தென்கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. இந்நிலையில் ரூ.2 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசியை மத்திய அரசுக்கு இலவசமாக இந்திய சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் வழங்கியுள்ளது என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. அதன்படி சீரம் இன்ஸ்டிடியூட்டின் அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களின் இயக்குனர் பிரகாஷ் குமார் சிங் ரூ.410 கோடி மதிப்பிலான […]
