Categories
மாநில செய்திகள்

வெள்ள நீர் தடுப்பு பணிகள் … சென்னை 98 % இயல்பு நிலைக்கு திரும்பியது… அமைச்சர் சேகர்பாபு பேச்சு…!!!!

சென்னையில் வெள்ள தடுப்பு பணிகள் முடக்கிவிடப்பட்டதால் 98 சதவீத பணிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று 200 வார்டுகளில் பருவ கால மருத்துவ முகாம் நடைபெறுகின்றது. திருவிக நகர் மண்டலத்தில் அமைச்சர் சேகர்பாபு இதனை தொடங்கி வைத்துள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வெள்ள தடுப்பு பணிகள் முடக்கி விடப்பட்டதால் சென்னையில் 98 சதவீத பணிகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கழிவு நீரை […]

Categories
மாநில செய்திகள்

“வடகிழக்கு பருவமழையிலிருந்து சென்னையை பாதுகாக்க”…. 15 மண்டலங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்….!!!!

வடகிழக்கு பருவமழை தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக சென்னையில் 15 மண்டலங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் கடந்த ஜூன் 23ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை பெருநகர மாநகராட்சியின் 15 மண்டலங்களில் பருவமழை முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனா தடுப்பு பணி…. பிரபல நடிகை நிதியுதவி….!!!

கொரோனா தடுப்பு பணிக்காக பிரபல நடிகை 1 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார். நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை, ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகையால் இதனை சமாளிப்பதற்காக கொரோனா தடுப்பு பணிக்காக தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை ஏற்று தமிழ் சினிமாவின் முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

முழு ஆதரவையும் தருகிறேன்… விஜயபாஸ்கர் உறுதி…!!!

கொரோனா தடுப்பு பணிகளுக்கு தனது முழு ஆதரவையும் தருவேன் என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் ஊரடங்கு மேலும் கடுமையாகபடுவதாகவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருந்தார். […]

Categories

Tech |