தனியார் நிறுவன சூப்பர்வைசர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை அடுத்த மாத்தூரில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் டிரேடிங் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணி புரிந்து வந்தார். இதனால் ராதாகிருஷ்ணன் தஞ்சையில் தங்கியிருந்தார். இவரது குடும்பத்தினர் மட்டும் மாத்தூரில் இருக்கின்றனர். இந்நிலையில் தான் பணியாற்றும் கம்பெனியின் முதல் தளத்தில் ராதாகிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ […]
