தஞ்சை களிமேடு தேர்த்திருவிழா விபத்தில் இறந்தவருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தஞ்சாவூர் களிமேட்டில் நேற்று இரவு நடைபெற்ற அப்பர் குருபூஜை தேர் திருவிழாவின் போது உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசி விபத்து ஏற்பட்டதில் 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிகழ்வுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், ஓபிஎஸ், ஈபிஎஸ், பிரதமர் மோடி, குடியரசுத் […]
