Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைக்கு போகணுமா…? இத கட்டாயம் செய்யணும்…. அரசு போட்ட உத்தரவு…!!!

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் ரேஷன் கடை, திரையரங்கு போன்ற பொது இடங்களுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தொடர்ந்து வாரம்தோறும் தடுப்பூசி முகாம்களை நடத்தி மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றது. இன்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரையில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் […]

Categories
மாநில செய்திகள்

உண்மையான அக்கறை இருந்தால்… மத்திய அரசிடம் கேளுங்கள்… மா. சுப்பிரமணியன் பதிலடி…!!

உண்மையான அக்கறை இருந்தால் மத்திய அரசிடம் கேட்டு கூடுதல் தடுப்பூசிகளை பெற்று தரும்படி வானதி சீனிவாசனுக்கு மா சுப்பிரமணியன் பதில் கூறியுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தற்போது தமிழகம் முழுவதும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் முதலில் சென்னையில் அதிக அளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ஆனால் தற்போது சென்னையில் தொற்று குறைந்து கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் மாதத்திற்குள்… அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்… பிரகாஷ் ஜவடேகர் உறுதி…!!!

இந்தியாவில் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக அந்த மாநில முதல்வர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் தடுப்பூசி பற்றாக்குறை குறித்த விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு எனக்கு எந்த பாதிப்பும் இல்லை”… கிராமத்திற்கே முன்னுதாரணமாக விளங்கும் பாட்டி…!!

ஜம்மு-காஷ்மீரில் 120 வயதான மூதாட்டி ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொண்டு,தனக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.  இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றிற்கு ஒரே தீர்வு தடுப்பூசி என்பதால் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. பெரும்பாலான கிராம மக்கள் தடுப்பூசி போடுவதற்கு முன் வராமல் இருந்துவருகின்றனர். ஆனால் ஜம்மு-காஷ்மீரில் என்ற கதியாஸ் கிராமத்தை சேர்ந்த தோலி தேவி என்ற மூதாட்டிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் தடுப்பூசி இலவசம்… டெல்லி முதல்வர் அறிவிப்பு…!!

ஊடகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இதற்காக  மத்திய அரசு போராடி வருகின்றது. இதை தொடர்ந்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு மிகப்பெரிய அளவில் பத்திரிகை ஊடகம், இணையதளங்களில்  பணிபுரியும் நபர்களுக்கு இலவசமாக தடுப்பு ஊசி […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு தடுப்பூசிக்கு 3 விலையா..? சோனியா காந்தி கேள்வி..!!

ஒரு தடுப்பூசிக்கு 3 விலையா என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் தடுப்பூசிகளுக்கு விலை உயர்வு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை என்ற பல பிரச்சனைகள் நடந்து வருகின்றது. இவற்றிற்கு பல கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஒரு தடுப்பூசிக்கு […]

Categories

Tech |