Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள விளார் சாலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், போலீஸ்காரர்கள் முருகேசன், சிற்றரசு போன்றோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் சந்தேகத்தின்படி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர்கள் வைத்திருந்த பையை காவல்துறையினர் சோதனை செய்தபோது அதில் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. இதனிடையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் தஞ்சை அருகே உள்ள […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பக்தர்கள்…. காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

கோவில் கோபுர கலசங்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள விஷ்ணம்பேட்டை கிராமத்தில் பழமை வாய்ந்த செல்லியம்மன் கோவில் இருக்கிறது. இந்த கோவில் வளாகத்தில் மதுரைவீரன் மற்றும் சப்தகன்னியர் தனி சன்னதியில் இருக்கின்றனர். இந்நிலையில் கோவிலுக்கு பக்தர்கள் சென்றபோது கோபுரத்தில் இருந்த பழமை வாய்ந்த கலசங்கள் திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதாவது செல்லியம்மன் கோவில் மற்றும் அத்துடன் இணைந்து சிறு சன்னதியில் இருந்து மொத்தம் 4 கலசங்கள் திருட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கடை முழுவதும் மிளகாய் பொடியா…? 2-வது முறை மர்ம நபரின் கைவரிசை…. தஞ்சையில் பரபரப்பு….!!

கடை சுவரில் துளையிட்டு வெள்ளி பொருட்களை மர்ம நபர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் மெயின் ரோட்டில் பைசல் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் தன் வீட்டின் எதிரில் நகை அடகு மற்றும் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பைசல் அகமது வழக்கம்போல் கடையை திறக்க சென்றார். அப்போது கடையில் இருந்த வெள்ளி பொருட்கள் காணாமல் போனதை பார்த்து பைசல் அகமது அதிர்ச்சியடைந்தார். எனவே கடையின் பின்புறம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. கோரிக்கை விடுத்த மக்கள்….!!

சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செங்கிப்பட்டி மெயின் ரோடு அருகே வடக்கு தெருவில் வடிகால் வசதி இல்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இவ்வாறு சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீர் வழியாக குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் நடந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இ-சேவை மையம்” மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் விசாரணை….!!

இ-சேவை மையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் கம்ப்யூட்டர், பிரிண்டர் போன்றவற்றை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மருங்குளத்தில் கிராம இ-சேவை மையம் இருக்கிறது. இந்த மையத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த கம்ப்யூட்டர், பிரிண்டர் போன்றவற்றை திருடி சென்றுள்ளனர். இந்நிலையில் இ-சேவை மையத்திற்கு வந்த அலுவலர்கள் கம்ப்யூட்டர், பிரிண்டர் ஆகியவை திருட்டு போனதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக சேவை மைய நிர்வாகி ராஜேஸ்வரி காவல் நிலையத்தில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீராத வயிற்று வலி…. தொழிலாளியின் விபரீத முடிவு…. தஞ்சையில் சோகம்….!!

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மட்டையான்திடலில் கூலித்தொழிலாளி தினேஷ் வசித்து வந்தார். இவர் அடிக்கடி வயிற்று வலியால் சிரமப்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தினேஷ் திடீரென வயலுக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்துவிட்டார். அப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து போலீஸ் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திடீரென இடிந்து விழுந்த சுவர்…. 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய சிறுவன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சின்னமுத்தாண்டிப்பட்டியில் சலீம்-ஷகிலா பானு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் மற்றும் 5 வயதில் அசாருதீன் என்ற மகன் இருக்கின்றனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. மேலும் இளைய மகள் ரிஸ்வானா பர்வீன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் 5 வயது மகனான அசாருதீனை தம்பதியினர் அதே பகுதியில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. சற்றுமுன் அறிவிப்பு..!!!!

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்று தென் மாவட்டங்களில் பரவலாக கனமழை குறிப்பாக திருநெல்வேலி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விழுப்புரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: மேலும் ஒரு மாவட்டத்தில்…. நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் அதிரடி அறிவிப்பு…!!!

கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்சியர்கள் அறிவித்து வருகின்றன. தற்போது கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுப்பார்களா…? சேற்றில் இறங்கி எடுத்து செல்லும் அவலம்…. பொதுமக்களின் எதிர்பார்ப்பு….!!

சாலை வசதி செய்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கொடைக்காலூர் பகுதியில் இறந்தவர்களின் உடலை சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல சாலை வசதி இல்லை. இதன் காரணமாக மண் பாதை வழியாக இறந்தவர்களின் உடல் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிலையில் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இறந்தவர்களின் உடலை சேற்றில் இறங்கி எடுத்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலை வசதி செய்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கடந்த 20 நாட்களாக கொள்முதல் செய்யல…. விவசாயிகளின் சாலை மறியல்…. தஞ்சையில் பரபரப்பு….!!

விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை-பட்டுக்கோட்டை பிரதான சாலையில் மேலஉளூர் பேருந்து நிறுத்தம் அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டம் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்துள்ள நெல்லை அதன் நிலையத்தில் கொள்முதல் செய்யாததை கண்டித்து நடைபெற்றது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இந்நிலையில் விவசாயிகள் கூறியதாவது “கடந்த 20 தினங்களாக நெல்லை கொள்முதல் செய்யவில்லை . […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கிடைத்த ரகசிய தகவல்” வசமாக சிக்கிய 2 பேர்…. வெளிவந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை….!!

6 மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கருப்பூரில் கோபிநாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் முத்துகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோபிநாத்தை கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடுக்காவேரியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக கோபிநாத் காவல்துறையினரிடம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டி…. தீயணைப்பு வீரர்களின் அதிரடி செயல்…. பாராட்டிய பொதுமக்கள்….!!

ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மூதாட்டியை பாதுகாப்பாக மீட்ட தீயணைப்பு வீரர்ககளை பொதுமக்கள் பாராட்டினர். அரியலூர் மாவட்டம் காரைப்பாக்கத்தில் பழனிச்சாமி மனைவி மூக்காயி(72) வசித்து வருகிறார். இவர் அங்குள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்க இறங்கியபோது நிலை தடுமாறி விழுந்துவிட்டார். இதனால் மூதாட்டி மூக்காயி ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் திருமானூர் சோதனை சாவடியில் பணியில் இருந்த காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவையாறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ரயில்வே கேட் அடைப்பு…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. பொதுமக்களின் கோரிக்கை….!!

ரயில்வேகேட் அடைக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் ரயில்வே நிலையத்திற்கு காலிப்பெட்டிகளுடன் சரக்கு ரயில் வந்தது. இதனால் காலை 9.05 மணி அளவில் ரயில்வே கேட் அடைக்கப்பட்டு ரயில் பெட்டிகள் பிரித்து நிறுத்தும் பணியானது ஆரம்பித்தது. இதனையடுத்து காரைக்கால் செல்லும் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் வந்த நிலையில் பயணிகள் இறங்கியவுடன் அது புறப்பட்டது. இதனிடையில் சரக்கு ரயிலில் பணி முடிவடைந்தவுடன் மீண்டும் கேட் திறக்கப்பட்டது. அதன்பின் பேருந்து உள்ளிட்ட நெடுஞ்சாலை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்க்கும் மழை…. சாலையில் தேங்கும் மழைநீர்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

தார் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஈஸ்வரி நகர் ரெட்டிபாளையம் சாலையில் உள்ள கோபாலபுரம் விரிவாக்கம் பகுதியில் பல வருடங்களாக தார்சாலை வசதி இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் தேங்கி நிற்கும் மழைநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் இருக்கிறது. ஆகவே சம்பந்தப்பட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அங்கு செல்லும் மாடுகள்…. இறைச்சிக்காக வேட்டையாடும் கொடூரம்…. இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு….!!

மாடுகள் இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதை வனத்துறையினர் கவனித்து நடவடிக்கை எடுப்பார்களா என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பெரும்பாலானோர் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இவர்களது மாடுகள் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள அலையாத்திக்காட்டில் மேய செல்வது வழக்கம் ஆகும். இதில் பல்வேறு மாடுகள் காட்டின் மையபகுதிக்கு சென்று விடுகிறது. இவ்வாறு செல்லும் மாடுகளை வீடுகளுக்கு அழைத்து வருவது கடினமாக இருக்கிறது. இதனால் பெரும்பாலான மாடுகள் காட்டிலேயே வசித்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மாதாந்திர பராமரிப்பு பணிகள்” இந்த பகுதிகளில் நாளை மின்தடை…. மின்வாரியம் தகவல்….!!

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி, புதிய பேருந்து நிலையம் பகுதிகளில் 23-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை ) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள 110 கி.வோ தொகுப்பு துணைமின் நிலையத்தில் 23-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மருத்துவக்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டுவசதி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்ன நடந்திருக்கும்…? தண்டவாளத்தில் கிடந்த சடலம்…. போலீஸ் தொடர் விசாரணை….!!

ரயிலில் அடிபட்டு ஆண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரியமங்கை ரயில் தண்டவாளத்தில் ஆண் ஒருவர் சடலமாக கிடப்பதாக ரயில்வே இருப்புப்பாதை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் சாந்தி, ஏட்டு சம்பத்குமார், தனிப்பிரிவு ஏட்டு சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால் இறந்தவர் யார் என்பது குறித்த விவரம் தெரியவில்லை. இதனையடுத்து காவல்துறையினர் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நிகழ்ச்சிக்கு சென்ற தம்பதியினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

வீடு புகுந்து மர்ம நபர்கள் பொருட்களை திருடிச் சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சோழபுரம் பாத்திமா நகரில் சாதிக் அலி-ஹாஜா நாச்சியார் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுடைய 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இதனால் சாதிக் அலி-ஹாஜா நாச்சியார் இருவரும் சோழபுரத்தில் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சிக்கல் நாயக்கன் பேட்டையிலும், பந்தநல்லூரிலும் உறவினர் குடிபோகும் நிகழ்ச்சிக்கு  இருவரும் வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் சாதிக் அலி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதை திருட முயற்சி…. கையும் களவுமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

செல்போன் திருட முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் பிலால் நகரில் முகமது ஹாரிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாட்டாகுடி சாலையில் உள்ள இந்திரா நகர் பகுதியில் ஆடு வளர்க்கும் இடத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மதுக்கூர் சிவக்கொல்லை இந்திரா நகர் 2-வது தெருவை சேர்ந்த முகமதுரபீக் ராவுத்தர் என்பவர் முகமது ஹாரிஸ் வேலை பார்க்கும் இடத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு உறங்கிகொண்டிருந்த முகமது ஹாரிஸ் செல்போனை முகமதுரபீக் ராவுத்தர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மோதி விபத்து…. வாலிபருக்கு நேர்ந்த துயரம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் வத்திகுடிகாடு கிராமத்தில் பாபுராவ் மகன் வேமண்டு சீனு வசித்து வந்தார். இதனையடுத்து வேமண்டு சீனு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செம்மங்குடி கிராமத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வேமண்டு சீனு பாபநாசத்திற்கு வந்து சாப்பிட்டுவிட்டு மீண்டும் தான் தங்கி வேலை பார்க்ககூடிய இடத்திற்கு அரயபுரம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் ஒன்பத்துவேலி மாதா கோவில் தெருவைச் சேர்ந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வாலிபருக்கு நடந்த கொடூரம்…. வசமாக சிக்கிய 4 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

பட்டதாரி வாலிபர் கொலை வழக்கில் 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் மகாவீர் நகரில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யோகேஸ்வரன் என்ற மகன் இருந்தார். இவர் பி.காம் பட்டதாரி ஆவார். கடந்த சில தினங்களுக்கு முன்பு யோகேஸ்வரன் அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி தலைமையில் தனிப்படை காவல்துறையினர் கொலையாளிகளை தீவிரமாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கத்தியை காட்டி மிரட்டல்…. 2 பேரின் துணிச்சலான செயல்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழ சித்தர்காடு பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பருடன் மாரியம்மன் கோவில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பிரபுவிடம் கத்தியை காட்டி மிரட்டி திடீரென அவரது செல்போன் மற்றும் 300 ரூபாயை பறித்துக் கொண்டு அங்கிருந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? 8 பேரின் வெறிச்செயல்…. போலீஸ் வலைவீச்சு….!!

பட்டதாரி வாலிபர் மற்றும் அவருடைய நண்பர் ஆகிய இருவரையும் வழிமறித்து வெட்டிய 8 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் மகாவீர் நகரில் செந்தில் மகன் யோகேஸ்வரன் வசித்து வருகின்றார். இவர் பி.காம். பட்டதாரி ஆவார். இவரும் இவரது நண்பரான டாக்டர் மூர்த்தி ரோடு பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்பவரும் வெளியில் சென்றுவிட்டு மகாவீர் நகரிலுள்ள யோகேஸ்வரன் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்னால் தொடர்ந்து வந்த 8 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலையில் சுற்றித்திரியும் மாடுகள்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

போக்குவரத்திற்கு இடையூறாக ரோட்டில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கோசாலையில் அடைக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் மடத்துதெரு, உச்சிபிள்ளையார் கோவில்தெரு, கும்பேஸ்வரன்கோவில் தெற்கு வீதி, நாகேஸ்வரன் கோவில் தெற்குவீதி, மகாமககுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெரும்பாலான மாடுகள் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிகின்றது. இதனால் வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். மேலும் சமீபத்தில் மாடுகள் சாலையின் குறுக்கே சென்றதால் விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். ஆகவே கும்பகோணம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண்…. சட்டென நடந்த துயரம்…. போலீஸ் விசாரணை….!!

தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது பெண் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புளியக்குடி வடக்குதோப்பு தெருவில் சித்திரவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி இருந்தார். இவர் காதுகேளாத மாற்றுத்திறனாளி ஆவர். இந்நிலையில் தமிழ்ச்செல்வி அம்மாபேட்டை ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தார். அப்போது காரைக்கால் செல்லும் ரயில் தமிழ்ச்செல்வி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே இருப்புப் பாதை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சத்தமிட்ட பெண்…. அண்ணண்-தம்பி செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை….!!

பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மருத்துவக்கல்லூரி சாலை இந்திரா நகரில் ரெனால்ட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரகதம்மேரி என்ற மனைவி இருக்கிறார். இவர் தனிமையில் வசித்து வருகிறார். இந்நிலையில் முனிசிபல் காலனியை சேர்ந்த அண்ணன்-தம்பிகளான கிளமன்ட்டேவிட், ஜேம்ஸ் கேம்ரோன் ஆகியோர் மரகதம்மேரிக்கு சுகர் டெஸ்ட் எடுக்க அடிக்கடி அவர் வீட்டிற்கு சென்றுள்ளனர். இவர்கள் மீது மரகதம்மேரிக்கு நம்பிக்கை வந்ததால் அனைத்து வேலைகளையும் அவர்களிடமே சொல்லி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

டீ குடிப்பதற்காக சென்ற விவசாயி…. வழியில் நேர்ந்த துயரம்…. போலீஸ் விசாரணை….!!

ஆம்னி வேன் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வளத்தா மங்கலம் கீழத்தெருவில் விவசாயி பெரியசாமி வசித்து வந்தார். இவர் டீ குடிப்பதற்காக வளத்தாமங்கலம் மெயின் ரோடு ஓரமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஆம்னி வேன் பெரியசாமி மீது மோதியது. இதனால் பலத்த காயமடைந்த பெரியசாமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன்பின் பெரியசாமி மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? என்ஜினீயரின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

என்ஜினீயர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேலவீதி சின்ன பையான் தெருவில் ராஜேஷ்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபிநாத் என்ற மகன் இருந்தார். இவர் என்ஜினீயரிங் படிப்பை முடித்துவிட்டு தற்போது வீட்டிலேயே புரோகிராம் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாகவே கோபிநாத் யாரிடமும் சரியாக பேசாமல் சோகமாக தனிமையில் இருந்து வந்தார். இந்நிலையில் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை கோபிநாத் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சேறும் சகதியுமாக இருக்கு…. அவதிப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கண்ணுக்குடி மேற்கு கிராமத்தில் தொண்டராம்பட்டு இணைப்பு சாலை இருக்கிறது. இந்த சாலை பாப்பாநாடு மற்றும் மதுக்கூர் பகுதி செல்வதற்கான முக்கியமான பாதையாக உள்ளது. இந்த நிலையில் தொண்டராம்பட்டு இணைப்பு சாலை மண்பாதையாக இருப்பதால் மழைக்காலங்களில் அங்கு தண்ணீர் குளம்போல் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனங்கள் அடிக்கடி சேற்றில் சிக்கிக் கொள்கிறது. மேலும் சேறும் சகதியுமான […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நிரம்பி வழிந்த கழிவுநீர்…. சிரமப்படும் பொதுமக்கள்…. விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

பாதாள சாக்கடை குழாயை சீரமைக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் கர்ண கொல்லை அருகில் தெற்கு, வடக்கு, மேற்கு போன்ற தெருக்களில் கழிவுநீர் தொட்டி நிரம்பி வீட்டிற்குள் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை குழாயை சீரமைக்கவும், கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும் இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கொரோனா தொற்றை கட்டுப்படுத்த” 8- ம் கட்ட தடுப்பூசி முகாம்…. மொத்தம் 600 மையங்கள்….!!

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதிலும் ஏற்கனவே 7 கட்டங்களாக தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்நிலையில் 8-ம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் 17 லட்சத்து 96 ஆயிரத்து 974 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“என்னை சாமியார் என்று அழைக்கக்கூடாது” மாடர்ன் உடையில் வந்த பெண்…. தஞ்சையில் பரபரப்பு….!!

பெண் ஒருவர் தான் காளிமாதா என அறிமுகப்படுத்தி பொதுமக்களுக்கு ஆசி வழங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பாளையம் செம்பிரான்குளம் தென்கரையில் உள்ள அக்கினி காளியம்மன் கோவில் குடமுழுக்கு மற்றும் குருபூஜை விழாவில் பங்கேற்க ஒரு பெண் சாமியார் வந்தார். அந்த பெண் சாமியார்களை போன்று இல்லாமல் மார்டனாக அங்கு வந்திருந்தார். இவர் தான் அகில இந்திய யுவமோட்சா தர்மாச்சாரியா பட்டம் பெற்றுள்ளதாகவும், என் பெயர் ஸ்ரீ பவித்ரா காளிமாதா என்றும் அங்கு இருப்பவர்களிடம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கிரைண்டர் சுவிட்சை போட்ட பெண்…. திடீரென நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நடுக்கடை ஹத்திஜா நகரில் முகமது இலியாஸ் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஹத்தீஜா பீவி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு முகமது உஸ்மான் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் ஹத்தீஜா பீவி கிரைண்டரில் அரிசியை போட்டுவிட்டு மாவு அரைப்பதற்காக சுவிட்சை போட்டார். அப்போது திடீரென்று ஹத்தீஜா பீவி மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனால் பலத்த காயமடைந்த ஹத்தீஜா பீவியை அக்கம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அழுதுகொண்டே இருந்த மனைவி…. இறப்பிலும் பிரியாத தம்பதியினர்…. நெகிழ்ச்சியான சம்பவம்….!!

கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பாங்கிரான்கொல்லை கிராமத்தில் குப்பமுத்து- பவளக்கொடி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு மகேஸ்வரன், நாகராஜ் என்ற 2 மகன்களும், பேரக்குழந்தைகளும் இருக்கின்றனர். இவர்களில் குப்பமுத்து-பவளக்கொடி தம்பதியினர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து மகிழ்ச்கியாக வாழ்ந்து வந்தனர். கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக குப்பமுத்துவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் குப்பமுத்து திடீரென்று உயிரிழந்து விட்டார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த அவரது மனைவி பவளக்கொடி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நடைபாதையில் சாதாரணமா போச்சு” பார்த்ததும் பதறிய மக்கள்…. பின் நடந்த சம்பவம்….!!

மக்கள் நடந்து செல்லும் பகுதியில் ராட்சத முதலையானது சாதாரணமாக ஊர்ந்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாடத்திலுள்ள கும்பகோணம் டூ சென்னை சாலையில் 185 வருடங்கள் பழமைமிக்க அணைக்கரை கொள்ளிடம் ஆற்றுப்பாலம் இருக்கிறது. இதில் காவிரி, கொள்ளிடம் ஆகிய 2 ஆறுகளுக்குள் அணைக்கரை பகுதி இருப்பதால் இந்த பகுதி தீவுபோன்று காட்சியளிக்கும். இந்த பாலம் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறது. இவற்றில் கொள்ளிடம் ஆற்றில் பெரும்பாலான முதலைகள் இருப்பதால் ஒவ்வொரு வருடமும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” மாட்டி கொண்ட 2 பேர்… கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக செயல்களில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏ. ஒய்.ஏ.நாடார் சாலையில் லாட்டரி சீட் விற்பதாக கிடைத்த தகவலின்படி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது காவல்துறையினர் பார்த்ததும் அந்தப் பகுதியில் நின்று கொண்டிருந்த 2 பேரில் ஒருவர் தப்பிச் சென்றுவிட்டார். இதில் பிடிபட்ட நபரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் வடக்கு அலங்கம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பதும், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பொருட்கள் கேட்பதுபோல் நடித்தார்கள்” மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

பொருட்கள் கேட்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தொல்காப்பியர் சதுக்கம் அண்ணா காலனியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்று வைத்துள்ளார். இவருக்கு தாமரைச்செல்வி என்ற மனைவி இருக்கிறார். இந்நிலையில் தாமரைச்செல்வி மளிகை கடையில் இருந்து வியாபாரத்தை கவனித்து வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 நபர்கள் கடைக்கு வந்தனர். இதனையடுத்து அவர்கள் பொருட்கள் கேட்பது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மீன்மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது மீன்மார்க்கெட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கீழவாசலை சேர்ந்த  ஸ்டாலின் என்பவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். அதன்பின் அவரிடம் இருந்த 1.100 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தஞ்சை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் படுத்திருந்த பெண்…. திடீரென நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை….!!

காணாமல் போன பெண் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்யாணபுரம் காளியம்மன் கோவில் தெருவில் மோகன்-ஸ்ரீதேவி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு பவித்ரா என்ற மகள் இருந்தார். இவர் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இந்நிலையில் வீட்டில் படுத்திருந்த பவித்ரா திடீரென்று காணாமல் போய் விட்டார். இதுகுறித்து ஸ்ரீதேவி கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நெல் கொள்முதல் நிலையம்” விவசாயிகளின் சாலை மறியல்…. தஞ்சையில் பரபரப்பு….!!

விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கக்கரைக்கோட்டை கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வந்தது. இங்கு இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்வதற்காக பெருமளவு கொண்டு வந்து வைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சக்கரைக்கோட்டை கிராமத்தில் இயங்கி வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையம் அடைக்கப்பட்டது. இதனால் நெல் மழையில் நனைந்து சேதம் அடைந்து வருகிறது. மேலும் நெல்லை விற்பனை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சேறும் சகதியுமாக இருக்கு…. பொதுமக்கள் நாற்று நட்டு போராட்டம்…. தஞ்சையில் பரபரப்பு….!!

சேறும் சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்ககோரி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தலையாமங்கலம் கிராமத்தில் விளை நிலங்களுக்கு செல்லக்கூடிய சுமார் 3 கிலோமீட்டர் தூரமுள்ள ஏரிக்கரை வழியாக சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலையின் வழியில் விவசாயிகள் நடந்து செல்ல முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக மழைக் காலங்களில் சாலையின் வழியே போக முடியவில்லை என்றும் சாகுபடிக்கு தேவையான […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த மழை…. கால்நடைகளுக்கு நேர்ந்த சோகம்…. கவலையில் விவசாயிகள்….!!

தொடர் மழையின் காரணமாக 4 பசுமாடுகள் மற்றும் 2 ஆடுகள் இறந்ததால் விவசாயிகள் கவலையில் இருக்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுகா, இடையிறுப்பு மற்றும் சங்கராம்பேட்டை கிராமங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் கால்நடைகள் பாதிக்கப்பட்டு வருகிறது. அதாவது இடையிறுப்பு கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன், கார்த்திக், சோமு ஆகியோருடைய பசுமாடுகள் தொடர்ந்து உயிரிழந்தது. இதனையடுத்து ஒன்பத்துவேலி ஊராட்சி, சங்கராம்பேட்டை கிராமத்தை சேர்ந்த சாவித்ரிசின்னப்பன் என்பவரது பசுமாடும் இறந்துவிட்டது. மேலும் அதே ஊரை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்…. விவசாயின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் வேதனையில் விவசாயி இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலத்திருப்பூந்துருத்தி ஆதிதிராவிடர் தெருவில் விவசாயி பாலமுருகன் வசித்து வந்தார். இவர் கண்டியூர் பகுதியில் 5 ஏக்கர் நிலத்தினை ஒத்திகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் அந்த நிலத்தில் பாலமுருகன் நெல் நடவு செய்து இருந்தார். இதனையடுத்து கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக பாலமுருகன் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இவர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு…. மணக்கோலத்தில் பா.ம.க. நிர்வாகி…. தஞ்சையில் பரபரப்பு….!!

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத் தரக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் திருமணக்கோலத்தில் பா.ம.க. நிர்வாகி கலந்து கொண்டார். மதுரை ஐகோர்ட்டானது வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. இதுகுறித்து தமிழக அரசு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற்றுத் தரக்கோரி தஞ்சாவூர் மேற்கு மாவட்ட பா.ம.க. சார்பில் திருவையாறில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு வன்னியர் சங்க மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வம் தலைமை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: 1036 வது சதய திருவிழா… மின் விளக்குகளால் ஜொலிக்கும் தஞ்சாவூர் பெரிய கோவில்..!!

ராஜராஜ சோழனின் 1036 வது சதய திருவிழாவை முன்னிட்டு மின் விளக்குகளால் தஞ்சாவூர் பெரிய கோவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மாமன்னன் இராஜராஜ சோழனின் 1036 வது சதய திருவிழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து மாமன்னர் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவில் முழுவதும் மின்னொளிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு மிகவும் கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இதனை காண ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு படையெடுத்துள்ளனர்.  

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உறங்கி கொண்டிருந்த குடும்பத்தினர்…. மகளுக்கு நேர்ந்த துயரம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்து சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து மழைபெய்து வருகிறது. இதில் கும்பகோணம் அருகில் உள்ள தேனாம்படுகை வடக்கு தெருவில் கவுதமன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கின்றார். இவருக்கு விஜயபிரியா என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு அனன்யா, அஜிதா என்ற மகள்கள் இருந்தனர். இந்த குடும்பத்தினர் அனைவரும் மண்சுவரால் கட்டப்பட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? மாணவரின் விபரீத முடிவு…. உறவினர்கள் சாலை மறியல்…. தஞ்சையில் பரபரப்பு….!!

மாணவரின் விபரீத முடிவுக்கு காரணமாக இருந்தவரை கைது செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் காமராஜர் நகரில் லோகநாதன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு விஷால் என்ற மகன் இருந்தார். இவர் திருநாகேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் மாணவர் விஷால் திடீரென்று விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மாணவரின் இந்த விபரீத முடிவுக்கு காரணமாக இருந்தவரை கைது […]

Categories
மாவட்ட செய்திகள்

தனியார் பேருந்து டிரைவரிடம்…. விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்…. அறிவுறுத்திய மாவட்ட ஆட்சியர்….!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாப்பாநாடில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை முன்னேற்பாடு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக டான்சி நிர்வாக இயக்குனர், மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அதிகாரிகளுடன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அங்குதான் வச்சுட்டு போனேன்…. மர்ம நபர்களின் கைவரிசை…. தஞ்சையில் பரபரப்பு….!!

மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த நகை மற்றும் பணம் திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூண்டி பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அடகு கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் கும்பகோணத்தில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து 3 பவுன் நகை மற்றும் ஒரு துணிப்பையில் 32 ஆயிரத்து 714 ரூபாயை எடுத்துக்கொண்டு முருகானந்தம் மோட்டார் சைக்கிளில் தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது தஞ்சை தெற்கு பிரதான சாலையில் உள்ள […]

Categories

Tech |