தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட வாரியாக நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றார். இன்று பிற்பகல் 2 மணி அளவில் சென்னையில் இருந்து சேலத்திற்கு செல்லும் முதல்வர், இரவு சேலத்தில் தங்குகிறார். பின்னர் நாளை 6ஆம் தேதி சேலத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் அவர், அங்கு மாவட்ட ஆட்சியர் உடன் கலந்தாலோசித்து தடுப்பு பணிகள் குறித்து கேட்டிருக்கிறார். காலை 10 மணி தொடங்கி 1.30 மணி வரை நடைபெறும் இந்த ஆலோசனையில் […]
