பேரணாம்பட்டு நகரில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு பகுதியில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கொசு புழுக்கள் உற்பத்தியாகி வருகின்றது. மேலும் நகராட்சியில் குப்பை கிடங்கு இல்லாததனால் சென்ற ஒரு மாதமாக நகரின் பல இடங்களில் குப்பைகள் மழை போல் தேங்கி இருக்கின்றது. மேலும் […]
