Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூரில் திக் திக்!!…. கடப்பாரையால் தாக்கி மாற்றுத்திறனாளி படுகொலை…. போலீஸ் அதிரடி….!!!!

ஓட்டல் உரிமையாளரை அடித்துக்கொன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அண்டக்குடி பகுதியில் மாற்றுத்திறனாளியான அசோக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் ஓட்டல் ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அசோக்குமாரின் ஓட்டலுக்கு வந்த அன்பழகன் என்பவர் சுவரில் சிறுநீர் கழித்துள்ளார். இந்நிலையில் அன்பழகனுக்கு அசோக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அன்பழகன் அருகிலிருந்த கடப்பாரையை  கொண்டு அசோக்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அசோக்குமார் சம்பவ […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இவ்வளவு மோட்டார் சைக்கிளா?…. வசமாக சிக்கிய குற்றவாளி…. அதிரடி உத்தரவிட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு….!!!!

மோட்டார் சைக்கிள் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா மாவட்டத்தில் தொடர்ந்து  மோட்டார் சைக்கிள் திருடும்  குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் சேவகமூர்த்தி தலைமையிலான  தனிப்படடை குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி தனிப்படை குழுவினர் தீவிர விசாரணை நடத்திவந்தனர். அந்த விசாரணையில் பல குற்ற வழக்குகளில் ஈடுபட்ட கோபிநாத் என்பவர் மோட்டார் சைக்கிளை திருடுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கோபிநாத்தை பிடித்து செய்த […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இது பல நாளா நடக்கு ” உதவி மேலாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

மருத்துவமனையில் பொருட்களை திருடிய பணியாளர் மீது காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் தனியார் மருத்துவமனை உதவி மேலாளர் சத்தியபிரகாஷ் என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது மருத்துவமனை மயில்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில்  நெல்லை மாவட்டம் சேர்ந்த எட்வின்ராஜா என்பவர் எங்கள் மருத்துவமனையில் லேப்  டெக்னீசியனாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக மருத்துவமனை  நிர்வாகத்திற்கு தெரியாமல் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஸ்டென்ட் உள்ளிட்ட 5 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற பட்டமளிப்பு விழா…. கலந்து கொண்ட மாணவர்கள்…. பட்டங்களை வழங்கி சிறப்பித்த விருந்தினர்….!!

இளங்கலை மற்றும் முதுகலை முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோவிலாச்சேரி  அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கல்விக்குழும தாளாளர் அப்துல்கபூர், தலைவர் அன்வர் கபீர், செயலாளர் ஹீமாயூன் கபீர், கல்லூரி முதல்வர் மாணிக்கவாசுகி, கல்விக்குழு தலைமை செயல் அலுவலர் ராஜ்குமார், நிர்வாக அதிகாரி ரவி, துணை முதல்வர் இளஞ்செழியன், ராஜா, ஒருங்கிணைப்பாளர் லதா, பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இப்படிதான் திருவிழா நடத்த வேண்டும் …. நடைபெற்ற கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

கோவில் திருவிழாவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து கூட்டம் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் வைத்து நீலகண்ட பிள்ளையார் கோவிலில் சித்ரா பவுர்ணமி  திருவிழாவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை  கூட்டம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ. அசோக்குமார், தாசில்தார் குமார், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், செயல் அலுவலர் சிதம்பரம், வருவாய் ஆய்வாளர், நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் திருவிழாவிற்கு பத்திரிக்கை அச்சிட வேண்டாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் தேர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் …. நடைபெற்ற குறைதீர்ப்பு நாள் கூட்டம்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில் நமது மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. சிறப்பாக நடைபெறும் திருவிழா…. தரிசனம் செய்யும் பக்தர்கள்….!!

பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வீரசிங்கம்பேட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைப்போல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளில்  விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி போன்றவற்றை எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக  கோவிலை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. மீன் வலையில் சிக்கிய 25 லட்ச ரூபாய் கஞ்சா…. தீவிர விசாரணையில் கடல் படை காவல்த்துறையினர்….!!

5 கஞ்சா மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஏரிப்புறக்கரை பகுதியில் மீனவரான சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்.இந்நிலையில் சோமசுந்தரம்  தனது படகியில் இருந்த வலையை விரித்து கடலுக்குள் வீசியுள்ளார். அப்போது வலையில் திட்டிரென  5  சாக்கு மூட்டைகள் சிக்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்  உடனடியாக கடலோர காவல்துறையினர்க்கு  தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, ஞானசேகரன், எட்டு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வளைகாப்பு நிகழ்ச்சி…. கலந்துகொண்ட கர்ப்பிணி பெண்கள்…. தொடங்கி வைத்த அதிகாரிகள்….!!

குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள் பகுதியில் வைத்து குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு செய்யும் விழா நடைபெற்றது. இதில் மாவட்ட திட்ட அலுவலர் ராஜ்குமார், ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், துணை தலைவர் அண்ணாதுரை, பேரூராட்சி தலைவர் வனிதா ஸ்டாலின், துணைத்தலைவர் கலைவாணி, செயல் அலுவலர் ராஜதுரை, வட்டார மருத்துவ அலுவலர் அபினேஷ் உள்ளிட்ட பலர் கலந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக ரத்து செய்ய வேண்டும்…. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்  சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது செயலாளர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், அதனை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வம், உறுப்பினர் ராமசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஞானசூரியன் பெஞ்சமின், முருகசரவணன், […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மழை நீரால் நிரம்பிய பள்ளம்” முதியவருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மழை நீரில் மூழ்கி முதியவர்  உயிரிழந்த  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆடுதுறை பகுதியில் முதியவரான  செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார். அப்போது அருகில் மழை நீரால் நிரம்பி இருந்த பள்ளத்தில் செல்வராஜ் நிலைதடுமாறி  விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் செல்வராஜியின் சடலத்தை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“தொடர்ந்து நடைபெறும் வழிப்பறி”…. வசமாக சிக்கிய கொள்ளையர்கள்…. அதிரடி உத்தரவிட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு….!!

வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா திருப்பனந்தாள் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபடுபவர்களை கைது செய்வதற்காக இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையிலான குழு அமைத்து அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர்  நடத்திய விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது சதீஷ்குமார், ராஜேஷ், சுதாகர், மணிகண்டன் ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மிக பழமையான கோவில்…. தொடங்கப்பட்ட திருப்பணி…. கலந்துகொண்ட பொதுமக்கள்….!!

முக்தீஸ்வரர் கோவிலில் திருப்பணி தொடங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோடுகிளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற முக்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திருப்பணி செய்ய கோவில் நிர்வாகத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக இன்று கணபதி ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு  பூஜைகள் நடைபெற்றது. அதன்பின்னர் ஜோதிமலை இறைபணி  நிறுவனர் திருவடில் குடில் சுவாமி அவர்கள் பணியை  தொடங்கி வைத்தனர். இந்த பூஜையில் மெலட்டூர், ஒன்பத்துவேலி, சுரைக்காயூர் உள்ளிட்ட பல்வேறு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதை யாரு பண்ணிருப்பா?…. கடையின் முன்பு இருந்த மோட்டார் சைக்கிள்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழவாசல் குறிச்சி கிராமத்தில் காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள கடையின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அதன் பின்னர் காளிதாஸ்  திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காளிதாஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“உடனடியாக திரும்ப பெற வேண்டும்” மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ரெயிலடி  பகுதியில் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாநகர செயலாளர் வடிவேலு தலைமையில் நடை பெற்றது. இந்நிலையில் பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்திய மத்திய அரசு அதனை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மோட்டார் சைக்கிள், கேஸ் சிலிண்டர் ஆகியவற்றிற்கு  மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த கடை …. உரிமையாளருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

கடையில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அமைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டையில் கிருஷ்ணாராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சகோதரனான தினேஷ் என்பவருடன்  சேர்ந்து அதை பகுதியில் இருசக்கர வாகனங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்று வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இருவரும் வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். இதையடுத்து இன்று காலை வந்து பார்த்த போது கடையின் உள்ளே அமைந்துள்ள குடோனில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நாங்க என்ன பண்ணுவோம்” மழையால் சாய்ந்த வாழை மரங்கள்…. வேதனையில் விவசாயிகள்….!!

நிவாரணத் தொகையை வழங்க கோரி விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு, ஆசனூர், சாத்தனூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்த விவசாயிகள் 100 ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்களை சாகுபடி செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று திடீரென கனமழை பெய்தது. இந்த மழையால் 100 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 10,000 வாழை மரங்கள் காற்றில் சாய்ந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் திருவிழா…. பக்தர்கள் தரிசனம்….!!

பிரசித்தி பெற்ற வீரமகாகாளியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வங்காரம்பேட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற வீரமாகாகாளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பல்வேறு பகுதிகளிலிருந்து விரதம் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் ஆற்றில் இருந்து   பால்குடம், காவடி போன்றவற்றை எடுத்து நகரின் முக்கிய வீதி வழியாக கோவிலை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொழுந்துவிட்டு எரிந்த மூங்கில் காடுகள்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!

மூங்கில் காட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி அனைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள  கீழத்திருப்பூந்துருத்தி குடமுருட்டி ஆற்றுப்படுகை பகுதியில் ஏராளமான மூங்கில் மரங்கள் கொண்ட மூங்கில் காடுகள் அமைந்துள்ளது. இந்த காடுகள் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி காட்டுக்குள் பரவிய […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எப்படி வழக்கு பதிவு செய்யலாம்?…. மருத்துவர்களின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

இந்திய மருத்துவ கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் வைத்து இந்திய மருத்துவ கழகத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரசவத்தின்போது பெண் ஒருவர்  இறந்துவிட்டார். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அர்ச்சனா மீது காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மருத்துவர் அர்ச்சனா கடந்த சில நாட்களுக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடக்க சென்ற பெண்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆரயபுரம் பகுதியில் சின்னப்பொண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வங்காரம் பேட்டை பகுதியில் அமைந்துள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது திருச்சியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் சின்னபொண்ணுவின் மீது மோதி தூக்கி வீசப்பட்டார். இந்த  விபத்தில் படுகாயமடைந்து சின்னபொண்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்னபொண்ணுவின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. சிறையில் மகனுக்கு நடந்த கொடுமை…. உறவினர்கள் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

காவல்துறையினர் தாக்கி வாலிபர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவலஞ்சுழி மணப்படையூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான சோமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஹரிகரனுக்கும் சாலை போடும் ஒப்பந்தகாரர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து இரண்டு மாதங்களுக்கு பின் வீடு திரும்பிய கருணாகரனுக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால்  குடும்பத்தினர் ஹரிஹரனை  மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“சீக்கிரமா மீதி பணத்தை கொடு” நண்பரின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை….!!

நண்பரை தாக்கி கொலை செய்த நபரை  காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சன்னாபுரம் கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ள்ளார் . இவர் தனது நண்பரான ராஜேந்திரன் என்பவருடைய மகள் திருமணத்திற்கு திருவிடைமருதூரில் அமைந்துள்ள  பாத்திரக் கடை உரிமையாளரிடம் 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு 80 ஆயிரம் மதிப்பிலான பாத்திரங்களை கடனாக வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் வாங்கிய பாத்திரத்திற்காக 60 ஆயிரம் ரூபாய் பணத்தை  செலுத்தியுள்ளார். மேலும் மீதமுள்ள 20 ஆயிரம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தேங்காய் பறிக்க சென்ற தொழிலாளர்கள்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழத்திருப்பூந்துருத்தி தென்னை மரம் ஏறும் தொழிலாளியான சந்தானம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறி சந்தானம்  கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த சந்தானத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சந்தானத்தை பரிசோதித்த மருத்துவர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

எதிர் ஏதிரே வந்த கார்கள்…. திடீரென நடந்த கோர விபத்து…. போலீஸ் விசாரணை….!!

இரண்டு கார் எதிர் ஏதிரே மோதி விபத்தில் 3 பேர்  காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை பகுதியில் பால மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான மதன்ராஜ் என்பவருடன் சேர்ந்து பத்துபுலிவிடுதி பிரிவு சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக ராஜா என்பவர் ஓட்டி வந்த கார் நிலைதடுமாறி பாலமணிகண்டனின் கார் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த மதன்ராஜ், பால மணிகண்டன், ராஜா ஆகிய […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அச்சச்சோ!!…. கலைநிகழ்ச்சிக்கு சென்றதால் நடந்த விபரீதம்…. பேரதிர்ச்சியில் குடும்பத்தினர்….. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மகிழங்கோட்டை கிராமத்தில் பூமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ் என்ற  மகன் இருந்துள்ளார். இந்நிலையில் தினேஷ் தனது நண்பரான தேவமணி என்பவருடன் சேர்ந்து சொக்கநாதபுரத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்கு சென்று விட்டு கார்காவயல் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென சாலையில் இருந்த சிமெண்ட் கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இந்த விபத்தில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அடிப்படை வசதிகள் வேண்டும்…. மாணவர்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் மிகப்பழமையான தன்னாட்சி அரசு கலைக்கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்லூரியில் போதிய அளவில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள்  இல்லாததால் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு சென்ற பேராசிரியை…. வாலிபர்களின் வெறிச்செயல்… . போலீஸ் விசாரணை….!!

பெண்ணிடம் 10 பவுன் தங்க சங்கிலியை பறித்து  சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நாஞ்சிக்கோட்டை பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லுரியில்  பேராசிரியரான பணிபுரியும்  கோமதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கோமதி கல்லுரிக்கி செல்வதற்காக தஞ்சை புறவழி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து  கொண்டிருந்தார். அப்போது கோமதியை  மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் கோமதியின் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள செம்பியவரம்பல் அரசலாற்று பாலம் அருகில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக சந்தேகத்தின் பெயரில் வந்த வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் தினேஷ்குமார் என்பவர்  சட்டவிரோதமாக கஞ்சாவை விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் கஞ்சா விற்பனை செய்த தினேஷ்குமாரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த அரை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு சென்ற மகள் …. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில்  கடந்த 28-ஆம் தேதி சிறுமி பள்ளிக்கு செல்வதாக பெற்றோரிடம்  கூறி விட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை பல […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கதவை தட்டியும் திறக்காத கல்லூரி மாணவி…. “உடைத்து உள்ளே சென்றபோது”… காத்திருந்த அதிர்ச்சி..!!

ஜமீன் பல்லாவரத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பள்ளியக்ரகாரம் கிழக்குத் தெருவில் வசித்து வருபவர் சடகோப ராமானுஜம். இவருடைய மகள் 19 வயதான பவித்ரா. இவர் ஜமீன் பல்லாவரத்தில் வேம்புலி நகர், 3 வது தெருவில் இருக்கின்ற இரண்டு மாணவிகளிடன்  தங்கி பி.பார்ம் நான்காம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 27-ம் தேதி மதியம் படிப்பதற்காக படுக்கை அறைக்கு சென்ற பவித்ரா நீண்ட நேரமாகியும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை….!!

சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கபிஸ்தலம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை  காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக ஆடோவில்  ஆற்று மணலை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மணலை கடத்தி வந்த நபர்களை பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது காவல்துறையினரே பார்த்து 2  வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர். அதில் பிரபகரன் பாபு என்பவரை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்?…. தீ காயங்களுடன் மீட்கப்பட்ட வாலிபரின் சடலம்…. போலீசார் தீவிர விசாரணை….!!

பேருந்து நிலையம் அருகே சடலமாக கிடந்த வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தில் முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்து வெளியேறி மாயமாகியுள்ளார். இதனால் அவரது பெற்றோர் அவரை பல இடங்களிலும் தேடியும்  முருகானந்தம் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே முருகானந்தம்  தீக்காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி கேம் விளையாடுற?…. டிப்ளமோ மாணவனின் விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேலக்காவேரி தங்கம் பகுதியில்  முகமது ரபிக்-பரக்கத் நிஷா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு டிப்ளமோ படித்து வரும் ஹாலிக் என்ற   மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஹாலிக் படிக்காமல் செல்போனில் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். இதனை பார்த்து  கோவம் அடைந்த  பரக்கத் நிஷா  ஹாலிக்கை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து ஹாலிக் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தடை விதித்தது ஏன்?…. மனிதநேய ஜனநாயக கட்சியினரின் போராட்டம்… தஞ்சாவூரில் பரபரப்பு….!!

மனிதநேய ஜனநாயக கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பண்டாரவாடை பேருந்து நிலையம் அருகில் வைத்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில்  போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது ஒன்றிய செயலாளர் அஸ்ரப் அலி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்க்கு தடை விதித்த ஹைகோர்ட் தீர்ப்பை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில மருத்துவர் அணி செயலாளர் முகமது மகரூப், பல இஸ்லாமிய அமைப்புகள், தலைவர்கள் உள்ளிட்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மண்டல அளவிலான நீச்சல் போட்டி…. தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியர்…. கலந்துகொண்ட வீரர்கள்….!!

மண்டல அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள  ஒரு விளையாட்டு அரங்கத்தில் வைத்து மண்டல் அளவிலான   நீச்சல் போட்டி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் போட்டியை தொடங்கி வைத்துள்ளார். இந்த போட்டி 17 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 200 மீட்டர் நீளமும், 100 மீட்டர் தூரம் மற்றும்  15 முதல் 17 வரையிலான வீரர்களுக்கு 50 […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இங்கு ஏன் மருத்துவமனை கட்டுறீங்க?…. பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூந்துருத்தி கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு  நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர். இந்நிலையில் மருத்துவமனை கட்டுவது குறித்து ஆய்வு செய்வதற்காக தாசில்தார் நெடுஞ்செழியன், வருவாய் ஆய்வாளர் மஞ்சு, கிராம நிர்வாக […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்” மரக்கன்று நடும் நிகழ்ச்சி…. கலந்து கொண்ட மாணவர்கள்….!!

மரக்கன்றுகளை நட்ட மாணவர்களை  அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காசாங்காடு கிராமத்தில் அமைந்துள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் வைத்து மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவி விசாலாட்சி சுந்தரமூர்த்தி, தலைமையாசிரியர் கஜனா தேவி, இயற்கை அலுவலர் ஏ.டி.ஆர். தினேஷ், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாணவர்கள் வரிசையாக நின்ற படி மரக்கன்றுகளை பெற்று “மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்” என்று முழக்கமிட்டு பள்ளி வளாகம் முழுவதிலும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் செய்து தர வேண்டும்…. பிரசித்தி பெற்ற கோவில்…. தேசிய திருக்கோவில் கூட்டமைப்பினரின் கோரிக்கை….!!

தேசிய திருக்கோவில் கூட்டமைப்பினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். தேசிய திருக்கோவில் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் பெருமாள் சந்திரபோஸ் மற்றும் மாநில செயலாளர் குமரன்கொம்டா  ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள  திங்களூரில் மிக பிரசித்தி பெற்ற நவக்கிரகங்களில் ஒன்றாக விளங்கும் சந்திரன் தலம் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று சுமார் 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் கோபுரங்களில் உள்ள அனைத்து  குறைபாடுகளையும் சரி செய்ய வேண்டும். கோவிலின் எதிரே அமைந்துள்ள குலத்தின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடைபெறும் பொது வேலை நிறுத்தம்…. பிரசுரங்களை அளித்த போக்குவரத்துத்துறை அதிகாரிகள்….!!

பொது வேலை நிறுத்தம் குறித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை வளாகம், ஸ்மார்ட் சிட்டி பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பொதுமக்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் ஆகியோரிடம்  கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தஞ்சாவூர் அரசு விரைவு போக்குவரத்து கழகம், சி.ஐ.டி.யூ, ஏ. ஐ.டி. யூ. சி, ஐ. என். டி. யூ.சி சார்பில் பொது வேலை நிறுத்தத்தை விளக்கும் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் போக்குவரத்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பெற்றோர்கள் கவனத்திற்கு” மாணவர்கள் இதை கட்டாயம் செய்ய கூடாது…. எச்சரிக்கை விடுத்த போக்குவரத்து துணை ஆணையர்….!!

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வைத்து தமிழக அரசு போக்குவரத்து துறை மற்றும் சாலை போக்குவரத்து துறை சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் வட்டார போக்குவரத்து அதிகாரி முருகன், பள்ளி தாளாளர் பழனியப்பன், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்த், போக்குவரத்து துறை ஆணையர் கருப்பசாமி, மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் போக்குவரத்து துணை ஆணையர்  கருப்பசாமி அறிக்கை ஒன்றை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மேய்ச்சலுக்கு சென்ற மாடு…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

கிணற்றுக்குள் விழுந்த மாட்டை தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி மீட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பருத்திக்கோட்டை கிராமத்தில் விவசாயியான நித்யானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று  நித்யானந்தம் தனது மாட்டை மேய்ச்சலுக்காக விவசாய நிலத்திற்கு  அழைத்து சென்றுள்ளார். அப்போது திடீரென மாடு அருகில் இருந்த 20 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நித்தியானந்தம் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…! 25 ஆண்டுகளுக்கு பின்…. இந்தியா திரும்ப முயற்சித்தவர் திடீர் தற்கொலை…!!!!

வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்ப முயச்சி செய்த நபர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் 25 ஆண்டுகளாக சவுதி அரேபியாவின் நஜ்ரானில் வேலை பார்த்துக் கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் விசா காலாவதியான நிலையில் அவரால் சொந்த நாடு திரும்ப முடியவில்லை.  இருப்பினும் கடந்த நான்கு ஆண்டுகளாக சொந்த ஊருக்கு திரும்புவதற்கு முயற்சி செய்து வந்துள்ளார். மேலும் அவர் நஜ்ரானில் உள்ள இந்தியன் சோஷியல் மீடியா மூலம் தனது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற ஆலோசனை கூட்டம்…. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…. கலந்து கொண்ட கோவில் பூசாரிகள்….!!

கோவில் பூசாரிகள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் வைத்து கிராம கோவில் பூசாரி பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பூ  கட்டுவோர் கமிட்டி மாவட்ட அமைப்பாளர் சக்திசெல்வி, மண்டல அமைப்பாளர் பாவேந்தன், மாவட்ட துணை அமைப்பாளர் கார்த்திக் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பூசாரிகள், பூ கட்டுவோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கிராமப்புற பூசாரி ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கிய தமிழக முதல் அமைச்சர் மு.க. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

புதிதாக அமைக்கப்படும் கீழ்பாலம்…. அதிரடி ஆய்வு செய்த கோட்டாட் சியர் …. கலந்துகொண்ட அதிகாரிகள்….!!

வட்டார கோட்டாட்சியர் கீழ்பால பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன்  கீழக்காடு  பகுதியில் அமைக்கப்படும் ரயில்வே கீழ்பாலத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். அதில் பேரூராட்சி கவுன்சிலர் முருகேசன், தாசில்தார் சுகுமார், தென்னக ரயில்வே அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கோட்டாசியர்  பிரபாகரன் ரயில்வே கீழ் பாலத்தை ஆய்வு செய்தார். அப்போது பேரூராட்சி கவுன்சிலர் முருகேசன் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெறும் திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

ஒப்பிலியப்பன் திருக்கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஒப்பிலியப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா  தொடங்கி  நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று பெருமான் வெள்ளி வருட வாகனத்திலும், தாயார் வெள்ளி அன்னபட்சி  வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதனையடுத்து வருகின்ற 28-ஆம் தேதி காலை தேசிகரோடு பெருமாள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இது எல்லாம் செய்ய வேண்டும்…. நடைபெறும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!

மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நாளை விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற துறைகளில் தங்களது கருத்துகளை  தெரிவிக்க […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தடை விதித்தது ஏன்?…. இஸ்லாமிய அமைப்பினரின் போராட்டம்…. தஞ்சாவூரில் பரபரப்பு….!!

ஐகோர்ட்டு உத்தரவை கண்டித்து இஸ்லாமியர்கள்   போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பேட்டை பகுதியில் பல இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது ஷேக் அப்துல்லா என்பவர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் ஐமாத் சபை தலைவர் சிம்லா நஜிப், வாலன்அக்பர், சமுதாய நல்லிணக்க பேரவை தலைவர் முபாரக் இப்ராகிம், பக்கீர் மைதீன், எஸ். டி. பி. ஐ. கட்சியின் மாவட்டத் தலைவர் ரியாஸ், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வாலிபர்…. திடிரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எழுப்பட்டி சாலையில் திருச்சி மாவட்டம் தாளக்குடி கிராமத்தை சேர்ந்த இளையராஜா என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இளையராஜாவின் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்து விட்டது. இதில் படுகாயம் அடைந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வேலை பார்த்துக்கொண்டிருந்த மின்வாரிய ஊழியர்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

மின்சாரம் தாக்கி வாலிபர்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழப்புதகிரி  கிராமத்தில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருக்காட்டுப்பள்ளி மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று கலையரசன் கூடணாணல்  சாலை ஓரத்தில் அமைந்திருந்த பழைய மின் கம்பத்தில் ஏறி வேலை பார்த்துக்கொண்டிருந்தார்.அப்போது திடீரென கலையரசன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கலையரசனை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் […]

Categories

Tech |