Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கடன் வாங்கிய சூப்பர்வைசர்…. திடீரென எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

தனியார் நிறுவன சூப்பர்வைசர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை அடுத்த மாத்தூரில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் டிரேடிங் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணி புரிந்து வந்தார். இதனால் ராதாகிருஷ்ணன் தஞ்சையில் தங்கியிருந்தார். இவரது குடும்பத்தினர் மட்டும் மாத்தூரில் இருக்கின்றனர். இந்நிலையில் தான் பணியாற்றும் கம்பெனியின் முதல் தளத்தில் ராதாகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீவிர கண்காணிப்பு பணி…. மாட்டி கொண்ட 59 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 59 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தது. இதனையடுத்து மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறையினர் தஞ்சை தெற்குவீதி, மானோஜிப்பட்டி, ஒரத்தநாடு, வில்வராயன்பட்டி, மருங்குளம், பிள்ளையார்பட்டி, நெய்குப்பை, பாபநாசம் உட்பட பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 59 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 543 மது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கனமழை எச்சரிக்கை… தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் நாளை விடுமுறை..!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கடந்த சில நாட்களாக பெய்து வருகின்றது.. தங்கள் மாவட்டங்களில் மழையின் தாக்கத்தை பொருத்து விடுமுறை அளிப்பது பற்றி ஆட்சியர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.. இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.. இந்நிலையில் கனமழை எச்சரிக்கையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. ஏற்கனவே புதுக்கோட்டை, திருவாரூர், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கார் கதவு மீது மோட்டார் சைக்கிள் மோதல்…. விவசாயிக்கு நேர்ந்த துயரம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்னார்குடி பகுதியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் காட்டூர் அருகே சாலை ஓரத்தில் காரை நிறுத்திய டிரைவர் தன்பக்கமுள்ள கதவை திறந்து வெளியே வந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வேகமாக வந்த ஒரு நபர் திறக்கப்பட்ட கார் கதவில் பயங்கரமாக மோதினார். இதனால் தூக்கி வீசப்பட்ட அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நாடகமாடிய பெண் உட்பட 2 பேர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

உதவுவது போல் நடித்து நகைகளை திருடிய பெண் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அன்னை அஞ்சுகம்நகர் பகுதியில் வீராசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மகள் இருக்கின்றார். கடந்த 30-ஆம் தேதி வீராசாமிக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை சங்கீதா அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். இதனையடுத்து அன்று இரவே வீராசாமிக்கு சிகிச்சை முடிந்து மகள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சேறும் சகதியுமாக இருக்கு” இப்படிதான் எடுத்து சென்றோம்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

மயானத்திற்கு செல்வதற்கு சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பெரியார் நகர் கிராமத்தில் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். இதில் பூண்டி பெரியார் நகர் கிராமத்தில் மயானத்திற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை. இந்நிலையில் இறந்தவரின் சடலத்தை கிராமத்தினர் மற்றும் உறவினர்கள் வயல் வழியே சேறும் சகதியுமாக உள்ள மண் பாதையில் எடுத்துச் சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியபோது “கிராமத்தில் ஒருவர் இறந்தால் சேறும் சகதியுமாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு நெஞ்சு வலிக்கு” சட்டென தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

கூலித் தொழிலாளி திடீரென்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு அண்ணாநகர் பகுதியில் கூலித்தொழிலாளி மணி வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் அவரது உறவினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறை சமாதானம் செய்து விலக்கி வைத்தார். இதனையடுத்து மணி வீட்டிற்கு சென்றார். அப்போது மணி  எனக்கு நெஞ்சு வலிப்பதாக தன் மனைவி லதாவிடம் கூறினார். இந்நிலையில் மணிக்கு நெஞ்சுவலி அதிகமாக இருந்ததால் உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அதன்பின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வேறு காரணம் இருக்குமோ…? திருமணமான 2 மாதத்தில்…. பெண்ணின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

திருமணமான 2 மாதத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள இந்திராநகர் பகுதியில் நிரஞ்சனா என்பவர் வசித்து வந்தார். இவருக்கும் பொன்காடு பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தலைதீபாவளியை கொண்டாடுவதற்காக கணவன்-மனைவி இருவரும் நிரஞ்சனா வீட்டிற்கு சென்றிருந்தனர். இதனையடுத்து கணவன்-மனைவி இருவரும் இரவு வேளையில் அவர்களது வீட்டிற்கு வந்துள்ளனர். அதன்பின் நிஷாந்த் தனது நண்பர்களை பார்த்து விட்டு வருவதாக மனைவி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம் அறைக்குள் புகுந்த மர்ம நபர்…. கேமராவில் சிக்கிய ஆதாரங்கள்…. தஞ்சையில் பரபரப்பு….!!

ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து மர்ம நபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வேப்பத்தூர் மெயின் ரோட்டில் பாங்க் ஆப் பரோடா வங்கி மற்றும் ஏ.டி.எம் இயங்கி வருகிறது. இங்கு அதிகாலை 3 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம் அறைக்குள் புகுந்து தான் கொண்டுவந்த கடப்பாரையால் எந்திரத்தை உடைத்து அதில் உள்ள பணத்தை திருட முயற்சி செய்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சி.சி.டிவி கேமரா மூலமாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சுவரில் துளையிட்டு…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேலஉளூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான மதுபான கடை ஒன்று இருக்கின்றது. இந்த கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்து 30 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து மதுபான கடையின் மேற்பார்வையாளர் குமார் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நீட் தேர்வு” என் வெற்றிக்கு இவர்கள்தான் காரணம்…. 43-வது இடம்…. சாதனை படைத்த மாணவன்….!!

“நீட் தேர்வில்” அகில இந்திய அளவில் 43-வது இடத்தை பிடித்து மாணவர் சாதனை படைத்துள்ளார். நாடு முழுவதிலும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவு வெளியானது. இதில் அகில இந்திய அளவில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை ரமணி நகரைச் சேர்ந்த எல்.ஐ.சி. ஊழியர் ராமச்சந்திரன் மகன் அரவிந்த் என்பவர் 710 மதிப்பெண்களை பெற்று 43-வது இடத்தை பிடித்துள்ளார். இதனை அறிந்த அரவிந்த் மற்றும் அவரது பெற்றோர், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“வயிற்றில் ஏதோ ஊசி போல் இருக்கு” கணவர் கொடுத்த புகார்…. தஞ்சையில் பரபரப்பு….!!

அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண் திடீரென இறந்ததால் கணவர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள இளங்கார்குடியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஏற்கனவே 2 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் 2-வது முறையாக கர்ப்பமடைந்த லட்சுமி பிரசவத்திற்காக கடந்த செப்டம்பர் மாதம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

2 நாட்களாக பெய்த மழை…. கோவிலை சுற்றி தேங்கிய நீர்…. பக்தர்களின் கோரிக்கை….!!

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவிலை சுற்றி மழைநீர் தேங்குவதை தடுக்க நிரந்தர வடிகால் வசதி அமைக்ககோரி பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாராசுரத்தில் பிரசித்தி பெற்ற ஐராவதீஸ்வரர் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் நான்கு பிரகாரங்கள், அம்மன் சன்னதி, நந்தி மண்டபம் 1008 சிற்பங்கள் மற்றும் வளாகம் முழுவதும் கலை நுணுக்க வேலைப்பாடுகளுடன் கொண்ட சிலைகள் இருக்கின்றது. இங்கு தினசரி வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” வசமாக சிக்கிய 2 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர்-நாகை பைபாஸ் சாலை பகுதியில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துவேல் மற்றும் ஏட்டு சாந்தகுமார் போன்றோர் தீவிர சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வேனை காவல்துறையினர் நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் வேனில் மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இது தொடர்பாக மேலத்திருப்பூந்துருத்தியை சேர்ந்த வேல்முருகன், குருங்கலூரை சேர்ந்த டிரைவர் வினோத் ஆகிய 2 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” மாட்டி கொண்ட 13 பேர்…. போலீஸ் நடவடிக்கை….!!

தங்கும் விடுதியில் பணம் வைத்து சூதாடிய 13 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் கீழவீதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸ் சூப்பிரண்டு ரவுளிபிரியாவுக்கு புகார் வந்தது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு ரவுளிபிரியா தனிப்படை காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அதன்படி சிறப்பு தனிப்படை காவல்துறையினர் தனியார் தங்கும் விடுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 13 பேர் கொண்ட கும்பல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆடு மேய்க்கச்சென்ற பெண்…. 2 பேரின் வெறிச்செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் 32 வயது மகளுக்கு இன்னும் திருமணம் முடியவில்லை. இதனால் தனது பெற்றோருடன் வசித்து வந்த அந்தப் பெண் தங்களுக்கு சொந்தமான ஆடு, மாடுகளை வீட்டின் அருகில் உள்ள வடவாற்றின் கரையில் மேய்த்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார். அதன்படி வழக்கம்போல் ஆடு, மாடுகளை மேய்க்க சென்ற அந்த பெண் மீண்டும் வீடு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நெல் கொள்முதல் நிலையம்” தேங்கி நிற்கும் மழைநீர்…. விவசாயிகளின் கோரிக்கை….!!

கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கியதால் நெல் வைத்திருக்கும் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தது. தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூரை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் நாகலூர் அரசு கொள்முதல் நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் நெல்லை உலர்த்த முடியாத நிலை இருப்பதால் கொள்முதல் செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருக்கருகாவூரை சுற்றியுள்ள பகுதிகளில் குறுவை பருவத்தில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பெய்து வரும் தொடர்மழை…. இதை காயவைக்கும் தொழில் பாதிப்பு…. தவிக்கும் தொழிலாளர்கள்….!!

மழையின் காரணமாக கருவாடு காயவைக்கும் தொழில் பாதிக்கப்பட்டதால் 500-க்கும் மேற்பட்டவர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கொள்ளுக்காடு, மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மந்திரிபட்டினம், செம்பியன்மாதேவிபட்டினம் உட்பட 34 கிராமங்களில் 4 ஆயிரத்து 500 நாட்டுப்படகு வைத்திருப்பவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். மேலும் மல்லிபட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் போன்ற பகுதிகளில் 134 விசைப்படகு வைத்திருப்பவர்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்தப் படகுகளில் அன்றாடம் வரக்கூடிய இறால், நண்டு, மீன், கணவாய் போன்றவற்றை மீனவர்கள் விற்றுவிட்டு பின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலை ஓரங்களில் குவிந்து இருக்கு…. போக்குவரத்திற்கு ஏற்படும் இடையூறு…. விவசாயிகளின் கோரிக்கை….!!

சாலை ஓரங்களில் குவிந்து கிடக்கும் நெற்பயிர்களை கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் அறுவடை செய்த நெற்பயிர்களை விற்பதற்காக விவசாயிகள் அதை சாலை ஓரங்களில்  குவியல் குவியலாக வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் சாலையில் உள்ள தெலுங்கன்குடிக்காடு, புதூர் உள்ளிட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எதிரே சாலை ஓரங்களில் அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சாலை ஓரங்களில் நெற்பயிர்கள் குவிக்கப்பட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஐராவதீஸ்வரர் கோவில்” இதை நடத்தி 17 வருடங்கள் ஆகிறது…. பக்தர்களின் கோரிக்கை….!!

ஐராவதீஸ்வரர் கோவிலினை புதுப்பித்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் ராஜேந்திரசோழனால் கட்டப்பட்டது ஆகும். இந்த கோவிலில் சிவன் சன்னதி, தெய்வநாயகி அம்பாள், சரபேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், குபேரலிங்கம், துர்க்கை போன்ற சன்னதிகள் இருக்கின்றது. மேலும் 4 பிரகாரங்கள், அம்மன் சன்னதி, நந்திமண்டபம் 1008 சிற்பங்கள் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் கலைநுணுக்க வேலைபாடுகளுடன் கொண்ட சிலைகள் இருக்கின்றது. இங்கு தினசரி வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கடைதெருவிற்கு சென்ற மனைவி…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. தஞ்சையில் பரபரப்பு….!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் நகையை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாரதி நகரில் முரளிராஜா கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் முரளிராஜா கிருஷ்ணன் பணிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு கடைதெருவிற்கு சென்றார். அதன்பின் முரளிராஜா கிருஷ்ணனின் மனைவி மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான குழந்தை…. தம்பதியினர் கொடுத்த புகார்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!

குழந்தை கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சாலையோரம் குடிசை அமைத்து ஆனந்த்- நாகம்மாள் என்ற தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 11 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்த குழந்தை கடந்த 15-ஆம் தேதி திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர் பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதற்காக மோதி கொண்ட இருதரப்பினர்…. 144 தடை உத்தரவு பிறப்பிப்பு…. பெண்கள் உட்பட 50 பேர் கைது….!!

இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் காவல்துறையினர் உட்பட 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மண்ணியாற்றுப் பாலம் அருகில் ஒரு சமூகத்தினர் வைத்துள்ள கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டும் என மற்றொரு தரப்பினர் கூறி வந்தனர். இந்நிலையில் கொடிக்கம்பம் இருக்கும் இடத்தில் மற்றொரு சமூகத்தினர் பேனர்கள் வைப்பதை கண்டித்து திருவைக்காவூர் ஊராட்சி மன்னிக்கரையூர், எடக்குடி, நடுபடுகை உள்ளிட்ட கிராம மக்கள் மண்ணியாற்றுப் பாலத்தில் அமர்ந்து கடந்த 17-ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த சிறுமி…. திடீரென நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

நிலைவாசல் சரிந்து விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடக்குவாசல் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மேகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் 2-ஆம் வகுப்பு படிக்கும் பிரீத்தி என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ப்ரீத்தி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் பொருத்தப்படாமல் வைக்கப்பட்டிருந்த நிலைவாசலில் ஏறி விளையாடியுள்ளார். இதில் திடீரென நிலைவாசல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அறுந்து கிடந்த மின்சார வயர்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தலையாமங்கலம் கிராமத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. இவர் அ.ம.மு.க. தலையாமங்கலம் ஊராட்சி செயலாளராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயராமன் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வேலைகளை பார்த்து விட்டு திரும்பி வந்துள்ளார். அப்போது வயலில் மின்சார வயர் அறுந்து கிடந்துள்ளது. இதனைப் பார்க்காத ஜெயராமன் அந்த வயரை மிதித்ததும் மின்சாரம் தாக்கி ஜெயராமன் சம்பவ இடத்திலேயே […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

செல்போனுக்கு வந்த தகவல்…. ஏமாற்றத்தை உணர்ந்த என்ஜினீயர்…. போலீஸ் விசாரணை….!!

ஆன்லைன் விளையாட்டின் மூலம் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அற்புதாபுரத்தில் ஜெரால்டு என்பவர் வசித்து வருகின்றார். இவர் என்ஜினீயராக இருக்கின்றார். இவருடைய செல்போனுக்கு ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது வீட்டில் இருந்து பகுதி நேரமாக பணியாற்றி வருவாய் பெறலாம் என தகவல் வந்தது. அந்த தகவலை ஜெரால்டு பார்த்தபோது ஒரு தொடர்பு வாட்ஸ்-அப் எண்ணிற்கு சென்றது. இதனையடுத்து தகவல் பரிமாற்றங்கள் நடைபெற்றது. அப்போது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எலுமிச்சை மரத்தால் வந்த தகராறு…. விவசாயிக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் நடவடிக்கை…!!

விவசாயியை அரிவாளால் வெட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் புதூர் தெற்கு தெருவில் பணியாளர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவரது வீட்டிற்கு வெளியில் நிற்கும் எலுமிச்சை மரத்தை பணியாளர்கள் வெட்டியுள்ளனர். அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான முத்துசாமி என்பவர் கூறியதை கேட்டு தான் பணியாளர்கள் மரத்தை வெட்டியதாக ராஜேந்திரன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோபமடைந்த ராஜேந்திரன் முத்துசாமியை அரிவாளால் சரமாரியாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பேருந்தை தவற விட்ட மாணவி…. காரில் வைத்து மெக்கானிக்கின் வெறிச்செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மெக்கானிக்கை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது மாணவி வசித்து வருகின்றார். இவர் தஞ்சையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 பயின்று வருகிறார். இந்த மாணவி பள்ளிக்கு பஸ்சில் சென்று வந்தார். இந்நிலையில் மாணவி வழக்கம்போல் செல்லும் பேருந்தை தவற விட்டு விட்டார். இதனால் அவரது பெற்றோர் மாணவியை அவர்களது உறவுக்காரரான தஞ்சை கீழவஸ்தாசாவடியை சேர்ந்த கார் மெக்கானிக் அக்பர் அலி என்பவருடன் மோட்டார் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பொட்டலத்தில் இதுவா இருக்கு…? சரணடைந்த 4 பேர்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

சட்டவிரோதமாக கஞ்சா கடத்துவதற்கு முயற்சி செய்த 4 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக கஞ்சா கடத்துவதாக கடந்த 26-ஆம் தேதி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சுங்கத்துறை உதவி ஆணையர் செந்தில்நாதன், கண்காணிப்பாளர்கள் பாலமுரளி, ரமேஷ், கழுகாசலமூர்த்தி, ஆய்வாளர் மாசிலாமணி போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது கீச்சாங்குப்பம் அருகே புதிய துறைமுகம் பகுதியில் மீன்பிடி பைபர் படகில் சிலர் பெரிய அளவிலான பொட்டலங்களை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மகளை காதலித்த டிரைவர்…. தந்தையின் கொடூர செயல்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

டிரைவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பந்தநல்லூர் வேட்டமங்கலம் கீழத்தெருவில் இளங்கோவன் மகன் பிரபாகரன் வசித்து வந்தார். இவர் ஆட்டோ டிரைவராக இருந்தார். இதில் பிரபாகரன் காமாட்சிபுரம் பகுதியில் வசித்து வரும் மணிகண்டனின் மகளை காதலித்ததாக தெரிகிறது. இதனால் மணிகண்டனுக்கும், பிரபாகரனுக்கும் இடையில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காமாட்சிபுரம் கடைவீதியில் பிரபாகரன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டனுக்கும், பிரபாகரனுக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாதனை படைத்த வீரர்கள்…. 40 ஏக்கரில் அமைக்கப்படும்…. அமைச்சரின் தகவல்….!!

ஊட்டியில் உயர்ரக விளையாட்டு பயிற்சி மையமொன்று அமைக்கப்பட இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர, திருவாரூர் தடகள சங்கம் சார்பாக டெல்டா மாவட்ட அளவிலான போட்டிகள் பூண்டி புஷ்பம் கல்லூரி வளாகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர் போன்ற 8 மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இதில் ஓட்ட போட்டிகள், குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குழந்தையை கடத்திய பெண்…. 30 மணி நேரத்தில் நேர்ந்த திருப்பம்…. நன்றி தெரிவித்த பெற்றோர்….!!

அரசு ஆஸ்பத்திரியில் கடத்தி செல்லப்பட்ட குழந்தையை காவல்துறையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பர்மா காலனியில் குணசேகரன்-ராஜலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ராஜலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் கடந்த 4-ஆம் தேதியன்று ராஜலட்சுமி தஞ்சையிலுள்ள ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ராஜலட்சுமியிடம் அவர் அறையில் இருந்த ஒரு பெண் பழகி வந்துள்ளார். அந்தப் பெண் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

குழந்தை பிறந்த 4 நாட்களில்…. அதிர்ச்சியடைந்த தாய்…. போலீஸ் வலைவீச்சு….!!

ஆஸ்பத்திரியில் இருந்து குழந்தையை  கடத்தி சென்ற பெண்ணை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பர்மா எனும் காலனி பகுதியில் குணசேகரன்-ராஜலட்சுமி என்ற கணவன்- மனைவி வசித்து வருகின்றனர். இதில் குணசேகரன் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாக இருக்கின்றார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பமாக இருந்த ராஜலட்சுமிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி வந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் ராஜலட்சுமியை ராசா மிராசுதாரர் எனும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நான் சாமியிடம் கேட்டேன்” பேரனின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மூதாட்டி திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செங்கமங்கலம் கிராமத்தில் பழனிவேல்-தனலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு அஜித் என்ற மகன் இருக்கின்றான். கடந்த சில வருடங்களுக்கு முன் பழனிவேல் உயிரிழந்து விட்டார். இதனால் தனலட்சுமி தன் மகன் அஜித்துடன் அவரது தாய் செல்லம்மாள் வீட்டில் வசித்து வந்தார். இதனையடுத்து தனலட்சுமியும் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவர்களில் வாத நோயால் பாதிக்கப்பட்ட தனது பாட்டி செல்லம்மாளை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை…. கடத்தி சென்ற பெண்…. பரிதவித்த தாய்….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பர்மா காலனியில் குணசேகரன்(24) என்பவர் வசித்து வந்தார்.இவர் டைல்ஸ் போடும் தொழிலை செய்து வருகிறார். இவர் மனைவி ராஜலட்சுமி. இவர்கள் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ராஜலட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் 4 நாட்களுக்கு முன் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவர் குடும்பத்தினர் தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது அவருக்கு உதவுவது போல் நடித்து ஒரு பெண் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அந்த மாத்திரை தாங்க” தப்பிக்க முயன்றதால் விபரீதம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மருந்துக்கடையில் போதை மாத்திரை கேட்டு தகராறு செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருந்துக்கடைக்கு 2 வாலிபர்கள் சென்று உள்ளனர். அவர்கள் 2 பேரும் அங்கு பணியிலிருந்த ஊழியர்களிடம் போதை மாத்திரையை கேட்டுள்ளனர். ஆனால் மருந்து கடையில் இருந்த ஒரு பெண் ஊழியர் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த மாத்திரையும் கொடுக்க முடியாது என்று அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் இருவரும் மருந்து கடைக்குள் அத்துமீறி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அங்கு இருந்து மது குடிக்காதீங்க” வாலிபருக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் வலைவீச்சு….!!

மது குடிப்பதை தட்டி கேட்டதால் இறைச்சிக் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி அண்ணாசிலை அருகில் செல்வம் என்பவர் இறைச்சிக் கடை ஒன்று நடத்தி வருகின்றார். இவருக்கு வேதவள்ளி என்ற மனைவியும், அம்பிகா, ராம்குமார் என்ற மகளும்-மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் செல்வம் இறைச்சிக்கடையில் உள்ள மரக்கட்டையில் அமர்ந்து அதே பகுதியை சேர்ந்த 4 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த செல்வம் தனது கடையில் வைத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சைக்கிளில் சென்ற தொழிலாளி…. வழியில் நடந்த விபரீதம்…. தஞ்சையில் சோகம்….!!

சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நாஞ்சிக்கோட்டை வடக்கு தெருவில் கூலித்தொழிலாளி நடராஜன் வசித்து வந்தார். இவர் சாப்பாடு வாங்குவதற்காக கடைத்தெருவுக்கு சைக்கிளில் சென்றுள்ளார். இதனையடுத்து கடையில் சாப்பாடு வாங்கிக்கொண்டு வேலைக்கு செல்வதற்காக நடராஜன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நடராஜன் மெயின்ரோட்டில் சென்றபோது பின்னால் வந்த ஒரு லாரி சைக்கிள் மீது மோதியது. இதனால் கீழே விழுந்த நடராஜன் மீது லாரியின் பின் சக்கரம் ஏறியதால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆற்றில் குதித்த மாணவி…. காப்பாற்ற சென்ற வாலிபர்…. பின் நடந்தது என்ன…?

ஆற்றில் குதித்த மாணவியை காப்பாற்றுவதற்காக முயற்சி செய்த வாலிபரும் சடலமாக மீட்கப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மானம்ச்புச்சாவடி வைக்கோல்கார தெருவில் ஷேக் மைதீன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் டிரைவராக இருக்கின்றார். இவருக்கு ஆயிஷாபேகம் என்ற மகள் இருந்தார். இதில் ஆயிஷாபேகம் அதே பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆயிஷாபேகம் பள்ளிக்குச் செல்லாமல் கல்லணைக் கால்வாய் புதுஆற்றில் திடீரென குதித்து விட்டார். இதனையடுத்து தண்ணீரில் இழுத்துச் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“முதியவர் சொல்லியும் கேட்கல” வாலிபருக்கு நடந்த விபரீதம்…. தஞ்சையில் சோகம்….!!

புதுஆறு கிளை வாய்க்காலில் குளித்தபோது வாலிபர் சுழலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாமந்தான்குளம் பகுதியில் நாகமணி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் இருந்தார். இவர் தஞ்சை கீழவீதியில் உள்ள ஒரு டீக்கடையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ரமேஷ் தனது நண்பர்களுடன் புதுஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் நெய்வாசல் கிளை வாய்க்கால் பிரிவு பகுதிக்குச் சென்றார். அங்கு ரமேஷ் வாய்க்காலில் குதித்து குளித்து கொண்டிருந்தார். அப்போது வாய்க்காலில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அறுந்து கிடந்த மின்கம்பம்…. அடுத்தடுத்து நடந்த துயரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் பாய்ந்து தந்தை-மகன் இருவரும் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அகரப்பேட்டை மணல்மேடு தெருவில் துரைக்கண்ணன் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும், பிரேம்குமார், ஹேமா என்ற மகனும் மகளும் இருக்கின்றனர். இதில் பிரேம்குமார் என்ஜினீயரிங் படித்து விட்டு திருவெறும்பூரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பயிற்சி பெற்று வந்தார். இவருடைய தந்தை துரைக்கண்ணன் அரசு போக்குவரத்து கழக கண்டக்டராக தற்போது மணப்பாறை டெப்போவில் வேலை பார்த்து வந்தார். இதனையடுத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. சாலையில் பெருக்கெடுத்த நீர்…. சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்….!!

கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கன மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. மேலும் தஞ்சை தெற்குவீதி, வடக்கு வீதி, மேலவீதி, கீழராஜ வீதியில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து அய்யங்கடை தெருவில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து ஓடியதால் தெரு வழியாக மக்கள் நடந்து செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அதேபோன்று பிற சாலைகளிலும் வெள்ளம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆற்றில் குதித்த மாணவி…. காப்பாற்ற சென்ற 2 பேர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

புது ஆற்றில் குதித்த பள்ளி மாணவியை காப்பாற்றச் சென்ற வாலிபரும் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மானம்புச்சாவடி வைக்கோல்காரத் தெருவில் ஷேக் மைதீன் மகள் ஆயிஷா பேகம் வசித்து வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் காந்திஜி சாலையில் உள்ள ஆற்றுப் பாலத்தின் அருகில் ஆயிஷா பேகம் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஆயிஷா பேகம் திடீரென […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அதில் பணம் இல்லை” வசமாக சிக்கிய 3 பேர்… போலீஸ் நடவடிக்கை….!!

ஏ.டி.எம். மையத்திற்கு வரும் முதியவர்களை ஏமாற்றி பணம் திருட்டில் ஈடுபட்டு வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூரில் உள்ள ஒரு வங்கி வாசலில் மர்ம நபர்கள் சிலர் ஏ.டி.எம்-க்கு வரும் முதியவர்களை ஏமாற்றி அவர்களது கார்டை பயன்படுத்தி பணத்தை திருடி வந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் வேப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சத்துணவு உதவியாளர் ஆனந்தவல்லி தனது ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுப்பதற்காக திருவிடைமருதூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இதெல்லாம் செய்து தரனும்” கல்லூரி மாணவர்களின் போராட்டம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

விடுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி அருகில் டாக்டர் அம்பேத்கர் மாணவர் விடுதி இருக்கிறது. இந்த விடுதியில் தற்போது 70 பேர் தங்கி இருக்கின்றனர். இங்கு அடிப்படை வசதிகளை செய்து தருதல், சுகாதாரமான முறையில் உணவு வழங்குதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வல்லம் நம்பர் 1 ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு இந்திய […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆற்றங்கரையில் நின்ற பெண்…. மர்ம நபரின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு காலனி பகுதியில் முருகானந்தம்-கிரிஜா ராணி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் கிரிஜாராணி என்பவர் தன்னுடைய மகன்-மருமகள் மற்றும் பேரக்குழந்தையுடன் வண்ணாரப்பேட்டை கல்லணை கால்வாய் ஆற்றுப்பகுதிக்கு காரில் வந்துள்ளார். இதனையடுத்து கிரிஜா ராணியின் மகன் துர்கானந்த் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். இதனால் கிரிஜா ராணி மற்றும் அவரது மருமகள் கைக்குழந்தையுடன் ஆற்றங்கரையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அன்று முதல் இப்படித்தான் இருந்துச்சு” மாணவரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயிற்று வலியினால் மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நக்கம்பாடி கிராமம் கீழத்தெருவில் பவுன்ராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மோகன் என்ற மகன் இருந்தார். இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பாலிடெக்னிக் படித்து வந்தார். கடந்த 2 வருடங்களுக்கு முன் மோகன் விபத்தில் காயமடைந்து பின் சிகிச்சை பெற்று வீடு திருப்பினார். இதனையடுத்து விபத்து ஏற்பட்டதில் இருந்து மோகனுக்கு வயிற்று வலி இருந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வயிற்று வலியால் அவதிப்பட்ட விவசாயி…. எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வயிற்றுவலி காரணமாக விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வீரமாங்குடி கணபதி நகரில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயியாக இருந்துள்ளார். இவருக்கு மாலா என்ற மனைவி இருக்கின்றார். இதில் சுப்பிரமணியன் வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் திடீரென பூச்சி மருந்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் சுப்பிரமணியனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமான செயல்…. 7 பேருக்கு அபராதம்…. அதிகாரிகளின் நடவடிக்கை….!!

புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர் . தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சோழபுரம் பகுதியினில் சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி பட்டிஸ்வரம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சங்கரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் அந்த பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் 7 கடைகளில் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்வது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனையடுத்து 7 கடையின்  உரிமையாளர்களுக்கும் அதிகாரிகள் தலா 200 ரூபாய் அபராதம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மத்திய அரசை கண்டித்து…. விவசாயிகளின் போராட்டம்…. ஆலோசனை கூட்டத்தில் முடிவு…!!

பேருந்து மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்கு ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து நடைபெற உள்ள முழு அடைப்பை முன்னிட்டு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமை தாங்கினார். மேலும் இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் நீலமேகம், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், சி.ஐ.டி.யு. செயலாளர் ஜெயபால், துணைச் செயலாளர் […]

Categories

Tech |