Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

3 பேரை முட்டிய மாடு…. திடீரென உயிரிழந்த பரிதாபம்…. தஞ்சாவூரில் பரபரப்பு…!!

சாலையில் நடமாடிக் கொண்டிருந்த மாடு  முட்டி 3 பேர் படுகாயமடைந்துள்ள   சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் பகுதியில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக சாலைகளில் மாடுகள் நடமாடிக் கொண்டிருக்கிறது. இந்த மாடுகளை பிடிக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த புகாரின் பேரில்  அதிகாரிகள் சாலைகளில் நடமாடிக் கொண்டிருந்த மாடுகளை பிடித்து பராமரிப்பு நிலையங்களில்  அடைத்துள்ளனர்.  இந்நிலையில் பாரதி நகர் பகுதியில்  நடமாடிக் கொண்டிருந்த மாடு திடீரென அங்கு நின்ற நபர்களை துரத்தியுள்ளது. இதில் 3 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அவரை கைது பண்ணுங்க ” ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் போராட்டம்…. தஞ்சையில் பரபரப்பு…!!

மத்திய மந்திரியின் மகனை கைது செய்ய வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமையில் போராட்டம் ஒன்று நடத்தியுள்ளனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர்  கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில்  உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் போராட்டம்  நடத்தியுள்ளனர். அந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

” விடுதலை செய்யுங்க ” பாலியல் தொல்லையில் ஆசிரியர் கைது…. மாணவிகளின் போராட்டத்தால் பரபரப்பு…!!

மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மதுக்கூர் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும்  12 ஆம்  வகுப்பு  மாணவி ஒருவர் பாலியல் தொந்தரவு தருவதாக கூறி ஆசிரியர் மீது  பட்டுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கை விசாரித்த காவல்துறையினர் ஆசிரியர்  ராஜ்குமாரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் 12. ஆம வகுப்பு மாணவிகள் சிலர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

15 ஆண்டுகளுக்குப் பின் புதுபித்த கோவில்…. சிறப்பாக நடைபெற்ற திருவிழா…. தரிசனம் செய்த பக்தர்கள்….!!

மகா மாரியம்மன் கோவில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு புதுபிக்கபட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள மணலூர் கிராமத்தில் மிகப்பழமையான மகா மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நேற்று காலை குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்நிலையில் கணபதி பூஜை, யாகசாலை பூஜை, நான்கு கால பூஜை, யாத்ரா தானம், உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து ஆய்யனார், திரௌபதி அம்மன் விநாயகர் பெருமாள் ஆகியோருக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இந்த விழாவில் அம்மனுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BIG BREAKING: திமுக, அதிமுகவை தட்டி தூக்கிய அமமுக…. குஷியில் டிடிவி தொண்டர்கள்….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“குறைவாக உள்ளது” அறுவடைக்கு தாமதமாகும் சம்பா பயிர்கள்…. வேதனையில் விவசாயிகள்…!!

அறுவடை எந்திரங்கள் குறைவாக உள்ளதால் விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் வேதனையில் உள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேதுபாவாசத்திரத்தற்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டும் மேட்டூர் அணையில் இருந்து கடைமடை விதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் சம்பா சாகுபடி செய்ய போதுமான அளவு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தவித்து வந்துள்ளனர். இந்நிலையில் நிலத்தடி நீர் மற்றும் கிணறுகள் மூலம் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர். தற்போது சம்பா பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில்  பெருமகளூர்,  பூக்கொல்லை, […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வாக்கு எண்ணும் மையங்கள்…. தீவிர கண்காணிப்பு பணிகள்…. பலத்த போலீஸ் பாதுகாப்பு..!!

தமிழகத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 2  மாநகராட்சிகள், 2 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் என மொத்தம் 51 பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதற்காக மொத்தம் 196 இடங்களில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி, தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி, கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி ஆகிய இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனையடுத்து  பட்டுக்கோட்டை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவசாயி…. மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்…. தஞ்சையில் பரபரப்பு…!!

விவசாயின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பாக அவரது உறவினர்கள்  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆதனக்கோட்டை அருகில் கணபதிபுரம் கிராமத்தில் விவசாயியான கோகிலவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையில் இடப்பிரச்சனை காரணமாக நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் இவர்களுக்கிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோகிலவாசனை மர்மநபர்கள் பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். இதில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பள்ளிகளில் முகாம்…. மாணவர்களுக்கு பரிசோதனை…. மருத்துவ குழுவினரின் அறிவுரை…!!

பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் உடல்நிலையை பரிசோதனை  செய்வதற்காக  பள்ளிகளில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட  நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் உடல்நிலையை பரிசோதிப்பதற்காக மாவட்ட தொழுநோய் குழு பள்ளிகளில் மருத்துவ முகாம் அமைத்துள்ளது. இந்நிலையில் ஒரத்தநாட்டில் உள்ள தூய மரியன்னை நடுநிலைப்பள்ளியில் தஞ்சை மாவட்ட தொழுநோய் குழு துணை இயக்குனர் டாக்டர் குணசீலன் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து பரிசோதனை செய்யப்பட்டதில் ஒரு சிறுவனுக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சீக்கிரமா போங்க…. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள்…. புத்தக கண்காட்சி ஆரம்பம்…!!

பொது மக்களுக்கு பயன்படும் விதமாக  புத்தக விற்பனை  கண்காட்சி தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தெற்கு வீதி அருகில் மனோஜியப்பா வீதியில் ராமசாமி பக்தர் கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் வைத்து காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த புத்தக கண்காட்சியில் நாவல், கவிதைகள்,  இலக்கியம், பொதுஅறிவு, வரலாறு, கதைகள், ஜோதிடம், குழந்தை வளர்ப்பு, சுயமுன்னேற்றம், ஆன்மிக கதைகள், மருத்துவம், போட்டித் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நானும் வாக்களிக்க வேண்டும்…. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்…. அசத்திய மாநகராட்சி ஆணையம்…!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் உள்ளாட்சி தேர்தலில் பாதுகாப்பு  உடை  அணிந்து வந்து  வாக்களித்துள்ளார். தமிழகத்தில் நேற்று உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 52 நகராட்சிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் 2 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு  ஒருவர் மருத்துவமனையிலும் மற்றொருவர்  வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் மருதம் பகுதியில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தாமதமாக நடைபெற்ற வாக்குப்பதிவு…. பழுதான வாக்குப்பதிவு எந்திரத்தில் பரபரப்பு…!!

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமாக நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 51  இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் கும்பகோணம் மாநகராட்சியில் 48 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதற்காக மொத்தம் 139 இடங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கும்பகோணம் மாநகராட்சியின் 14 வது வாக்கு பதிவு மையத்தில் திடீரென மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தொழில்நுட்ப வல்லுனர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரத்தை சரி  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடும் மனைவி…. கணவன் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மனைவி உயிருக்குப் போராடும் நிலையில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மதுக்கூர் பகுதியில் அத்திவெட்டி சிவிக்காடு பகுதியில் சச்சிதானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ஜெயசித்ரா என்ற மனைவியும் ஹேம்நாத் என்ற மகனும் உள்ளனர்.  இந்நிலையில் சச்சிதானந்தம் 2 மாதங்களாக தனது சொந்த ஊரில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வந்துள்ளார். சச்சிதானந்திற்கும் அவருடைய மனைவி ஜெயசித்ராவுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அமைதியாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்…. ஆர்வத்துடன் வாக்களித்த பொதுமக்கள்…!!

நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் நேற்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தஞ்சை ,கும்பகோணம் மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகள், மேலத்திருப்பூந்துருத்தி, மதுக்கூர், சோழபுரம், அய்யம்பேட்டை, வேப்பத்தூர், வல்லம், திருவிடைமருதூர், திருவையாறு, திருபுவனம், திருப்பனந்தாள், திருநாகேஸ்வரம், பேராவூரணி, பாபநாசம், ஒரத்தநாடு, மெலட்டூர், அம்மாபேட்டை, ஆடுதுறை, திருக்காட்டுப்பள்ளி, சுவாமிமலை, பெருமகளூர்  உள்பட 51 பேரூராட்சிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதற்காக மொத்தம் 750 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் மட்டும் 196 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம்…. பெண் வேட்பாளர் மரணம்…. தேர்தல் ஒத்திவைப்பு…!!

தேர்தல் பிரச்சாரத்தின்போது பெண் வேட்பாளர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அய்யம்பேட்டை பகுதியில் உள்ள காந்திநகரில் மூர்த்தி, அனுசியா தம்பதிகள் வசித்து வந்துள்ளனர். அனுசியா அய்யம்பேட்டையில் உள்ள பேரூர் பகுதியில் தி.மு.க துணைச் செயலாளராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அனுசியா நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9 வது வார்டில் தி.மு.க சார்பில் வேட்பாளராக போட்டியிட்டிருந்தார். இந்த தொகுதியில் இவருடன் சேர்த்து 6 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர் தேர்தலில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உள்ளாட்சி தேர்தல்…. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்…. அனுப்பும்பணி தீவிரம்…!!

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மின்னணு  வாக்குப்பதிவு  இயந்திரங்கள் வாகனங்கள் மூலம் தேர்தல் நடைபெறும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் பேரூராட்சி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் நகராட்சிகள் மற்றும் திருபுவனம், வேப்பத்தூர், திருவிடைமருதூர், திருவையாறு, திருப்பனந்தாள், திருநாகேஸ்வரம், திருக்காட்டுப்பள்ளி, சுவாமிமலை, பெருமகளூர், பேராவூரணி, பாபநாசம், மெலட்டூர், மேலைத்திருப்பூந்துருத்தி, மதுக்கூர், சோழபுரம், அய்யம்பேட்டை, அம்மாபேட்டை, ஆடுதுறை, வல்லம், ஒரத்தநாடு  பேரூராட்சிகளில்   உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த உள்ளாட்சித் தேர்தலுக்காக 750 வாக்குச்சாவடிகள் மற்றும் 905 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற தீர்த்தவாரி…. புனித நீராடிய பக்தர்கள்…!!

மாசி மகத்தை முன்னிட்டு மகாமக குளத்தில்  தீர்த்தவாரி நடைபெற்றுள்ளது. கோவில் நகரமான கும்பகோணத்தில் மாசிமகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், கௌதமேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், பாணபுரீஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், சாக்கோட்டை அமிர்தகடேஸ்வரர், கொட்டையூர் கோடீஸ்வரர் சாமி போன்ற 12 சிவன் கோவில்களில் இருந்தும் சுவாமி மற்றும் அம்பாள் ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பட்டு மகாமக குளத்தை வந்தடைந்தனர். அதன்பின் மகாமக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற மாசிமகம்…. பக்தர்கள் எடுத்து வந்த பால்குடம்…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

மாசிமகத்தை முன்னிட்டு  மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்நிலையில் மாசி மகத்தை முன்னிட்டு பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்துள்ளனர். கோவில் சுக்கிரவார வழிபாட்டு குழு தலைமையில்  1008 பால்குடம் கைலாசநாதர் கோவிலில் இருந்து  புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வரை பக்தர்கள் எடுத்து வந்துள்ளனர். இதனையடுத்து  அம்மனுக்கு பக்தர்கள் எடுத்து வந்த பால்குடங்களை வைத்து அபிஷேகம் செய்துள்ளனர். அதன்பிறகு  அம்மனுக்கு   தீபாராதனை கட்டப்பட்டுள்ள்ளது. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மூடப்பட்ட மதுக்கடைகள்…. ஒரே நேரத்தில் ஒன்று திரண்ட மதுபிரியர்களால் பரபரப்பு…!!

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் இடங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 51 வார்டுகளில் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் இடங்களில் மதுக்கடைகளை மூடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவின் அடிப்படையில் மதுக்கடைகள் மூடப்பட்டதால்  மது குடிப்பவர்கள் தேர்தல் நடைபெறாத இடங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில்  மதுக்கடைகளில் ஏராளமான மது பிரியர்கள்  திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் மது வாங்க வருபவர்கள் இருசக்கர […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வலையில் சிக்கிய அரியவகை மீன்கள்…. நிறைந்துள்ள மருத்துவ குணம்…. மகிழ்ச்சியில் மீனவர்கள்…!!

மருத்துவ குணம் நிறைந்த சுறா மீன்கள் கடலில் கிடைத்துள்ளதாக மீனவர்கள் கூறியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் கடல் பகுதியில் தற்போது தாளஞ்சுறா மீன்கள் கிடைப்பதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது பால்சுறா, கடிசுறா, தாளஞ்சுறா , கொம்பஞ்சுறா,  என சுறா மீன்களில் பலவகைகள் இருக்கின்றன.  இதில் கடிசுறா வகைகள் அளவில் பெரிதாக இருக்கும். இந்நிலையில் கடிசுறா மற்றும் கொம்பஞ்சுறா வகைகள் இந்திய கடல் பகுதியில் கிடைப்பதில்லை. மேலும் பால்சுறா மற்றும் தாழளஞ்சுறா மீன்கள் அதிராம்பட்டினம், கீழத்தோட்டம், ஏரிப்புறக்கரை கடல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொடியேற்றத்துடன் ஆரம்பமான மாசி மகம்…. 6 சிவன் கோவில்களில் தேர்த்திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

மாசி மகத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. கோவில் நகரமான கும்பகோணத்தில் மாசி மகத் திருவிழா தொடங்கியுள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் போன்ற ஆறு சிவன் கோவில்களில் மாசிமகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில்  மதியம் 12 மணியளவில் இந்த ஆறு சிவன் கோவில்களிலும் உள்ள சுவாமி மற்றும் அம்பாளுக்கு  மாசி மகம்  குளக்கரையில் வைத்து  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தூக்கில் பிணமாக தொங்கிய கார் டிரைவர்…. மாவட்ட ஆட்சியரின் வீட்டில் பரபரப்பு…!!

மாவட்ட ஆட்சியர் வீட்டில் பணிபுரியும் கார் ஓட்டுநர்  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக ஸ்ரீகாந்த் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தஞ்சையில் உள்ள  அரசு அலுவலர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு பங்களாவில் வசித்து வருகிறார். தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் பணிக்காக இவரை தென்காசி மாவட்டத்திற்கு மாற்றியுள்ளனர். எனவே தேர்தல் பணிகளை பார்வையிடுவதற்காக  கடந்த சில தினங்களுக்கு முன்பாக இவர் தென்காசி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இவரிடம் ராஜசேகர் என்பவர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு வேலை கொடுங்க…. கிராம மக்களின் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

கிராம மக்கள்  100 நாள் வேலைத்திட்டத்தை வழங்குமாறு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள தெற்கு நத்தம் கிராமத்தில் கூலி தொழிலாளர்கள் அதிகமாக  வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக 100 நாள் வேலை திட்டம் சரியான முறையில் வழங்கப்படாமல் இருந்துள்ளது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கிராம […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தாமதமாக எரியும் மின்விளக்குகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. நடவடிக்கை எடுக்குமா அரசு…?

தாமதமாக எரியும் மின் விளக்குகளை சரி செய்யக்கோரி அதிகாரிகளுக்கு  பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சாந்தபிள்ளை கேட் பகுதியில் புதிதாக  ரயில்வே மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.  தஞ்சை புதிய பேருந்து நிலையத்திலிருந்து வேளாங்கண்ணி, திருவாரூர், நாகை, காரைக்கால், பட்டுக்கோட்டை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி போன்ற பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இந்த மேம்பாலம் வழியாக தான் செல்கிறது. அதுபோக மேரிஸ் கார்னரில் இருந்து வண்டிக்காரத்தெரு பகுதிகளுக்கு செல்லும் மக்கள்  இந்த மேம்பாலம் வழியாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

OMG: திமுக வேட்பாளர் திடீர் மரணம்….. பெரும் சோகம்…..!!!!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை பேரூராட்சியில் 9-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதே பகுதி நேரு நகரைச் சேர்ந்த மூர்த்தியின் மனைவி அனுசியா (56) திமுக சார்பில் போட்டியிட்டார்.  இவர் கடந்த 2 வாரமாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை (இன்று) மாலையுடன் பிரசாரம் முடிவடைவதால் அனுசியா காலையில் இருந்தே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். வீடு வீடாக நடந்து சென்று ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரித்த அவர் திடீரென்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இணையத்தில் முன்பதிவு” வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

இணையதளத்தில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள யாகப்பா நகரில் இருக்கும் இ-சேவை மையத்தில் ரயில்  டிக்கெட்களை  முன்பதிவு செய்து  ரயில்வே துறையின் அனுமதியின்றி அதனை அதிக விலைக்கு விற்பனை செய்யவதாக ரயில்வே காவல் துறையினருக்கு ரகசிய தகவல்கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர்  ரயில் நிலையத்தில் தீவிர  தலைமையில்  சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ரயில்வே நிலையம் அருகில் சந்தேகப்படும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உரிய ஆவணம் இல்லை…. பறிமுதல் செய்யப்பட்ட பணம்…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை…!!

ஆவணமின்றி கொண்டுவந்த  65 ஆயிரம் ரூபாய்  பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேலத்திருப்பூந்துருத்தி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த மினி வேனை நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.அந்த விசாரணையின் போது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்கப்படும்…. விளம்பர பலகை வைக்கக்கூடாது…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

அரசின் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைத்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அபராதம் விதித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அரசின் அனுமதியின்றி விளம்பர பலகைகள் வைக்கக் கூடாது என அறிவித்திருந்தார். ஆனால் அந்த அறிவிப்பை மீறி 3 திருமண மண்டபங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரத்தநாடு தாலுகாவிலும்  8 விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விளம்பர பலகைகள் வைத்தவர்களுக்கு மாவட்ட ஆட்சியர்  5000 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். இதனையடுத்து  விளம்பர பலகைகளை அச்சடித்த நிறுவனங்கள்  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திருமணம் செய்து வைப்போம்…. தாலிக்கயிறுடன் வந்த இந்து மக்கள் கட்சியினர்…. தஞ்சை பெரிய கோவிலில் பரபரப்பு…!!

இந்து மக்கள் கட்சியினர் தாலிக்கயிறுடன் கோவிலுக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி  இந்து மக்கள் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் கார்த்திக் ராவ் தலைமையில் அக்கட்சி உறுப்பினர்கள் தாலிக்கயிறுடன் கோயிலுக்கு சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் சந்திரா தலைமையில் போலீசார் கோவிலின் முன் […]

Categories
மாநில செய்திகள்

அம்மாடியோவ்!…. “உலகுக்கே வழிகாட்டும் தமிழனின் திசைகாட்டி”…. இணையத்தில் வைரல்….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி ஒன்று இணையதளத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதில் உலகில் உள்ள வெவ்வேறு நாடுகளுக்கும் செல்வதற்கான வழிகளையும், அந்த நாடுகள் எத்தனை கிலோ மீட்டரில் உள்ளது ? என்பது தொடர்பான தகவல்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த திசைகாட்டியில் துபாய், இத்தாலி, மலேசியா, சிங்கப்பூர், கம்போடியா, தாய்லாந்து, ஹாங்காங், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பெயர்கள் தெளிவாக தெரிகின்றன.

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : எம்ஜிஆர் சிலை சேதம்… “ஒருவர் கைது”… போலீசார் அதிரடி..!!

தஞ்சையில் எம்ஜிஆர் சிலை சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக சேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் வடக்கு வீதியில் உள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலை அடையாளம் தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்து, பொது அமைதியை சீர்குலைக்க நினைப்போர் மீது மிகக்கடுமையாக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தார்.. மேலும் பல்வேறு தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர்.. இதையடுத்து தஞ்சையில் எம்ஜிஆரின் சிலை சேதப்படுத்தப்பட்டிருந்தது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“என்னம்மா இப்படி பண்றீங்க”…. மது போதையில் மட்டையாகிய அங்கன்வாடி ஊழியர்…. பரபரப்பு சம்பவம்….!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அருகே அரியதிடல் கிராமத்தில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் மீனாட்சி என்ற பெண் சமையலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் அங்கன்வாடிக்கு சமையல் வேலைக்கு வந்த மீனாட்சி மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது மதுபோதை தலைக்கு ஏறியதால் மீனாட்சி நடக்க முடியாமல் அங்கன்வாடி மையம் முன் அமர்ந்துள்ளார். இதனை பார்த்த அங்கு பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் மீனாட்சியிடம் உங்களை எந்த அதிகாரி வேலைக்கு அனுப்பியது, சமைக்க வந்தீர்களா, உங்கள் உடலுக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பிள்ளைகளை தவிக்க விட்டு சென்ற பெற்றோர்”…. காரணம் என்ன?…. பெரும் சோக சம்பவம்….!!!!

கணவன்-மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தில்லைஸ்தானம் உப்புமேட்டுத் தெருவில் சுரேஷ்- சுதா என்ற கணவன்- மனைவி வசித்து வந்தனர். இவர்களுக்கு சூர்யா, சுஜிதா என்ற மகள்களும், சுதர்சன் என்ற மகனும் இருக்கின்றனர். இவர்களில் சூர்யா கோவையில் என்ஜினீயரிங் பயின்று வருகிறார். சுதர்சன் 9-ம்வகுப்பும், சுஜிதா 5-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். இதனிடையில் சுரேஷ் தனது மாமியாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது “உங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லை. ஆகவே […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சுற்றுச்சுவரில் மோதிய பேருந்து”… பயணம் செய்த 50-க்கும் மேற்பட்டோர் நிலைமை?…. அதிசயமா இருக்கு….!!!

சுற்றுச்சுவரில் தனியார் பேருந்து மோதிய விபத்தில் 50 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கடலூர் மாவட்டம் சிதம்பரம் சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்த ரகுராமன் என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் சுவாமிமலை அருகேயுள்ள சுந்தரப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் எதிர்ப்புறம் உள்ள சமுதாய கூடத்தின் சுற்றுச்சுவரில் திடீரென அந்த பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. அப்போது பேருந்தில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மாட்டிகிட்டியா”… 1 இல்ல 2 இல்ல பல்வேறு வழக்குகள்…. கலெக்டரின் உத்தரவால் அலேக்காக தூக்கிய போலீஸ்….!!!!

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சூரக்கோட்டை வடக்கு தெருவில் சூரியபிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் இருக்கிறது. இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ரவுளிபிரியா பரிந்துரையின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார். இந்த ஆவணங்களை பரிசீலனை செய்த கலெக்டர் தினேஷ் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“அது எங்களுக்கு சொந்தமான இடம்”…. நடுரோட்டில் உருண்ட பெண்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கோரிக்கை மனு கொடுக்க வந்த பெண் அமைச்சரின் கார் முன்பு தரையில் படுத்து உருண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்களை தேடி முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெறும் நிகழ்ச்சி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மனுக்களை பெற்றார். இதனையடுத்து அவர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் ஏறுவதற்கு முயற்சி செய்தபோது திருநல்லூரை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“எனக்கு குடும்பம் நடத்த விருப்பம் இல்ல”…. மனைவி மறுத்ததால் கணவன் செய்த வெறிச்செயல்…. பரபரப்பு சம்பவம்….!!!

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை லெட்சத்தோப்பு பகுதியை சேர்ந்த செல்லத்துரையும் தம்பிக்கோட்டை கீழக்காடு முகவரியைச் சேர்ந்த இந்துமதியும்  9 வருடமாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் இந்துமதி வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் சென்றுள்ளார். இதுதொடர்பாக செல்லத்துரை வழக்குப்பதிவு செய்துள்ளார். இந்தநிலையில், இந்துமதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்துமதியை செல்லத்துரை தன்னுடன் அழைத்து வந்து வசித்து வந்தார். அதன் பின்னர், கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“ஏன்டா இப்படி பண்றீங்க”…. புளிய மரத்தில் ஏறிய வாலிபர்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…. பரபரப்பு….!!!!

மரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மணலூர் மெயின் ரோடு பகுதியில் தனவேல் மகன் தேவா என்பவர் வசித்து வருகிறார். இவர் மின்சார வாரியத்தில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவியும் மற்றும் 2 மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் தேவா மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திடீரென அவருடைய வீட்டின் வாசலில் உள்ள புளிய மரத்தில் ஏறி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்னடா பண்றீங்க…. சுதாரித்துக் கொண்ட சப்-இன்ஸ்பெக்டர்…. போலீஸ் நிலையத்தில் பரபரப்பு….!!!

சப்-இன்ஸ்பெக்டரை தாக்க முயற்சி செய்த வழக்கில் 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.   தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தோகூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அய்யாபிள்ளை காவல் நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அவ்வழியாக ஸ்கூட்டரில் 4 வாலிபர்கள் வந்தனர். அப்போது ஒரே ஸ்கூட்டரில் 4 பேர் வந்ததால் அவர்களை சப்-இன்ஸ்பெக்டர் நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து முகவரியை கேட்டு எழுதிக்கொண்டிருந்தார். இந்நிலையில் அந்த வாலிபர்களில் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த இரும்பு ஆயுதத்தால் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கழுத்தை நெரித்த கடன்”… 11 வயது மகனை கொன்று தூக்கில் தொங்கிய தம்பதி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!

கடன் தொந்தரவால் தனது ஒரே மகனை கொலை செய்துவிட்டு தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   தஞ்சாவூர் மாவட்டம் ரெட்டிபாளையம் மனோநகர் பகுதியில் ராஜா-கனகதுர்க்கா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஸ்ரீவத்சன்(11)  என்ற மகன் இருந்தார். இவர் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வந்தார். இதில் ரியல் எஸ்டேட் தொழிலும், மற்றொரு புறம் டீக்கடையும் நடத்தி வந்த நிலையில் தொழிலை விரக்தியடைய செய்ய பல பேரிடம் கடன் வாங்கியதாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தொட்டிக்குள் கிடந்த குழந்தையின் சடலம்”… வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…. பெரும் பரபரப்பு….!!

மருத்துவமனை கழிவறை தொட்டியில் மூழ்கடித்து குழந்தையை கொலை செய்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர அவசர சிகிச்சை பிரிவு இருக்கிறது. இங்குள்ள கழிவறையை சுத்தம் செய்வதற்காக கடந்த 4-ஆம் தேதி பணியாளர்கள் சென்றனர். அப்போது தண்ணீர் வரும் தொட்டியை திறந்து பார்த்தபோது அங்கு பிறந்த பச்சிளம் பெண் குழந்தை, தொப்புள்கொடி கூட அகற்றப்படாத நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : பச்சிளம் பெண் சிசு கொலை…. தாய் கைது….!!!!

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கழிவறையில் பெண்சிசு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குழந்தையின் தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளி ஒருவர் கழிவறையை சுத்தம் செய்ய சென்றுள்ளார். அப்போது  கழிவறை தண்ணீர் தொட்டியில் தொப்புள் கொடி கூட அறுகாத பெண் குழந்தை ஒன்று கிடந்ததை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் மருத்துவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

முதல் மனைவியை ஏமாற்றி இரண்டாம் திருமணம் செய்ய முயன்ற வாலிபர்…. மனைவி எடுத்த ஆக்சன்….!!!!

2-வது முறை திருமணம் செய்ய முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் தெற்குவீதி பகுதியில் சங்கரநாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கும்பகோணம் உச்சிபிள்ளையார் கோவில் அருகில் ஜவுளிகடை நடத்தி வருகிறார். இவருடைய கடையில் திருவலஞ்சுழி மணப்படையூர் பகுதியைச் சேர்ந்த கங்காஸ்ரீ என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வந்தார். அப்போது சங்கரநாராயணன், கங்காஸ்ரீ இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“வங்கிக்கு தவணை தொகையை செலுத்த முடியல” தம்பதியினரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேல பூவாணத்தில் அருள்சாமி-சவுரியம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு சவரிசுரேஷ், ஆரோக்கிய செபஸ்டியான் ஆகிய 2 மகன்கள் இருக்கின்றனர். இதில் சவரிசுரேஷ் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையில் அருள்சாமி வீட்டில் பலகாரம் செய்து கடைகளில் விற்று வந்துள்ளார். இந்நிலையில் அருள்சாமி வீடு கட்டுவதற்காக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தனியார் வங்கியில் 8 லட்சம் ரூபாய் கடன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சட்டவிரோதமான செயல்” கையும் களவுமாக சிக்கிய நபர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஆலடிக்குமுளை ஊராட்சி தங்கம் மண்டபம் எதிரே திருட்டுதனமாக மதுபாட்டில் விற்பனை நடைபெறுவதாக தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மது விற்பனை செய்து கொண்டிருந்த கள்ளக்குறிச்சி தட்சன் பேட்டையை சேர்ந்த முருகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 8260 ரூபாய் மதிப்புள்ள […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கோழி அடைக்க சென்ற மாணவி…. சட்டென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பாம்பு கடித்ததில் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கரந்தை தைக்கால் தெருவில் மணிவண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிஷாவர்ஷினி என்ற மகள் இருந்தார். இவர் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாமாண்டு பயின்று வந்தார். இந்நிலையில் நிஷாவர்ஷினி தனது வீட்டின் பின்புறம் கோழி அடைக்க சென்றார். அப்போது அங்கு இருந்த பாம்பு நிஷாவர்ஷினியை கடித்தது. இதனால் வாயில் நுரை தள்ளியவாறு நிஷாவர்ஷினி மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதை பேஸ்புக்கில் பதிவிட்டதால்…? வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தது தொடர்பாக வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்கானூர்பட்டி அந்தோணியார் கோவில் தெருவில் சகாயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண் பிரகாஷ் என்ற மகன் இருக்கிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 17/5/2020-ல் அருண் பிரகாஷ் செல்போனில் இருந்து அவருடைய பேஸ்புக்கில் சிறுமிகள் குறித்து ஆபாச படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்திருந்தார். இதை இணையத்தில் பலர் பார்த்ததோடு, பகிர்ந்தும் உள்ளனர். இதுகுறித்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. இடிந்து விழுந்த கட்டிடம்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

பள்ளி கட்டிடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைத்து தரவேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மண்டலக்கோட்டை கிராமத்தில் ஊராட்சி தொடக்கப்பள்ளி இருக்கிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பள்ளி கட்டிடத்தின் சுற்றுச்சுவர் மற்றும் மேற்கூரை இடிந்து விழுந்துவிட்டது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பள்ளி கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“வீட்டில் ஏற்பட்ட குடும்ப தகராறு” பெண்ணின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்பத் தகராறு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தேப்பெருமாள்நல்லூர் அனிதா நகரில் பாலாஜி ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சாந்தினி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 1 1/2 ஆண்டுகள் முடிந்த நிலையில் இவர்களுக்கு 11 மாத ஆண் குழந்தை இருக்கிறார். எனவே பாலாஜி ராஜா வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற நிலையில் கணவர் வீட்டிலேயே சாந்தினி தனது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மேலும் 1 மாவட்டத்தில் நாளை…. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழையால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. மழையின் அளவை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தும் உத்தரவிட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாகவும்,  அதனால் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, கனமழை காரணமாக தூத்துக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட […]

Categories

Tech |