Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கடையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ…. பொதுமக்களின் செயல்…. போலீஸ் விசாரணை….!!

மளிகை கடையில் பற்றிய தீயை பொதுமக்கள் நீண்ட நேரம் போராடி அணைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கட்டா நகரம் பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று  இரவு பழனி  கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து நள்ளிரவு 3 மணி அளவில் கடை திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் நீண்ட நேரம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வாலிபர்களின் குற்ற செயல்…. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு …. குண்டர் சட்டத்தில் தூக்கிய போலீஸ்….!!

குற்ற செயலில்  ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருபுவனம் பகுதியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குருமூர்த்தி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் குருமூர்த்தி மற்றும் அவரது நண்பர் பிரேம்குமார் ஆகிய 2 பேர் மீதும் காவல்துறையினர் பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் குருமூர்த்தி, பிரேம்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கை விசாரித்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை…. மனைவியின் விபரீத செயல் …. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சினையில் பெண் தனது குழந்தைகளுடன் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள லட்சத்தோப்பு பகுதியில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் முருகானந்தத்திருக்கும்  அவரது மனைவி மகேஸ்வரிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மகேஸ்வரி தனது மகன் தர்ஷன் மற்றும் மகள் சமயா ஆகியோருடன் சேர்ந்து பட்டுக்கோட்டை ரயில்வே நிலையத்திற்கு வந்து  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்று வரும் பால பணிகள்…. அதிரடி ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் நடைபெறும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் கல்லணை கால்வாயில் கட்டப்படும் பாலம்  மற்றும் வடவாற்றின் குறுக்கே  கட்டப்படும் பால பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதில் மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன், மாநகராட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர்  பாலம் கட்டும் பணியை  வரைபடம் முலம்  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாக்கடையில் சடலமாக கிடந்த ஆண் குழந்தை…. பிறந்த சில மணி நேரத்துக்குள் நடந்த அவலம் .…..மர்மபெண் யார்? போலீசார் விசாரணை…!!

கழிவு நீர் வாய்க்காலில் பிறந்து சில மணி நேரமே ஆன   ஆண் குழந்தை சாக்குப்பையில் பிணமாக  மீட்கப்பட்ட  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், மேல அலங்கம் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைந்துள்ளது . அந்த வாய்க்காலில் குப்பைகள் இருக்கும் நிலையில் அந்த குப்பைகளை அகற்றுவதற்காக தூய்மைப் பணியாளர்கள் கடந்த 17ஆம் தேதி  காலை சென்றுள்ளனர். அந்த கழிவு நீர் வாய்க்காலில் சிறு சாக்குப் பை ஒன்று கிடந்துள்ளது. அந்த பையை எடுத்து தூய்மைப் பணியாளர்கள் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மகனை கண்டித்த தாய் …. மாணவன் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

தாய்  கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் ஆற்றங்கரை வழி நடப்பு பகுதியில் பாபு-நதியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 8-ஆம்  வகுப்பு படிக்கும் பிரித்தீஷ்  என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நதியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது சகோதரனை  பார்ப்பதற்கு சென்றுள்ளார். இதனையடுத்து நதியா  பிரித்திசையும்  தனது தாயுடன் வந்து மாமாவை பார்த்து விட்டு செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் பிரித்திஷ்  மாமாவை பார்க்க […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள்…. நேரடி ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

மாவட்ட ஆட்சியர்  பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள்  குறித்து ஆய்வு செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ், ரகுநாதன், அலுவலர்கள், உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் திருமங்கலக்கோட்டை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்கள்…. நடைபெற்ற திருவிழா…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்….!!

கும்பகோணத்தில் உள்ள சிவன் கோவில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருவிழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களான நாகேஸ்வரன் கோவில், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோவில், கோட்டையூர் கோடீஸ்வரசாமி கோவில் ஆகிய கோவில்களில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 9-ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த விழாவின் முக்கிய நாட்களான  கடந்த 13-ஆம் தேதி ஓலை சப்பரமும், 15-ஆம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்…. தமிழ்நாடு விவசாய சங்கத்தினரின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் பழைய மீன் சந்தை முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட துணை செயலாளர் கணேசன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக்கட்டும் கர்நாடக அரசை கண்டித்தும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் தேவனாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் ராஜாராமன், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற தேரோட்டம்…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற கோவிலில் தேரோட்டம்  நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற நாகேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நாளான கடந்த 13 -ஆம் தேதி ஒளை சப்பரத்தில் சுவாமி அம்பாள் எழுந்தருளிய  வீதி உலா நிகழ்ச்சியும், நேற்று திருக்கல்யாண […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் நடந்து வந்த சம்பவம்…. வசமாக சிக்கிய 3 வாலிபர்கள் … தீவிர விசாரணையில் போலீஸ்….!!

மோட்டார் சைக்கிள் திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி செல்வதாக  காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் மற்றும் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன்  மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வாசன், ராஜா, சுரேஷ், பார்த்திபன், பாலசுப்ரமணியன், நாடிமுத்து ஆகியோர் அடங்கிய தனிப்படை குழு தனிப்படை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள  திருவையாறு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த 2 மாட்டு வண்டிகளை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக மாட்டுவண்டியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இந்நிலையில் மணல் கடத்தி வந்த 2 பேரில் ஒருவர் மாட்டு வண்டியை அங்கையே  நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து காவல்துறையினர்    வண்டியில் சட்டவிரோதமாக […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. தஞ்சையில் நாட்டுப்புற கலை விழா…. கோலாகல தொடக்கம்…. மார்ச் 20 வரை மட்டுமே….!!!!

தஞ்சாவூரில் தேசிய நாட்டுப்புற மற்றும் பழங்குடியின கலைஞர்களின் கலைவிழா,தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்நிகழ்வில் தமிழ்நாடு, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகம், குஜராத், புதுச்சேரி, தெலங்கானா, ஒடிசா, மத்தியபிரதேஷம், பஞ்சாப், உத்தரபிரதேசம், இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 30 குழுக்களை சேர்ந்த 450 கலைஞர்கள் பங்கேற்கின்றனர். இந்த கலைவிழாவானது வருகிற மார்ச் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதை அடுத்து இதில் 40 அரங்குகளில் கைவினைப் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதிய லாரி…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழமடவிளாகம் கிராமத்தில் கார்த்திகேயன்  என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு   கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ரேவதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில்  கார்த்திகேயன் நேற்று  வேலையை முடித்துவிட்டு திருவையாறு சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது கரும்பு ஏற்றிக்கொண்டு வந்த லாரி திடீரென கார்த்திகேயனின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உலக புகழ் பெற்ற கோவில்…. பிரதோஷத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

தஞ்சை பெரிய கோவில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது . தஞ்சாவூர் மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் நந்தியெம்பெருமானுக்கு  பால், பழம், சந்தனம், தேன், தயிர், பன்னீர், திருநீர் உள்ளிட்ட பல வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பல்வேறு பகுதிகளில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?…. ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது குடும்ப ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தில் மாதந்தோறும் 350 ரூபாய் பிடிப்பதாகவும், மருத்துவ செலவுகளுக்கு கிடைக்கும் இழப்பீடு குறைவாக உள்ளதாகவும்,எனவே இழப்பீடு வழங்க  கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மீது உடனடியாக நடவடிக்கை  எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைத்தலைவர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

2-ஆம் சித்தியில் கருணை மழை பொழியும் காளியம்மன் கோவில் …..நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம்….!!

காளியம்மன் திருக்கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கள்ளப்பெரம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற இரண்டாம் சித்தியில் கருணை மழை பொழியும் காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில்  ஆண்டு தோறும்  திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 7-ஆம்  தேதி முகூர்த்தக்கால் நட்டு  திருவிழா தொடங்கியது. இந்நிலையில் 9-ஆம் தேதி கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும், 11-ஆம் தேதி அம்மன் சக்தி கரக புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனையடுத்து அன்று  இரவு மஞ்சள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பட்டறையில் நடந்த சம்பவம் …. வசமாக சிக்கிய 2 வாலிபர்கள்…. காவல்துறையினருக்கு குவியும் பாராட்டுகள்….!!

வெல்டிங் பட்டறையில் திருடி 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கிழக்கு காவல் நிலையத்திற்கு மேலக்காவேரி பகுதியில் அமைந்துள்ள வெல்டிங் பட்டறையில் 50 ஆயிரம்  ரூபாய் மதிப்புள்ள ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருட்களை  மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக புகார் வந்துள்ளது. அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், கிழக்கு இன்ஸ்பெக்டர் அழகேசன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன், சிறப்பு சப் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மாணவியின் கோரிக்கையை நிறைவேற்றப்படுமா?…. நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள் ….!!

மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மாணவி மனு ஒன்றை அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நேற்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அல்ஸலாம்பேகம் என்ற பெண் அதிகாரிகளிடம் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில் நான் பி.எஸ்.சி. நர்சிங் படிக்க விண்ணப்பித்தேன். எனக்கு தமிழக அரசின் இட ஒதுக்கீட்டில் தஞ்சையிலுள்ள அவர் லேடி நர்சிங் கல்லூரியில் இடம் கிடைத்தது. அதற்கான ஆணையும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நம் பள்ளி நம் பெருமை”திட்டம்…. விழிப்புணர்வு வாகனம் தொடக்க விழா…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

விழிப்புணர்வு வாகனத்தை முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார் தொடங்கி வைத்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் வைத்து  அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கிவைத்த “நம் பள்ளி நம் பெருமை” என்ற திட்டம் குறித்து விழிப்புணர்வு வாகனம் தொடக்க விழா நடைபெற்றது. இதில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மாதவன், உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா, உதவி திட்ட அலுவலர் ரமேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட முதன்மை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்…. பெறப்பட்ட 345 மனுக்கள்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர்  மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ், கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், சமூக பாதுகாப்பு திட்ட  தனித்துணை ஆட்சியர் சாலைதவவளவன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட கோரிக்கைகள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி செல்போனில் கேம்…. கண்டித்த தாய்… பின் மகன் எடுத்த விபரீத முடிவு..!!

மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் அருகில் ஆற்காடு முள்ளுக்குடி தெருவில் வசித்து வந்த சந்திரகாசுவின் மனைவி கஸ்தூரி(46). இந்த தம்பதிகளுக்கு அருண்குமார்(19) என்ற மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். சந்திரகாசு முன்னாடியே இறந்துவிட்ட நிலையில் தன் மகன் அருண்குமாரை மீன்சுருட்டி அருகே சலுப்பை கிராமத்தில் உள்ள தனது அக்காள் உமாராணி வீட்டில் கஸ்தூரி தங்க வைத்து ஆறாம் வகுப்பு முதல் படிக்க வைத்து வந்துள்ளார். இப்போது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சமுதாயக்கூடம் கட்டுமான பணி தொடக்க விழா…. தொடங்கி வைத்த எம்.எல் .ஏ….!!

பள்ளிவாசல் சமுதாயக்கூடம் கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசத்தில் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் சமுதாயக்கூடம் கட்டுமான பணி தொடக்க விழா நடைபெற்றது. அதில் பள்ளிவாசல் தலைவர் முகமது பாரூக், துணைத் தலைவர் சாதிக் பாட்சா, செயலாளர் ஜாஜகான், எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா, இஞ்சினியர் முகமது ரபிக், பாவநாசம்  முகமது இலியாஸ்,  முன்னாள் இமாம் அப்துல்ரகுமான், பெரிய பள்ளிவாசல் செயலாளர் யூசுப் அலி, ராஜகிரி காசிமியா, ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கத்தின் தலைவர் முபாரக் உசேன், பாவை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடைபெற்ற துப்புரவு பணிகள்…. அதிரடியாக ஆய்வு செய்த அதிகாரிகள்….!!

பேரூராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாவநாசம் பேரூராட்சி 2-வது வார்டுக்கு உட்பட்ட தெப்பக்குளம்  தெரு, வாணியை தெரு, வடுக தெரு, விநாயகர்புரம் ஆகிய பகுதிகளில் பேரூராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியானது கவுன்சிலர் முத்துமேரி  மைக்கேல்ராஜ் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து தெருக்களில் உள்ள குப்பை, செடி கொடி, முட்புதர்கள் ஆகியவற்றை ஊழியர்கள் அகற்றி தெருக்களை சுத்தம் செய்துள்ளனர். மேலும் அப்பகுதியில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஆக்டேவ் கலை நிகழ்ச்சி…. பார்த்து சிரித்த பொதுமக்கள் …. கலைஞர்களுக்கு குவியும் பாராட்டுகள்….!!

பிரம்மாண்டமாக நடைபெற்ற கலை நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டு ரசித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தென்னகப்பண்பாட்டு மையத்தில் வைத்து மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் சார்பில் ஆக்டேவ் என்ற வடகிழக்கு மாநில கலைவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறுகிறது. இதில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி, போலீஸ் சூப்பிரண்ட் பிரியா, கூடுதல் கலெக்டர் கவுசிக், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தென்னகப்பண்பாட்டு மையம் இயக்குனர்  தீபக் உள்ளிட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பயிற்சி கூட்டம்…. கலந்துகொண்ட ஊராட்சி மன்ற தலைவர்கள்…. பரிசுகளை வழங்கிய அதிகாரிகள்….!!

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சிக் கூட்டம் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாவநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு பயிற்சி அளிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டல ஊரக வளர்ச்சி பயிற்சி மையத்தின் பயிற்றுநர் டேனியல், மாவட்ட பயிற்சியாளர் ராமு, ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி, ரமேஷ் பாபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், சுகுமார், கண்ணன், முரளிதரன், பயிற்சி உதவியாளர் நந்தினி உள்ளிட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்ப பிரச்சனையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சோழபுரம் பகுதியில் மாலியா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில்  அதே பகுதியை சேர்ந்த சக்தி என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனையடுத்து  சக்திக்கும் மாலியாவுக்கும்  இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாலியா தனது தாய் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்… நடைபெறும் தேர்திருவிழா…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்….!!

 பெருமாள் கோவிலில் பங்குனி தேர் திருவிழா நடைபெறுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாச்சியார்கோவில் பகுதியில் பிரசித்தி பெற்ற சீனிவாச பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தேர் திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தேர்  திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  பெருமாளுக்கு  காலை மற்றும் மாலை  புஷ்ப அலங்காரத்தில் உலா நடைபெறுகிறது. இதனையடுத்து நேற்று மாலை பெருமாளுக்கு கல்கருட சேவை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உலக திருக்குறள் மைய கூட்டம் …. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

உலக திருக்குறள் மைய கூட்டத்தில்  கலந்துகொண்டு பெண்களின் உரிமை குறித்து  சிறப்புரை ஆற்றியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில்  உலக திருக்குறள் மைய கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது அன்னை சாரதா மகளிர் மன்றம் தலைவி திலகவதி தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் பட்டிமன்ற பேச்சாளர் பூர்ணிமா, இசை ஆசிரியை கீர்த்தனா, பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், கவுன்சிலர் தேன்மொழி, புஷ்பா, உ.வே.சா பேரவை செயலாளர் சுதா விஸ்வநாதன், ஆசிரியர் ரவிச்சந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற குடமுழுக்கு விழா…. கலந்து கொண்ட பக்தர்கள்….!!

மிக பழமையான  அம்மன் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சரபோஜி நகரில் மிகப்பழமையான காமாட்சி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள லட்சுமி குபேரர் சன்னதி, தன்வந்திரி பகவான் சன்னதி, சமயக்குரவர் நால்வர் சன்னதி ஆகிய  சன்னதிகளில் பல ஆண்டுகளுக்குப்பின் ராஜகோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றும் குடமுழுக்கு  விழா நடைபெற்றது. இதில்  நேற்று காலை சுவாமிகளுக்கு , கடம் புறப்பாடு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன்பின்னர் கோபுரங்களுக்கு நிர்மாணிக்கப்பட்ட காமாட்சி அம்மன், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மாடு இறந்த துக்கம்…. பெண் எடுத்த விபரீத முடிவு …. போலீஸ் விசாரணை….!!

 மனவேதனையில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சித்தர்காடு கிராமத்தில் சந்திரசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வசந்தி தன் வீட்டில் பாசமாக வளர்த்த பசுமாடு ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த வசந்தி தனது வீட்டில் வைத்து கடந்த 11 -ஆம் தேதி உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதில் படுகாயமடைந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நீ என்னுடன் வா…. தந்தை மற்றும் மகனின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 பேரை காவல்துறையினர் போக்சோ  சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வடசேரி கிராமத்தில் 9-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி அந்த  சிறுவன் சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற மகன்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தில்லைஸ்தானம் பகுதியில் நித்தியானந்தம் என்வர் வசித்து வருகிறார். இவருக்கு +2 படிக்கும் ரோஹித் என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில்  ரோஹித் தனது நண்பர்களுடன் திருவையாறு சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி ரோஹித்தின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரோஹித்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய  விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேராவூரணி பகுதியில்  நீலகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பழைய பேராவூரணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் நீலகண்டன் வந்து கொண்டிருந்தார். அப்போது வேகத்தடையில் நீலகண்டனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நீலகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற பெண்….திடீரென நடந்த விபரீதம்….உறவினர்களின் போராட்டம்….!!

வேன் மோதி உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில் சிவலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிச்சையம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் பிச்சையம்மாள் திருவையாறு சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த வேன் திடீரென பிச்சையம்மாலின்  மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பிச்சையம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பணம் தருவியா மாட்டியா?…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடிக்க பணம் தராததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வீரமாங்குடி பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  சுருதி மன்னவர் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சுருதி மன்னர்  தனது குடும்பத்தினரிடம்  குடிப்பதற்காக பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனால்  மன உளைச்சலில் இருந்த சுருதி மன்னவர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த சுருதி மன்னரை அருகில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் …. காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள்குடி கிராமத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாபநாசம்-சாலியமங்கலம் சாலையில் அமைந்துள்ள தனது விவசாய நிலத்திற்கு  மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது சாலையில் ஐயப்பன்   மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவர் திரும்பி வந்து பார்த்தபோது சாலையில் நிறுத்திய மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக ஆலையில் பதுக்கி வைத்திருந்த 50 கிலோ ரேஷன் அரிசியை  காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சை கீழவாசல் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஆலையில்  ரேஷன் அரிசியை  பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி இன்ஸ்பெக்டர் பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆகியோர்  அப்பகுதியில்  சோதனை செய்தனர். அந்த சோதனையில் ஆலையில்  ரேஷன் அரிசியை  பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அரிசியை பதுக்கி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு அழைத்து சென்று ஆடுகள்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

லாரி மோதி 6 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை  சேர்ந்து சிலருடன் சேர்ந்து  ஆடுகளை மேய்ச்சி  வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று  மாணிக்கம் பெரியகோட்டை  சாலையில்  ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து  சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரி மாணிக்கத்தின் ஆடுகள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 6 ஆடுகள் சம்பவ இடத்திலேயே […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஏன் எங்களை இணைக்கவில்லை?…. விவசாயிகளின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்படாததை  கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் சாரங்கபாணி பகுதியில் விவசாயிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் கணேசன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தேவனாஞ்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்வதற்கு ஏராளமான விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் பல மாதங்களாகியும் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்க்கவில்லை. எனவே  உடனடியாக கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளை  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற மகள்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. உறவினர்களின் போராட்டம்….!!

உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள  மானம்புச்சாவடி கிராமத்தில் தர்மராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு  கலைவாணி என்ற மகள் இருந்துள்ளார். இவர்   தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து   வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நிறுவனத்தில் வைத்து தனது நண்பர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கலைவாணி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கலைவாணியின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சிலம்பம் சுற்றும் போட்டி…. தொடர்ந்து 6 மணி நேரம்…. சாதித்துக் காட்டிய நிறை மாத கர்ப்பிணி….!!

பட்டுக்கோட்டையில் நிறைமாத கர்ப்பிணி  தொடர்ந்து 6 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே முதல்சேரி கிராமத்தில் வசித்து வருபவர் ஆரோக்கியதாஸ் இவரது மனைவி 29 வயதான ஷீலா தாஸ் இவர் தற்போது 9மாத கர்ப்பிணியாக உள்ளார் . ஷீலாதாஸ் குத்துச்சண்டை,  தடகளம்,  பளுதூக்குதல்,கராத்தேயில் கருப்புப் பட்டை பெற்றுள்ளவர். அதேபோன்று  தேசிய அளவில் வலு தூக்குதல் பிரிவில் சாதனை செய்து இரும்பு பெண் என்ற பட்டம் பெற்றுள்ளவர். இந்நிலையில் உலக மகளிர் […]

Categories
மாநில செய்திகள்

சிசிடிவி கேமரா காட்சிகளை தாக்கல் செய்ய … உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தேர்தலின்போது பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை தாக்கல் செய்ய வேண்டும் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆடுதுறை  பேரூராட்சிக்கு வரும் 26ம் தேதி மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

” அவருடன் இருக்கும் போது பார்த்துவிட்டார் ” கணவனை கொன்ற அனிதா…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கள்ளகாதலுக்காக மனைவி கணவனை  கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டு மன்னார் பகுதியில் குச்சிப்பாளையம் காலணி தெருவில் இளையராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அனிதா என்ற மனைவியும் அனு ஹாசினி மற்றும் நிரஞ்சன் என்ற குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தவறாக காட்டப்பட்ட கணக்கு…. பல லட்ச ரூபாய் முறைகேடு…. போலீஸ் அதிரடி…!!

34 லட்ச ரூபாயை முறைகேடு  செய்த  2  நபர்களை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் கூட்டுறவு மருந்து விற்பனையகம்  அமைந்துள்ளது. இந்த கூட்டுறவு விற்பனையகத்தில்  ராஜேந்திரன் என்பவரும், கூட்டுறவு மருந்தகத்தில் ராஜேஸ்வரி என்பவரும் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தற்போது கணக்கிடப்பட்ட தணிக்கை விவரத்தில் 34,41,761 ரூபாய் முறைகேடு நடந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தஞ்சை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

துக்க நிகழ்ச்சிக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

பூட்டு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த  நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் பகுதியில் திருக்கருகாவூரில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிவக்குமார் தனது குடும்பத்தாருடன் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். இவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சிவக்குமார் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டிலிருந்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அரசுக்கு சொந்தமான இடம்…. அதிகாரிகளின் நடவடிக்கை…. தஞ்சாவூரில் பரபரப்பு…!!

அரசு நிலங்களை ஆக்கிரமித்த கல்லூரி நிர்வாகம் மீது அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ள  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமலைசமுத்திரம் பகுதியில் சாஸ்திரா பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் அரசுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்துள்ளது. இதில் மொத்தம்  28 கட்டிடங்களை கட்டியுள்ளது. அந்த இடங்களில் கட்டிய கட்டிடங்களை அகற்றுமாறு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் இந்த காலக்கெடு முடிவடைந்து விட்டது. ஆனால் அந்த வருடம் கல்லூரியில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அதிரடி கட்டிய காவல்துறையினர்….. குவியும் பாராட்டு…. எந்த வழக்கு தெரியுமா…!!

கஞ்சா கடத்தல் வழக்கில் சிறப்பாக செயல்பட்ட  காவல் ஆய்வாளர்களை  டி.ஐ.ஜி  பாராட்டியுள்ளார். காவிரி டெல்டா பகுதிகளில் கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு  தகவல் வந்துள்ளது. எனவே இதை தடுப்பதற்காக  மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை தனிப்படை இன்ஸ்பெக்டர்  ஜெயச்சந்திரன் தலைமையிலான குழு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது 250 கிலோ கஞ்சா பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது. இதேபோல்  நாகை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உரிய ஆவணங்கள் வேண்டும்…. வியாபாரிகளுக்கு விடுத்த எச்சரிக்கை…. போலீஸ் அதிரடி…!!

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் நெல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்படும் என குடிமைப்பொருள் குற்றபுலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டெல்டா பகுதியில் வெளிமாவட்ட விவசாயிகள் நெல்லை குறைந்த விலைக்கு வாங்கி விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் குடிமைப்பொருள் குற்றபுலனாய்வு காவல்துறை அதிகாரிகள் தஞ்சாவூரில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த  சோதனையின் போது உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட  நெல் மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் வியாபாரிகள் நீதிமன்றத்தில் புகார் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலை வசதி செய்து தரவேண்டும்…. சிரமப்படும் மாணவர்கள்…. ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு…!!

சாலை வசதி அமைத்து தருமாறு கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தொண்டாந்தோப்பு பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் இருக்கும்  100 ‘ க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் ஆர்சுத்திப்பட்டு பகுதியிலிருக்கும் தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் வேலைக்கு செல்வதற்காகவும், தேவைப்பட்ட பொருள்களை வாங்க வேண்டுமென்றாலும் ஆர்சுத்திப்பட்டு பகுதிக்குத்தான் செல்ல […]

Categories

Tech |