தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 40 வயது பெண் 25 வயதில் இளைஞருடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவரின் மனைவிக்கு 40 வயதாகிறது. இவர்களுக்கு 22 மற்றும் 21 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக குடும்பத் தலைவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூருக்கு சென்று விட்டார். அங்கு சென்று அவர் தனது குடும்பத்திற்காக […]
