திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்ற ஒருவரின் வீட்டின் பூட்டை உடைத்து 2 3/4 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 8 பவுன் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது மகனின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கண்ணனின் வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவருக்கு […]
