Categories
தேசிய செய்திகள்

தடம் புரண்ட சரக்கு ரயில்…. 9 ரயில்களின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ஆந்திராவில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலத்திலுள்ள விசாகப் பட்டினத்திலிருந்து சரக்கு ரயில் புறப்பட்டது. இந்நிலையில் இந்த சரக்கு ரயிலானது ராஜமுந்திரி அருகில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. இவ்வாறு சரக்கு ரயில் விபத்தை அடுத்து அந்த வழித்தடத்தில் போகக்கூடிய 9 ரயில்களின் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆகவே மீட்புப்பணிகள் நடைபெற்ற பிறகு ரெயில் போக்குவரத்து துவங்கும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். தடம்புரண்ட ரயிலை மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

நெல்லையில் தடம்புரண்ட பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில்…. சிரமப்பட்ட பயணிகள்…. பரபரப்பு…..!!!!!

கேரளமாநிலம் பாலக்காட்டிலிருந்து நேற்றிரவு புறப்பட்ட பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லைக்கு இன்று அதிகாலை 4:20 மணிக்கு வந்தடைந்தது. பயணிகளை இறக்கிவிட்ட பின் ரயில் பெட்டிகளை சுத்தம்செய்யும் பணிக்காக ரயில் பெட்டி பராமரிப்பு நிலையத்திலுள்ள 3வது தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது பிட்லைன் அருகில் எஸ் 3  பெட்டி திடீரென்று தடம் புரண்டது. அதனை தொடர்ந்து இன்ஜின் டிரைவர் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகளும், தொழில்நுட்ப  ஊழியர்களும் மீட்புபணியில் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திடீரென தடம் புரண்ட சரக்கு ரயில்…. உஷாரான இன்ஜின் டிரைவர்…. பெரும் பரபரப்பு…!!!

திருப்பூர் ரயில் நிலையத்திற்கு நேற்று முன் தினம் வட மாநிலத்திலிருந்து கோதுமை மூட்டைகளுடன் சரக்கு ரயில் வந்தது. குட்ஷெட் பகுதியில் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டு கோதுமை மூட்டைகள் இறக்கப்பட்டது. அதன் பிறகு ரயில் ஈரோடு நோக்கி புறப்பட தயாரானது. இதனையடுத்து நள்ளிரவு 1 மணிக்கு சரக்கு ரயில் எஞ்சினை மட்டும் தனியாக டிரைவர் இயக்கினார். அப்போது எதிர்பாராத விதமாக ரயில் இன்ஜின் சக்கரங்கள் தடம் புரண்டது. இதனை கவனித்த டிரைவர் உடனடியாக என்ஜினை நிறுத்தினார். இதனால் பெரும் […]

Categories
உலக செய்திகள்

“இது சட்டத்திற்கு புறம்பான செயல்”…. தடம்புரண்ட ரயிலால்…. அதிகரிக்கும் உயிர் பலி….!!

சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 75 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்கா நாட்டில் தெற்கு லுவாலாபா என்னும் மாகாணத்தில் காங்கோ எனும் இடம் அமைந்துள்ளது.  இங்கு கடந்த  வியாழக்கிழமை அன்று  சரக்கு ரயிலில் சட்டவிரோதமாக பொதுமக்கள் ஏறிச் சென்றுள்ளனர். அந்த ரயில் கின்டேட்டா என்னும் இடத்தை அடைந்த போது  திடீரென்று தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த ரயிலில் பயணம் செய்த 60 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளர்.  மேலும் மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: திடீரென தடம் புரண்ட பயணிகள் ரயில்…. பெரும் பரபரப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது. அதுமட்டுமல்லாமல் ரயில் தண்டவாளங்களிலும் மழைநீர் புகுந்து உள்ளதால் ரயில் சேவைகள் சில ரத்து செய்யப்படும், ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தர்மபுரி அருகே கண்ணூர்-யஷ்வந்த் பூர் பயணிகள் ரயில் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முத்தம்பட்டி அருகே நடுவழியில் பயணிகள் ரயில் நிற்பதால் பயணிகள் 3 மணி நேரமாக தவிப்புக்கு […]

Categories

Tech |