கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்தில் குரங்கு நீர் வீழ்ச்சி (கவியருவி) இருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சிக்கு வனப் பகுதிகளில் உற்பத்தியாகும் நீரோடைகள் வாயிலாக நீர்வரத்து இருக்கிறது. இங்கு கோவை மட்டுமின்றி வெளியூர், வெளி மாவட்டங்களிலிருந்து வருடந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக வனத்துறை சார்பாக நீர்வீ ழ்ச்சியில் தடுப்பு கம்பிகள் அமைத்து கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக குழந்தைகள், பெண்கள் பயப்படாமல் நீர் வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்தனர். இதனிடையில் தற்போது பெய்துவரும் […]
