இலங்கை நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்து எரிபொருள் இறக்குமதிக்கு கூட போதிய நிதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசு ரூ 750 கோடி அந்நிய செலாவணி கையிருப்பு வைத்திருந்தது. இந்த அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த 2019-ஆம் ஆண்டின் நிலவரம் ஆகும். இது 2001-ஆம் ஆண்டு 250 கோடியாக குறைந்து விட்டது. இந்த அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால் இலங்கை அரசின் மதிப்பும் குறைந்து விட்டது. மேலும் கடந்த ஆண்டில் மட்டும் இலங்கை ரூபாயின் […]
