Categories
மாநில செய்திகள்

தேர் விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி..!!

தஞ்சாவூர் தேர் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் களிமேட்டில் இன்று அதிகாலை நடைபெற்ற அப்பர் குருபூஜை தேர் திருவிழாவின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்  15 பேர் படுகாயமடைந்த நிலையில், தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வுக்கு தமிழக முதல்வர் முக […]

Categories
மாநில செய்திகள்

#தேர் விபத்து: அதிமுக சார்பில் தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி…. ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு..!!

தஞ்சை அருகே தேர் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் களிமேட்டில் இன்று அதிகாலை நடைபெற்ற அப்பர் குருபூஜை தேர் திருவிழாவின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்  15 பேர் படுகாயமடைந்த நிலையில், தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தேர் விபத்தில் பலியானவர்களின்…. குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற…. தஞ்சை விரையும் முதல்வர் ஸ்டாலின்….!!

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூற முதல்வர் மு.க ஸ்டாலின் தஞ்சை புறப்பட்டுள்ளார்.. தஞ்சாவூர் களிமேட்டில் இன்று அதிகாலை நடைபெற்ற அப்பர் குருபூஜை தேர் திருவிழாவின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்  15 பேர் படுகாயமடைந்த நிலையில், தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வுக்கு தமிழக முதல்வர் முக […]

Categories
தேசிய செய்திகள்

தஞ்சை தேர் விபத்து….. “ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி”… ரூ 2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!!

தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தஞ்சாவூர் களிமேட்டில் நேற்று இரவு நடைபெற்ற அப்பர் குருபூஜை தேர் திருவிழாவின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும்  15 பேர் படுகாயமடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஏப்ரல் 13-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!!

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்கு முன்னதாக கடந்த மாதம் 7ஆம் தேதி இதற்கான பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் ஏப்ரல் 13ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தஞ்சை மாவட்டம் முழுவதும் பள்ளி,கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு…. புகாருக்கு புதிய செயலி… தஞ்சை மேயரின் அதிரடி அறிவிப்பு….!!

தஞ்சை மாநகரில் புதிய மாற்றத்தை கொண்டு வர பல்வேறு திட்டங்களை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் அறிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி ஆகியோர் நேற்று காலை சில இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது முதலில் பழுதடைந்த நிலையில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள், மீன் மார்க்கெட் ஆகியவற்றில் ஆய்வு செய்தனர். பின் கீழவாசல் சின்னக்கடை தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆய்வு செய்தபோது அவர்கள் கூடுதல் வகுப்பறை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மாவு மில்லில்…. “500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல்”… முதியவர் கைது… அதிகாரிகள் அதிரடி…!!

தஞ்சை மாவு மில்லில் 500 கிலோ ரேஷன் அரிசியை  மறைத்து வைத்திருந்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு கொடுக்கப்படும் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வெளி மாவட்டங்களுக்கு கடத்தல் சம்பவம் அடிக்கடி   நடைபெற்று வருகின்றன. இதை தடுப்பதற்காக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதைப்போல தஞ்சை மாவட்டத்திலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில்  தஞ்சை கீழவாசல் பகுதியில் ரேசன் அரிசி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: தஞ்சையில் அமமுக வெற்றி…. சற்றுமுன் அதிரடி….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, தஞ்சை ஒரத்தநாடு பேரூராட்சியில் […]

Categories
அரசியல்

மாணவியை மதமாற கட்டயப்படுத்துவதா….? அந்த பள்ளியை மூடுங்கள்… எச்.ராஜா ஆவேசம்…!!!

தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பள்ளியில் பயின்ற லாவண்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில் பாஜகவின் மூத்த தலைவரான எச்.ராஜா அந்த பள்ளி அடைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா என்ற 17 வயது மாணவி, தஞ்சை மாவட்டத்தின் மைக்கேல்பட்டியில் செயல்பட்டு வரும் தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். லாவண்யா விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் திடீரென்று மாணவி விஷம் அருந்தி […]

Categories
மாநில செய்திகள்

வங்கி லாக்கரில் இருந்த….. 500 கோடி மதிப்புள்ள பச்சை மரகத லிங்கம்….!!

தஞ்சையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்க சிலையை வங்கிகளிலிருந்து சிலை தடுப்பு போலீசார் மீட்டுள்ளனர். கடந்த 2016ம் ஆண்டு நாகை மாவட்டம் திருக்குவளை கோவிலில் காணாமல் போன மரகத சிலை குறித்து கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அருளந்த நகரில் உள்ள வீட்டில் தொன்மையான சிலைகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பெயரில் அவர்களது வீட்டை சோதனை நடத்திய காவல்துறையினர் பல கோடி ரூபாய் மதிப்புள்ள […]

Categories
மாநில செய்திகள்

“தஞ்சை மண்ணையும் பெருமைப்படுத்தியது திமுக அரசு”…. முதல்வர் ஸ்டாலின் பேச்சு….!!!!

தஞ்சையில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மைதானத்தில் ரூ.237 கோடியில் 43 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ராஜப்பா பூங்கா, சரபோஜி சந்தை உள்ளிட்டவை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து ரூ.1,229.83 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.அதன் பிறகு பேசிய அவர், தஞ்சையை பெருமைப்படுத்திய அரசு திமுக அரசுதான். மேலும் 1990 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றத்தை அமைக்க வலியுறுத்தி […]

Categories
மாநில செய்திகள்

தஞ்சையில் 43,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்…. முதல்வர் ஸ்டாலின்….!!!

தஞ்சையில் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மைதானத்தில் ரூ.237 கோடியில் 43 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ராஜப்பா பூங்கா, சரபோஜி சந்தை உள்ளிட்டவை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து ரூ.1,229.83 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

வெளியான புது அறிவிப்பு…! 1இல்ல 2இல்ல 19மாவட்டத்துக்கு லீவ்… குஷியான மாணவர்கள் …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களே …! 16 மாவட்ட கல்லூரிகளுக்கு லீவ்- சற்றுமுன் வெளியான அறிவிப்பு …!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி, கடந்த ஆண்டை காட்டிலும் கனமழை அதிகளவில் இந்த முறை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் ஆறு, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.. மேலும் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.. அதேபோல புதுச்சேரியிலும் கனமழை பெய்து வருகிறது.. தற்போது கனமழை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது.. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது […]

Categories
அரியலூர் காஞ்சிபுரம் தஞ்சாவூர் திருச்சி திருநெல்வேலி திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவர்களுக்கு ஜாலி…. நாளை (27ஆம் தேதி) 11 மாவட்டங்களுக்கு விடுமுறை…. எங்கெல்லாம்?

கனமழை காரணமாக நாளை (27ஆம் தேதி ) 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.. இடையில் சில நாட்களாக மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது புதிதாக தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தூத்துக்குடி, நெல்லை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.. இதற்கிடையே பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN :  கன மழையால் நிரம்பிய சிங்க பெருமாள் குளம்….. வடிகால் வாய்க்கால் இல்லாததால் சாலையில் ஓடும் நீர்….!!!

சிங்க பெருமாள் குளம் கனமழையால் நிரம்பி, வடிகால் வாய்க்கால் இல்லாததால் உபரிநீர் சாலையில் ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு தொடர்ந்து கனமழை இருக்கும் என்று வானிலை எச்சரித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகள், குளங்கள் நிறைந்து ஓடுகின்றது. அதேபோல் தற்போது தஞ்சாவூர் […]

Categories
மாநில செய்திகள்

தஞ்சை அ. ராமமூர்த்தி காலமானார்….!!!

மூத்த அரசியல்வாதியும், எழுத்தாளருமான தஞ்சை ராமமூர்த்தி உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 87.  தஞ்சையர் என அழைக்கப்படும் இவர் இளமைக் காலம் முதல் சமூக சிந்தனையாளராக இருந்துள்ளார். காமராஜர், இந்திரா காந்தி, போன்றவர்களுடன் இணைந்து காங்கிரஸில் பணியாற்றியவர். இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை கல்வி நிறுவங்களுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

ராஜராஜசோழனின் 1036 வது சதயவிழைவை முன்னிட்டு தஞ்சையில் நாளை கல்வி நிறுவங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு வருடமும் இந்த விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். 2 நாட்கள் நடைபெறும் இந்த விழா கொரோனா காரணமாக இந்த வரும் ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கல்வி நிறுவங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த ஒரு வாரமாக விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நாளை தஞ்சை மாவட்டத்தில் கல்வி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சதய விழா.. தஞ்சையில் நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை!!

மாமன்னன் ராஜராஜ சோழன் 1036 ஆவது சதய விழாவை முன்னிட்டு தஞ்சையில் நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..  

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்க்க சென்ற இளம்பெண்…. வன்கொடுமை செய்து கொடூர கொலை…. தஞ்சையில் அதிர்ச்சி….!!!!

தஞ்சை அருகே சூரியக் கோட்டை கிராமத்தை சேர்ந்த திருமணமாகாத பெண் கனகவல்லி (33)ஆடு மேய்க்க சென்ற போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்த அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி (28) சம்பவத்தன்று சதீஷ் என்பவருடன் சேர்ந்து ஆடு மேய்க்கச் சென்ற அந்த பெண்ணை வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பிறகு கொலை செய்து பெண்ணின் சடலத்தை புதரில் வீசி உள்ளனர். இதுபற்றி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி… கதவு சட்டம் சாய்ந்து விழுந்து உயிரிழந்த சோகம்….!!!!

தஞ்சையில் புதிதாக கட்டப்படும் வீட்டின் சுவரின் மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்த கதவு சட்டத்தை பிடித்து தொங்கி விளையாடிய 7 வயது சிறுமி, கதவு சட்டம் சாய்ந்து விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் சுண்ணாம்புகார பாரதிதாசன் தெருவில் ஸ்ரீதர் என்பவர் வசித்துவருகிறார். அவர் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். அதில் முகப்பு கதவை பொருத்துவதற்கான அறுகால் எனப்படும் கதவு சட்டம் வாங்கி சுவரின் மீது செங்குத்தாக சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. அதனை பிடித்து தொங்கியவாறு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

BREAKING : தஞ்சை அரசு மருத்துவமனையிலிருந்து…. கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு…. போலீசார் அதிரடி!!

தஞ்சை அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தி செல்லப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை காவல்துறையினர் மீட்டுள்ளனர். தஞ்சாவூர் பர்மா காலனியை சேர்ந்த டைல்ஸ் வேலை பார்க்கும் குணசேகரன்(24) என்பவர் அதே பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி(22)  என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் இந்த தம்பதியினருக்கு கடந்த 3ஆம் தேதி தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.. இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆதரவுக்கு யாரும் இல்லாத நிலையில், ஒரு பெண்மணி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி!! குளிச்சிட்டு வா… உதவுவது போல நடித்து… பச்சிளம் பெண் குழந்தையை தூக்கி சென்ற பெண்…!!

தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் பச்சிளம் பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை பர்மா காலனியை சேர்ந்த டைல்ஸ் வேலை பார்க்க கூடிய குணசேகரன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.. இதனால் உறவினர்கள் யாரும் அவரிடம் தொடர்பில் இல்லாத நிலையில், இருவரும் தனியாக வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரசவத்திற்காக தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் […]

Categories
கள்ளக்குறிச்சி தஞ்சாவூர் திருச்சி திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொது இடங்களில்… “விநாயகர் சிலை வைக்க முயற்சி”… போலீசார் குவிப்பு!!

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கும் முயற்சியை போலீசார் தடுத்து நிறுத்தினர். தமிழகத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. பொது  வெளியில் வைத்து கும்பலாக கொண்டாடுவதற்கு அரசு தடை விதித்துள்ளது.. மேலும் வீட்டில் வைத்து அனைத்து மக்களும் வழிபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. ஆனாலும் இந்து முன்னணியினர் தடையை மீறி பொது இடங்களில் சிலையை வைப்போம் என்று கூறி வருகின்றனர்.. சில இடங்களில் தடையை மீறி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வருகின்றன.. அந்த வகையில், கள்ளக்குறிச்சி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கு தளர்வு…. தஞ்சை பெரிய கோவில் 80 நாட்களுக்கு பிறகு திறப்பு….!!!!

கொரோனா ஊரடங்கு காரணமாக 80 நாட்களுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவில் நாளை திறக்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடு பணிகள் தஞ்சை பெரிய கோவில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலை காரணமாக தஞ்சை பெரிய கோவில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி மூடப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப் படவில்லை, ஆனால் கோவிலில் தினமும் நான்கு கால பூஜைகள் மட்டுமே நடைபெற்று வந்தன. இதேபோல் பெரியகோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு பக்தர்கள் இன்றி பிரதோஷ வழிபாடும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ரூ.75,000 இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவு…. அரசு அதிரடி…..!!!

தஞ்சை அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் 7ஆம் தேதி குழந்தையின் கையில் இருந்த ஊசியை அகற்றிய போது குழந்தையின் கட்டை விரல் துண்டானது. இந்த சம்பவத்திற்கு இழப்பீடு வழங்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,75 ஆயிரம் இடைக்கால நிவாரணம் வழங்கவும் கட்டை விரலை மீண்டும் சேர்க்கும் வகையில் நவீன மருத்துவ மனைக்கு மாற்றவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மேலும் 7 மாணவர்களுக்கு கொரோனா… தஞ்சையில் தொடரும் பாதிப்பு..!!

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 2 பள்ளிகளை சேர்ந்த 7 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலும் தொடர்ந்து மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், திருப்பனந்தாள் கயிலை சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 3 திருவையாறு அமல்ராஜ் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் திருவையாறு 4 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை தஞ்சை மாவட்டத்தில் 192 பள்ளி மாணவர்களுக்கும், 13 கல்லூரி மாணவர்களுக்கும் என 205 மாணவர்கள் ஒட்டுமொத்தமாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சையில் 205 மாணவர்களுக்கு கொரோனா உறுதி… உச்சகட்ட அதிர்ச்சி தரும் செய்தி…!!!

தஞ்சையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. பெரும்பாலும் கல்லூரிகளும் திறக்கப்பட்ட வகுப்புகள் நடந்து […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

FLASH NEWS: பெரும் அதிர்ச்சி…. மேலும் 8 மாணவர்களுக்கு தொற்று உறுதி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் ஒரு சில மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சையில் மேலும் 17 மாணவர்களுக்கு கொரோனா… பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

தஞ்சை மாவட்டத்தில் மேலும் 17 மாணவ மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

Breaking: தஞ்சையில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா… உச்சக்கட்ட அதிர்ச்சி செய்தி….!!!

தஞ்சையில் கும்பகோணம் தனியார் பள்ளியில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளிகளுக்கு அபராதம்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தஞ்சையில் கொரோனா தடுப்பு b நெறிமுறைகளை கடைபிடிக்க பள்ளிகளுக்கு அபராதம் விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

126 மாணவர்களுக்கு கொரோனா உறுதி…. 2 வாரங்களுக்கு பள்ளிகள் விடுமுறை…!!!

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், பெரும்பாலான மாநிலங்களில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனைத்து பள்ளிகளிலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அடுத்தடுத்து அதிர்ச்சி… தஞ்சையில் மேலும் 41 மாணவர்களுக்கு கொரோனா…!!!

தஞ்சையில் மேலும் 41 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் மிக முக்கிய பிரபலம் காலமானார்…. கண்ணீர் ..!!

தமிழ்மொழி வளர்ச்சிக்கு பங்காற்றிய ராமசுந்தரம் காலமானார். தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்ட தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ராமசுந்தரம் காலமானார். இவருக்கு வயது 83. தமிழில் உள்ள அறிவியல் கலைச்சொற்கள் உருவாக்கத்தில் மிக முக்கிய பங்காற்றியவர். தமிழை வளர்ப்பதற்கு பெரிதும் பாடுபட்டவர். அவர் பணியாற்றிய காலகட்டம் அறிவியல் தமிழ் எனும் பதத்தின் மிக முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இதுவரை 16 நூல்களும், 160 கட்டுரைகளும் இவர் எழுதியுள்ளார்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

Flash News: பிறந்து 8 நாட்களே ஆன பெண் குழந்தை… தூக்கி சென்ற குரங்கு… பரிதாப மரணம்… பெரும் சோகம்…!!!

தஞ்சை மேல் அரங்கத்தில் பிறந்து 8 நாட்களே ஆன பெண் குழந்தையை குரங்கு தூக்கிச் சென்று அகழியில் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சையில் மேல் அரங்கம் என்ற பகுதியில் ராஜா என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். அவரின் மனைவிக்கு கடந்த 8 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. அவர்கள் மிகவும் ஏழையான குடும்பம். ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அப்பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். வீட்டுக்குள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தந்தை… மகள் திருமணத்தில் கலந்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம்…!!!

பட்டுக்கோட்டையில் தங்கையின் திருமண வரவேற்பு விழாவில் தந்தை சிலையை மேடைக்கு முன்பு சகோதரி கொண்டு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தங்கவேல் என்ற நகரில் செல்வம் மற்றும் கலாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். தொழிலதிபரான செல்வம் கடந்த 2012 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். அவர் உயிருடன் இருந்தபோது தனது மூன்று மகள்களில் இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் செல்வத்தின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தங்கை திருமணத்துக்கு இப்படி ஒரு பரிசா?… இன்ப அதிர்ச்சி கொடுத்த சகோதரி… நெகிழ வைத்த சம்பவம்…!!!

பட்டுக்கோட்டையில் தங்கையின் திருமண வரவேற்பு விழாவில் தந்தை சிலையை மேடைக்கு முன்பு சகோதரி கொண்டு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் தங்கவேல் என்ற நகரில் செல்வம் மற்றும் கலாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். தொழிலதிபரான செல்வம் கடந்த 2012 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டார். அவர் உயிருடன் இருந்தபோது தனது மூன்று மகள்களில் இரண்டு மகள்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் செல்வத்தின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பொங்கல் பரிசுத் தொகை… சண்டை போட்ட அண்ணன் தம்பி… பறிபோன உயிர்…!!!

தஞ்சை மாவட்டத்தில் தந்தையிடம் பொங்கல் பரிசு தொகையை கேட்டு தகராறு செய்ததால் மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகில் உள்ள சிரமேல்குடி பாலாயி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ராமன்(78) என்பவர். இவருக்கு பாலசுப்பிரமணியம் (50), விஸ்வலிங்கம் (45) என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு திருமணமாகி விவசாயக் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் குடும்பத் தலைவரான ராமன் நேற்று தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகையான […]

Categories
அரசியல் தஞ்சாவூர் மாநில செய்திகள்

எம்.ஜி.ஆர் கொடுத்தது…! இப்போ ஊழலில் இருக்கு… அதை மீட்டெடுப்போம்… கமல்ஹாசன் சூளுரை ..!!

எம்ஜிஆர் கொடுத்த தஞ்சை தமிழ்பல்கலை கழகத்தை ஊழலில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்றும், மொத்தமாக களவு போகும் முன் சரஸ்வதி நூலகத்தை மீட்க வேண்டும் என்றும், மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும்  கமல்ஹாசன், கல்லூரி மாணவ மாணவிகளுடன் உரையாடினார். அப்போது, மக்கள் நீதி மையத்தின் சார்பில்  வாக்கு கேட்க வரும் வேட்பாளர், மக்களிடம் குறைகளைக் கேட்டு, அதனை குறித்த காலத்தில் முடிப்போம் என பாண்டு பத்திரத்தில் கையெழுத்திட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உலகிலே குறைவான எடை…. ! ”புதிய செயற்கைகோள் உருவாக்கம்” தஞ்சை மாணவன் அசத்தல் ..!!

தஞ்சையைச் சேர்ந்த ரியாஸ்தீன் என்ற 18 வயது மாணவர் உருவாக்கியுள்ள, உலகிலேயே மிக எடைக் குறைவான இரண்டு செயற்கைக்கோள்களை, அமெரிக்காவின் நாசா விண்ணில் ஏவவுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த I DOOLE LEARNING என்ற நிறுவனம், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுடன் இணைந்து, cubs in Space என்ற பெயரில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியை ஆண்டுதோறும் நடத்தும். இதில் கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில், 73 நாடுகளிலிருந்து பங்கேற்ற ஆயிரக்கணக்கான மாணவர்களின் கண்டுபிடிப்புகளிலில், தஞ்சை மாணவர் ரியாஸ்தீன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

காதலை கைவிட்ட மாணவி… ஆத்திரமடைந்த காதலன்… ஓடும் பேருந்தில் கோபத்தில் செய்த வெறிச்செயல்…!!!

காதலி தன் காதலை ஏற்றுக் கொள்ளாததால் ஓடும் பேருந்தில் காதலியின் கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சைக்கு அடுத்துள்ள நடுக்காவேரி அரசமரத்து பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவர்.இவருக்கு 24 வயதுடைய அஜித் என்னும் ஒரு மகன் இருந்துள்ளார். அஜித் கார் மெக்கானிக் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் 19 வயது இளம் பெண் ஒருவரை அவர் காதலித்து வந்துள்ளார்.அப்பெண் பிஎஸ்சி தாவரவியல் துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வருவதாக தெரிய வந்தது.கொரோனா நோய்த்தொற்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தேங்காய் பறிக்க சென்ற நபர்… தென்னை மரத்தில் மூன்றரை மணி நேரம்… ஊரே கூடியது… என்ன நடந்தது தெரியுமா?….!!!

தஞ்சையில் தேங்காய் பறிக்க சென்ற நபர் போதையில் தென்னை மரத்தின் மேல் மூன்றரை மணி நேரம் உறங்கிய சம்பவம்  தஞ்சை மாவட்டம் வேலூரை சேர்ந்த லோகநாதன்(40) என்பவர் தென்னை மரம் ஏறுவதை  தொழிலாக கொண்டவர். அவர் நேற்று காலை 9 மணிக்கு கரந்தை ஜெயின மூப்ப தெரு பகுதியில் தமிழரசன் என்பவரின் தென்னை மரங்களில் தேங்காய் பறிக்க சென்றிருந்தார்.இரண்டு மரங்களில் தேங்காய்களை பறித்து பின்னர் லோகநாதன் மிகவும் சோர்வாகினார். சோர்வைப் பொருட்படுத்தாமல் மூன்றாவது தென்னை மரத்தில் ஏறினார். 50 […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

Breaking: 13 மாவட்டத்துக்கு விடுமுறை – முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

நிவர் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடிய 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். நிவர் புயலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து நிறுத்தம், ரயில்கள் ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என்று முதல் அமைச்சர் அறிவித்திருந்தார். புயலின் தாக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

தஞ்சை, கொல்லம், திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…!!

சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சை, கொல்லம், திருச்சி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு  ரயில்வே நிர்வாகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையிலிருந்து திருச்சி, தஞ்சை, கொல்லம்  பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் வரும் 26ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாகவும் இதற்கான முன்பதிவுகள் 24ம் தேதி காலை 8 மணி முதல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 25-ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் ரயில் […]

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

13 மாவட்டங்களில்…. ”இடியுடன் கூடிய கனமழை”…. அலார்ட் கொடுத்த ஆய்வு மையம் …!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பிருக்கும் நிலையில் 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. வரும் 28-ம் தேதியை ஒட்டி வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டு இருக்கும் நிலையில் தற்போது நிலவி வரக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 26, […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மேலாளருக்கு கத்திக்குத்து பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!

பணி நீக்கம் செய்யப்பட்டதால் தஞ்சையில் ஆவின் வேளாளரை கத்தியால் குத்திய காவலாளி சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சை நாஞ்சிக்கோட்டை ஆவின் பால் நிறுவனத்தின் மேலாளராக நாமக்கல்லை சேர்ந்த திருமுருகன் பணிபுரிந்து வருகிறார். இங்கு காவலாளியாக ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணன்தங் குடியை சேர்ந்த அன்புநாதன் வேலை பார்த்து வந்தார். காவலாளி அன்புநாதன் கடந்த சில மாதங்களாக சரியாக வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இதனால் வேளாளர் திருமுருகன் அவரை கண்டித்து பணி நீக்கம் செய்துள்ளார். இந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சரியா வேலைக்கு வரல” புகார் அளித்த மேலாளர்…. காவலாளியின் பழிவாங்கும் செயல்….!!

ஆவின் மேலாளரை காவலாளி  கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சவூர்  மாவட்டத்தில் இருக்கும் நாஞ்சிக்கோட்டை அருகே ஆவின் பால் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் மேலாளராக நாமக்கல்லை சேர்ந்த திருமுருகன் வயது (27) பணியாற்றி வருகின்றார்.இதே நிறுவனத்தில்  ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடியை சேர்ந்த அன்புநாதன் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார் . இவர் கடந்த சில மாதங்களாக சரியாக வேலைக்கு வரவில்லை அதனால் மேலாளர் திருமுருகன் அவரை கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வெளிநாட்டில் தந்தை… விவசாயத்தை கையில் எடுத்த 4ஆம் வகுப்பு மாணவன்…!!

விவசாய வேலைகளை ஆர்வமுடன் கற்றுவரும் 4ஆம் வகுப்பு பள்ளி மாணவன், விவசாய கல்லூரியில் சேர்ந்து சிறந்த விவசாயி ஆகப்போவதாக கூறுகிறான். தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே இருக்கும் மானாங்கோரை பகுதியைச் சேர்ந்த முகுந்தன் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.. இவருக்கு வரலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியின் மகன் பிரகதீஷ் என்பவன் தஞ்சையிலுள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார்.. கடந்த 7 ஆண்டுகளாக காவேரி ஆற்றில் தண்ணீர் வராததன் காரணமாக பெரும்பாலான […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

லாரி டிரைவர் கொடூரமாக வெட்டிக் கொலை… போலீஸ் விசாரணை..!!

திருவையாறு அருகே லாரி டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே இருக்கும் பள்ளியக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சேகர்.. இவருக்கு வயது 38.. இவருக்கு திருமணம் முடிந்து கலையரசி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இந்தநிலையில், நேற்று மாலை சுமார் 7 மணியளவில் சேகர், மணக்கரம்பை பைபாஸ் சாலையில் அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். பின்னர் தகவலறிந்து சம்பவ […]

Categories

Tech |