எனவும் பிற நாடுகளுக்கு ஆறு மாதங்களுக்குள் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து […]
