Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தஞ்சை ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்த பார்த்திபன்”…. சுற்றி செல்பி எடுத்த பொதுமக்கள்….!!!!!!

தஞ்சை ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து நடிகர் பார்த்திபன் மரியாதை செலுத்தினார். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பிரம்மாண்ட திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியானது. இத்திரைப்படத்தை தஞ்சாவூரில் உள்ள ஜிவி திரையரங்கில் பார்ப்பதற்காக நடிகர் பார்த்திபன் நேற்று காலை 8 மணிக்கு வந்து ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்து மகிழ்ந்தார். இதை அடுத்து அங்கிருந்து தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே இருக்கும் ராஜராஜ சோழன் சிலைக்கு வந்தார். அவருக்கு கரகாட்டம் மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நம்ம மன்னர்கள் சாதிச்ச பிறகுதான் கொலம்பஸ் அமெரிக்காவையே கண்டுபிடிச்சாரு” நடிகர் விக்ரம் பெருமிதம்….!!!!

கல்கி எழுதிய நாவலை தழுவி மணிரத்னம் இயக்கியிருக்கின்ற பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதில் நடிகர் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி போன்ற பலர் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் பட குழுவினர் தற்போது ஒவ்வொரு மாநிலங்கக்குளும் சுற்றுப்பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பாணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். அந்த வகையில் மும்பையில் நடைபெற்ற பிரமோஷன் நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திருமணம் செய்து வைப்போம்…. தாலிக்கயிறுடன் வந்த இந்து மக்கள் கட்சியினர்…. தஞ்சை பெரிய கோவிலில் பரபரப்பு…!!

இந்து மக்கள் கட்சியினர் தாலிக்கயிறுடன் கோவிலுக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி  இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் கார்த்திக் ராவ் தலைமையில் அக்கட்சி உறுப்பினர்கள் தாலிக்கயிறுடன் கோயிலுக்கு சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் சந்திரா தலைமையில் போலீசார் கோவிலின் முன் […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

தஞ்சை பெரிய கோவிலில்…. தமிழில் முழங்கும் மந்திரங்கள்…. மக்கள் மகிழ்ச்சி…!!!

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அதன்படி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்றும், அதற்கான உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்த நிலையில், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்டது. இதனை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இதனையடுத்து உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. […]

Categories
ஆன்மிகம் மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வு…. 80 நாட்களுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவில் இன்று திறப்பு….!!!!

கொரோனா ஊரடங்கு காரணமாக 80 நாட்களுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவில் இன்று  திறக்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடு பணிகள் தஞ்சை பெரிய கோவில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலை காரணமாக தஞ்சை பெரிய கோவில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி மூடப்பட்டது. அன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப் படவில்லை, ஆனால் கோவிலில் தினமும் நான்கு கால பூஜைகள் மட்டுமே நடைபெற்று வந்தன. இதேபோல் பெரியகோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு பக்தர்கள் இன்றி பிரதோஷ வழிபாடும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொரோனா எதிரொலி…. தஞ்சை சித்திரை திருவிழா தேரோட்டம் ரத்து… திடீர் அறிவிப்பு…!!!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் தமிழர்களின் கட்டிடக் கலைக்கு எடுத்துக் காட்டாகவும் உலகப் பாரம்பரியச் சின்னமாகவும் திகழ்கிறது. அந்தக் கோவிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா கடந்த பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி நடந்து முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். சித்திரை திருவிழா தேரோட்டம் நூறு ஆண்டுகளுக்கு பிறகு […]

Categories

Tech |