Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகம் முழுவதும்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

கடலூர் மாவட்டம் அருகே கெடிலம் ஆற்றில் குளித்தபோது 4 சிறுமிகள் உட்பட 7 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆழமான ஆற்றுப்பகுதிகள் மற்றும் குளங்களுக்கு அருகே தேவையான எச்சரிக்கை பலகைகளையும், தடுப்புகளையும் வைக்கப்படுவதை உள்ளாட்சி  அமைப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் கிராமப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் பெற்றோர்கள் கண்காணிப்பில் சிறார்கள் குளிக்க வேண்டும். வாழ வேண்டிய இளந்தளிர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

18 வயசு ஆகல…. “அதுக்குள்ள 11ஆம் வகுப்பு மாணவிக்கு கல்யாணமா”…. தடுத்து நிறுத்திய சைல்டு லைன்..!!

வேலூர் அருகில் பள்ளி மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை சைல்டுலைன் அலுவலகத்தினர் தடுத்து நிறுத்தினர். வேலூர் மாவட்டம், பாகாயம் மேட்டுஇடையம்பட்டியில் பள்ளி மாணவிக்கு திருமணம் செய்து வைப்பதாக மாவட்ட சைல்டு லைன் அலுவலகத்துக்கு புகார் வந்துள்ளது. இப்புகாரின்பேரில் சைல்டு லைன் அணி உறுப்பினர்கள் நாகப்பன், சத்யா, சமூகநலத்துறை ஊழியர்கள், பரிமளா, கல்யாணி மற்றும் காவல்துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது லத்தேரி பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவிக்கும், […]

Categories
தேசிய செய்திகள்

பிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது… சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட மறுப்பு…!!!

பிச்சை எடுப்பதை தடை செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த குஷ்கர்லா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் சிக்னலில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகின்றது. கொரோனா காலத்தில் இந்த பிச்சைக்காரர்களால் மற்றவர்களுக்கு நோய் பரவும் சூழ்நிலை உருவாகும். இதனால் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிச்சை எடுப்பதை தடை […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பக்ரீத் பண்டிகை : குர்பானிக்காக வெட்டப்பட இருந்த… “80 பசுக்கள்”… விரைந்து தடுத்து நிறுத்திய காவல்துறை..!!

வேலூர் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகைக்கு பசு மாடுகள் குர்பானி கொடுக்க இருந்ததை  தடுத்து நிறுத்திய காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நாடு முழுவதிலும் இன்று இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பக்ரீத் பண்டிகை அன்று ஒட்டகம், ஆடு, மாடுகளை குர்பானி கொடுப்பது இஸ்லாமியர்களின் வழக்கம். ஆனால் இந்த வருடம் ஒட்டகம் மற்றும் பசு மாட்டினை குர்பானி கொடுப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஊசூர் அடுத்த பூதூர் பகுதியில் […]

Categories
உலக செய்திகள்

நாங்கள் ஒன்றும் சலித்தவர்கள் இல்லை… கொரோனா தடுப்பூசி தயாரிக்க இந்தியா தீவிரம்..!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனோவிற்கு தடுப்பூசி தயாரிக்க அமெரிக்கா மற்றும் சீனாவுடன் இந்தியாவும் போட்டியில் குதித்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 6 நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அவற்றில் சைடஸ் கேடிலா, சீரம் என இரு நிறுவனங்கள் மட்டுமே உலக சுகாதார அமைப்புகளிடம் பதிவு செய்து சர்வதேச அளவில் போட்டியில் இருப்பதை உறுதி செய்துள்ளது. உலகின் ஒட்டு மொத்த மக்கள் தொகை 700 கோடியை தாண்டி விட்டதால், ஒன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் தயாராவது வரவேற்கத்தக்கது என்று சர்வதேச தடுப்பூசி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST NOW : கொரோனா தடுப்பு – முதல்வர் ஆலோசனை ….!!

கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில் முதல்வர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கையையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை செயல்படுத்த தொடர்பாக  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது தலைமைச் செயலாளர் சண்முகம் , டிஜிபி மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் வைத்து இந்த ஆலோசனை நடைபெறுகின்றது. ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை 144 தடை உத்தரவு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா: சுகாதாரப்பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பூதியம் – முதல்வர் அறிவிப்பு …!!

கொரோனா தொற்றை போக்குவதற்கு பணியாற்றி வரும் மருத்துவர்கள் , மருத்துவ பணியாளர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த பல்வேறு விஷயங்களை தமிழக முதலமைச்சர் சட்டசபையில் பேசி வருகின்றார். அந்த அடிப்படையில் பொதுமக்கள் அரசு எடுத்து வரக்கூடிய நடவடிக்கைகளுக்கு  ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் யாரும் அலட்சியம் காட்ட வேண்டும். ஒவ்வொரு உயிரும் நமக்கு முக்கியம் என்று வேண்டுகோள் […]

Categories
திருவாரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

JUST NOW : கொரோனா தடுப்பு : 200 பேர் மீது வழக்கு பதிவு …!!!

கொரோனா தொற்றை பரப்பக்கூடிய  வகையில் செயல்பட்டதால் 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இந்தியா முழுவதும் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். குறிப்பாக தமிழகத்தில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து போராட்டத்தில் யாரும் ஈடுபடவேண்டாம், பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டாம். யாரையும் கூட்டமாக அனுமதிக்க வேண்டாமென காவல்துறையினருக்கு மாநில அரசு உத்தரவு பிறப்பித்து. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கொரோனா வராமல் தடுக்க…இயற்கை அளித்த பொக்கிஷங்கள் போதுமானது.. இனி பயம் எதற்கு..!!

கொரோனா நோயால் உயிர் பலிகள் தொடரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நம் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன என்பதை குறித்து இப்பொழுது பார்க்கலாம்..! கருஞ்சீரகம், பப்பாளி, கேரட் இவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. நாள் ஒன்றுக்கு 6 வால்நட்ஸ் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். உணவில் இஞ்சி சட்னியை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். பூண்டு சட்னி உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். 3 பூண்டுகளை நசுக்கி பாலில் சேர்த்து கலந்து அதனை […]

Categories

Tech |