ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியை மேலும் மூன்று மாதங்கள் தடுப்புக் காவலில் வைக்க கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர்க்கான சிறப்பு சலுகையை நீக்கி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதனால் பிரச்சனை ஏற்படாமலிருக்க முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட பல தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் மெகபூபா தடுப்புக்காவல் வரும் ஐந்தாம் தேதியில் முடிவு பெறுகிறது. ஆனால் காவலை மேலும் […]
