Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

விவசாயிகள் அதிர்ச்சி….! ”முடிவெடுக்காத அரசு”…. ஐகோர்ட் கிளை அதிரடி ..!!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க படும் டெல்டா பகுதிகளுக்கு விதிகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தஞ்சை மாவட்டம் பூதலூர் சேர்ந்த சிவக்குமார் என்பவர் மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழக அரசின்  பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தஞ்சாவூர் மாவட்டம் இடம்பெறுகிறது. தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளிலும் அரசு சார்பிலும், அரசு அனுமதியுடனும் மணல் குவாரிகள் இருக்கின்றன. நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான லாரிகளில் மணல் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் அரசு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொரோனா ஊரடங்கு – வருமானம் இழந்த கலைஞர்கள் : குறைந்த விலையில் இட்லி, தோசை வழங்கி வருகின்றனர்…

தஞ்சையில் கொரோனா ஊரடங்கை ஒட்டி வருமானம் இழந்த பேண்ட் வாத்தியக் குழுவினர் இட்லி, தோசை உள்ளிட்ட உணவு பொருட்களை குறைந்த விலைக்கு வழங்கி வருகின்றனர். தஞ்சை நாஞ்சி கோட்டை சாலை பாத்திமா நகரில் வசித்து வரும் ஜெனிட்ட என்பவர் பேண்ட்  இசைக்குழு  நடத்தி வருகிறார். கொரோன காரணமாக அணைத்து நிகழ்ச்சிகளும் தடை செய்யப்பட்ட நிலையில்  இசைக் குழுவை சேர்ந்த 20 குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தங்களுக்கு ஏற்பட்ட துன்பம் வேறு யாருக்கும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… டிரைவரை அடித்துக்கொன்ற குடும்பத்தினர்..!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த டிரைவரை அடித்துக்கொலை செய்த சிறுமியின் தாய்-தந்தை மற்றும் குடும்பத்தினர் உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள பட்டீஸ்வரம் ஆணைக்காரன்பாளையத்தை சேர்ந்த நீலமேகம் என்பவருடைய மகன் செல்வமோகன்.. இருக்கு வயது 35 ஆகிறது. டிராக்டர் டிரைவரான இவருக்கு திருமணமாகிவிட்டது.. மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்த செல்வமோகன் கடந்த 2ஆம் தேதி கை மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில், பட்டீஸ்வரம் அருகேயுள்ள தேனாம்படுகை குடமுருட்டி ஆற்றின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பக்கத்து வீட்டுடன் சண்டை… இளம்பெண் கட்டையால் அடித்துக்கொலை..!!

பட்டுக்கோட்டை அருகே பக்கத்து வீட்டுக்காரர்களுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, இளம்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்துள்ள கார்காவயல் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு, சுந்தரி என்ற மனைவி உள்ளார்.. இந்த தம்பதியருக்கு சண்முகப்பிரியா (வயது 23), கௌசல்யா(22), சந்தியா (21), கௌசிகா(19) என 4 பெண் குழந்தைகளும், ராஜ வசந்தசேனன்(19) என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் சக்திவேலின் குடும்பத்துக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் குபேந்திரன் வீட்டுக்கும், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

3 மாதங்களாக அரிசி வழங்கவில்லை… ரேஷன் கடையை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டம்..!!

3 மாத காலமாக அரிசி வழங்கவில்லை எனக் கூறி கிராம மக்கள் 200-க்கும் அதிகமானோர்  நியாயவிலைக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள பரவத்தூர் மேற்கு கிராமத்தில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. இங்கு வசித்து வரும் மக்கள் பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகள், தினமும் கூலிவேலைபார்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்கள் கடந்த 3 மாத காலமாக கொரோனா ஊரடங்கு நடைமுறையில் இருந்துவரும் நிலையில், எந்தவித வருமானமும் இல்லாமல் மிகவும் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென் தமிழகம், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தென்மேற்கு பருவக்காற்று, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென் தமிழகம், வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் அளித்துள்ளது. சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தனக்கு இயலாத நிலையிலும்… குரங்குகளுக்கு உணவளித்து வரும் கூலித்தொழிலாளி… குவியும் பாராட்டுக்கள்..!!

தனக்கு இயலாத நிலையிலும் மனிதநேயத்துடன் குரங்குகளுக்கு உணவளித்து வரும் கூலித்தொழிலாளியின் பணியை அப்பகுதி மக்கள் பாராட்டுகின்றனர். தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் வேங்கூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலை ஓரங்களில் புளிய மரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த புளிய மரங்களில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன. இந்த குரங்குகள் உணவு தேடி சாலையில் அங்கும், இங்கும் சுற்றித்திரிவதையும், அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகளிடம் ஏதாவது சாப்பிட கிடைக்குமா என்று ஏக்கத்தோடு பரிதாபமாக பார்த்துக் […]

Categories
மாநில செய்திகள்

தஞ்சையில் 9 பேர், தூத்துக்குடியில் 11 பேர் இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ்!

தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரியில் கொரோனா சிகிச்சை பெற்ற வந்த 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தஞ்சையில் நேற்று வரை 150 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 96 பேர் ஏற்கனவே குணமடைந்த வீடு திரும்பியுள்ள நிலையில் இன்று 9 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 105ஆக உள்ளது. மேலும் 45 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 11 […]

Categories
மாநில செய்திகள்

ஜூன் 16ம் தேதி கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் – தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

பாசனத்திற்காக கல்லணை வரும் 16ம் தேதி திறக்கப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் பழனிசாமி இன்று காலை தண்ணீர் திறந்து வைத்துள்ளார். அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 2,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப படிப்படியாக வினாடிக்கு 10,000 கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. தமிகத்தில் சேலம், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட12 மாவட்டங்கள் […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் முதல்முறையாக கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழப்பு!

தஞ்சை மாவட்டத்தில் முதல்முறையாக கொரோனாவால் பாதித்த ஒருவர் உயிரிழந்துள்ளர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. தஞ்சை மாவட்டதை பொறுத்தவரை 104 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 85 பேர் குணமடைந்துள்ள நிலையில் நேற்று வரை கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் முதல்முறையாக கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒரத்தநாடு அருகே வடசேரியை சேர்ந்த 84 […]

Categories
மாநில செய்திகள்

தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகள், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ” தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு அதிக வெப்பம் நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருத்தணி, வேலூர், ராணிப்பேட்டை, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், திருச்சி, கரூர், மதுரையில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. இதை 9 […]

Categories
அரியலூர் தஞ்சாவூர் மாநில செய்திகள்

தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு இல்லை – ஆட்சியர்கள் முக்கிய அறிவிப்பு!

தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நாளை முழு ஊரடங்கு இல்லை என அறிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்ட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 6,009ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 3,035 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை உள்ளிட்ட அதிக பாதிப்பு உள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தி வந்தன. கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை மட்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்கள் – முழு விவரம்!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு உத்தரவை முதல்வர் பிறப்பித்துள்ள நிலையில் 6 மாவட்டங்கள் நாளை மட்டும் ழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் கடைகள் இயங்காது மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நாளை முழு […]

Categories
தஞ்சாவூர்

தஞ்சையில் கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது…. குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை!

தஞ்சை மருத்துவ கல்லூரியில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 21,994 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் 37 பேர் குணமடைந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்க பட்டவர் விஷம் குடித்து தற்கொலை – போலீஸ் விசாரணை

மனநலம் பாதிக்கப்பட்டவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் இருக்கும் ஏரிப்புறக்கரை  பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் கடந்த சில தினங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு தொடர்ந்து மது அருந்தி வந்துள்ளார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிராம்பட்டினம் பகுதியில் விஷம் குடித்து இறந்து கிடந்துள்ளார். இதனை தொடர்ந்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து ஸ்ரீகாந்த்  உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories

Tech |