சூடானில் நடைபெற்று வரும் இராணுவ ஆட்சியை தற்போதே நீக்கக்கோரி பேரணி நடத்திய அப்பாவி பொது மக்களின் மீது ராணுவத்தினர்கள் கண்ணீர்புகை வீசியும், தடியடி நடத்தியுள்ளார்கள். சூடானில் தற்போது நடைபெற்று வரும் ராணுவ ஆட்சி 2023 ஆம் ஆண்டிலிருந்து நடைபெறாது என்று அந்நாட்டின் ராணுவ தளபதியான அல் ஃபுர்கான் தெரிவித்துள்ளார். ஆனால் தங்களுக்கு தற்போதே ஜனநாயக ஆட்சி வேண்டுமென்று சூடான் நாட்டின் தலைநகர் உட்பட பல பகுதிகளில் பொதுமக்கள் பேரணி நடத்தியுள்ளார்கள். இந்த பேரணியில் ஈடுபட்ட 10,000 பேரை […]
